Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட்டில் ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்
Page 1 of 1
கிரிக்கெட்டில் ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்
டோமினிக்கா: ஷிவ்நரைன் சந்தர்பால், தேஜ்நரைன் சந்தர்பால் என்று தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் பயம் பற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த வரிசையில் கடைசியாக அனைத்து நாட்டு ரசிகர்களும் ரசித்து கொண்டாடிய பேட்ஸ்மேன் ஷிவ்நரைன் சந்தரபால். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் சந்தர்பால், பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டி வித்தை காட்டுவார். இவரது கிளாசிக் பேட்டிங்கை ரசிகர்கள் ரசித்து கொண்டாடினர். இந்த நிலையில் சந்தர்பாலின் மகன் தேஜநரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தேஜ்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார். தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். இதன் காரணமாக ரோகித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வினை அட்டாக்கில் கொண்டார்... ரோகித் சர்மாவால் இஷான் கிஷனுக்கு கிடைத்த வாய்ப்பு! ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 3வது ஓவரிலேயே தேஜ்நரைன் சந்தர்பால் 12 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவ.8ல் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி அசத்தினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அஸ்வின், இந்திய அணி வீரர்கள் நண்பர்கள் என்ற நிலையில் இருந்து உடன் விளையாடுபவர்கள் என்ற நிலைக்கு மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்தி தான் யார் என்பதை இந்திய அணிக்கும், ரோகித் சர்மாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
உலக அளவில் இதுவரை 4 பவுலர்கள் இந்த சாதனையை செய்துள்ளார். அஸ்வின் 5 ம் வீரர்.
நன்றி தட்ஸ்தமிழ்.
ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் பயம் பற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த வரிசையில் கடைசியாக அனைத்து நாட்டு ரசிகர்களும் ரசித்து கொண்டாடிய பேட்ஸ்மேன் ஷிவ்நரைன் சந்தரபால். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் சந்தர்பால், பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டி வித்தை காட்டுவார். இவரது கிளாசிக் பேட்டிங்கை ரசிகர்கள் ரசித்து கொண்டாடினர். இந்த நிலையில் சந்தர்பாலின் மகன் தேஜநரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தேஜ்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார். தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். இதன் காரணமாக ரோகித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வினை அட்டாக்கில் கொண்டார்... ரோகித் சர்மாவால் இஷான் கிஷனுக்கு கிடைத்த வாய்ப்பு! ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 3வது ஓவரிலேயே தேஜ்நரைன் சந்தர்பால் 12 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவ.8ல் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி அசத்தினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அஸ்வின், இந்திய அணி வீரர்கள் நண்பர்கள் என்ற நிலையில் இருந்து உடன் விளையாடுபவர்கள் என்ற நிலைக்கு மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்தி தான் யார் என்பதை இந்திய அணிக்கும், ரோகித் சர்மாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
உலக அளவில் இதுவரை 4 பவுலர்கள் இந்த சாதனையை செய்துள்ளார். அஸ்வின் 5 ம் வீரர்.
நன்றி தட்ஸ்தமிழ்.
Last edited by T.N.Balasubramanian on Thu Jul 13, 2023 8:36 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கிரிக்கெட்டில் ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்
அஸ்வின்னின் சாதனைகள்.
அனில் கும்ப்ளே 94 முறை எதிரணி ஆட்டக்காரர்களின் விக்கெட்களை பௌல் ( நேரிடையாக விக்கெட்களை) கைப்பற்றியுள்ளனர்.
அஸ்வின் இன்றைய ஆட்டத்துடன் 95 நேரிடையாக BOWL செய்து விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
அனில் கும்ப்ளே 94 முறை எதிரணி ஆட்டக்காரர்களின் விக்கெட்களை பௌல் ( நேரிடையாக விக்கெட்களை) கைப்பற்றியுள்ளனர்.
அஸ்வின் இன்றைய ஆட்டத்துடன் 95 நேரிடையாக BOWL செய்து விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கிரிக்கெட்டில் ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்
3ம் நாளில் வெற்றி பெற்ற இந்திய அணியில் அஸ்வின் மொத்தம் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
முதல் இன்னிங்சில் 5ம் இரண்டாம் இன்னிங்சில் 7ம் எடுத்து இந்திய வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்துள்ளார்.
இந்த போட்டியில் பல ரெக்கார்டுகளை உண்டாக்கியவர், 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருப்பார், இவரை ஒதுக்காமல் இருந்திருந்தால்.
முதல் இன்னிங்சில் 5ம் இரண்டாம் இன்னிங்சில் 7ம் எடுத்து இந்திய வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்துள்ளார்.
இந்த போட்டியில் பல ரெக்கார்டுகளை உண்டாக்கியவர், 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருப்பார், இவரை ஒதுக்காமல் இருந்திருந்தால்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா -ஏற்காடு இளங்கோ
» தமிழக வீரர் அஸ்வின் சதம்
» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா -ஏற்காடு இளங்கோ
» தமிழக வீரர் அஸ்வின் சதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|