Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை
2 posters
Page 1 of 1
பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை
![பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை Teen-age](https://i.postimg.cc/htrtq9MY/teen-age.jpg)
இன்றைய காலகட்டத்தில் பதின்ம வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை குறித்த கவலையில் இருக்கிறார்கள். அவர்களை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. காரணம், இன்றைய அறிவியல் தொழில்நுட்பம். பிள்ளைகளிடம் நட்புறவை பலப்படுத்துவோம்இன்றைய இளந்தலைமுறை அப்பாவித்தனம், சகிப்புத்தன்மை இழந்துள்ளனர். தேவையில்லாத விஷயங்களை இணையத்தில் கற்றுக் கொள்வதால், வயதுக்கு மீறி சிந்திக்கிறார்கள். எந்த ஒரு சவாலான பிரச்னையையும் நாம் எளிதாகவே அணுகலாம்.
பெற்றோரின் பயத்திற்கான உளவியல் காரணங்கள்
* தாங்கள் சிறுவயதில் செய்த தவறுகளை இவர்களும் செய்வார்கள் என்ற சந்தேகத்தோடு பிள்ளைகளை காண்காணிக்கிறார்கள். அந்த சந்தேகத்தைத் தூர எறிந்தாலே பயம் குறையும்.
* இந்த வயது பிள்ளைகள் அதிகம் விரும்புவது நட்புக்களை மட்டுமே என்பதால் பெற்றோர்கள் அவர்களின் நண்பர்களாக மாற வேண்டும். அவர்களோடு பயணிக்க வேண்டும். அவர்களின் நண்பர்களை பற்றி தெரிந்துகொண்டு நட்பு பாராட்ட வேண்டும்.
* தினமும் பள்ளியில் நடந்த நிகழ்வுகள் நண்பர்களிடையே நடந்த விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய பதின்ம வயது பிள்ளைகள் அதிகளவில் மனச்சிதைவிற்கு உள்ளாகிறார்கள். விளைவு தனிமையை தேடுகிறார்கள். தனிமை தவறு செய்யத் தூண்டும். இவர்களை தனிமையில் விடாமல் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* அவர்களின் மனநிலை அறிந்து மனதில் பாசிட்டிவ் விஷயங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த வயதில் ஆண்-பெண் ஈர்ப்பும் நல்ல நட்பாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தரவேண்டும்.
சுதந்திரத்தின் எல்லைகளை தீர்மானிக்க வேண்டும்
*அவர்கள் சுதந்திரமாக இருக்கும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். கேள்வி கேட்டு சந்தேகம் படாமல் அவர்களை நம்ப வேண்டும்.
*அவர்கள் பொறுப்போடு நடக்கும் போது அதனை அங்கீகரிக்க வேண்டும்.
*அவர்கள் தவறான செயல்களை செய்கிறார்கள் என்பது தெரிய வருகையில் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தி காரணத்தை உணர வையுங்கள்.
* பொறுப்புதான் சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஒரே வழி என்பதை அவர்களுக்கு உணர்த்துவது பெற்றோர்களின் கடமையாகும்.
பிள்ளைகளிடம் பேசுவதோடு கேட்பதும் நன்று
*பதின்ம வயதான பிள்ளைகளோடு எளிதில் தொடர்பு கொள்ளும் தளர்வான உறவுமுறையை அவர்களோடு வைத்துக்கொள்ளுங்கள். எந்த சூழலிலும் அவர்கள் நம்மோடு எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நட்பைப் பலப்படுத்திகொள்ளுங்கள்.
*அவர்களை தனிமைப்படுத்துவது, தனியான பயணத்திற்கு உட்படுத்துவதை தவிர்த்து முடிந்தவரை அவர்களோடு பயணப்படுவது அவர்கள் அருகே அமர்ந்து பேசும் சூழலை உருவாக்கிக் கொள்வதை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்.
*அவர்களுக்குப் பேசவும், பொதுவான கேள்விகளைக் கேட்கவும், பதில்களை அளிக்கவும் வாய்ப்பு கொடுங்கள். அவர்களின் ஏதேனும் தவறான நடத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நேரடியாக அவர்களிடம் குற்றஞ்சாட்டுவதை தவிர்த்து அக்குற்றத்தின் பின்விளைவுகளை பற்றிப் பேசலாம்.
பதின்ம வயது பிள்ளைகளை கையாள எளிதான பத்து வழிகள்
*அமைதியான வார்த்தைகளாலும் செயல்களாலும் குழந்தைகளுக்கு சரியானதையும் தவறையும் கற்றுக்கொடுங்கள்.
*அவர்கள் மீது நீங்கள் சந்தேகப்படவில்லை என்பதை அவர்களை நம்ப வையுங்கள்.
* தொடர்ந்து அவர்களை பாராட்டிக்கொண்டிருங்கள்.
* வயது வந்த பிள்ளைகளோடு கண்டிப்பு களை தளர்த்தி நகைச்சுவை உணர்வோடு நடந்து கொள்ளுங்கள்.
* அவசரக் காலத்தில் சரியான முடிவுகளை எடுக்கச் சொல்லி பழக்குங்கள்.
* தோல்வியை பழக்கப்படுத்துங்கள். தோல்விகளையும் புகழ்ந்து பாராட்டி அடுத்த வெற்றிக்கான தன்னம்பிக்கைக் கொடுங்கள்.
* நீண்டநேரம் அவர்கள் தனிமையில் இருக்க அனுமதிக்காதீர். பிள்ளைகளுக்கு சுதந்திரத்தையும் அதேநேரம் நம் கவனத்தை அவர்கள் மீது வைப்பதும் நம் கடமை.
* தவறான செயல்கள் மூலம் வரும் விபரீதங்களின் ஆதாரங்களை இணையத்தின் மூலமாகவோ அனுபவக் கதையாகவோ அவர்களிடம் சொல்வதும் நல்ல பலனைத் தரும்.
* அவர்களின் எல்லா விஷயங்களிலும் தலையிடாமல் அவர்களுக்கான இடத்தை அவர்களிடமே கொடுங்கள்* நீங்கள் சிறந்த நண்பர் என்பதை பிள்ளைகள் நம்பும்படியான நம்பிக்கையை விதையுங்கள்.
ஒரு பெற்றோராக, இந்த சமூகத்தில் உங்கள் பிள்ளைகள் நடந்துகொள்ள கற்றுக்கொடுப்பது உங்கள் வேலைகளில் ஒன்று. இது நேரத்தையும் பொறுமையையும் எடுக்கும் வேலை. ஆனால், பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான ஒழுங்குமுறை உத்திகளை அவர்கள் கற்றுக்கொள்ள இது உதவும்.
T.N.Balasubramanian and coderthiyagarajan1980 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை
இன்றைய தலைமுறை பெற்றோர்கள் படிக்கவேண்டிய
இன்றியமையா பதிவு.
இன்றியமையா பதிவு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.
» 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
» 14 முறை தோல் உரியும் 5 வயது குழந்தை
» ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
» பதின்ம வயதுகளில் தூக்கம்
» 26 முறை திருமணம் செய்துகொண்ட 40 வயது சீனப்பெண்
» 14 முறை தோல் உரியும் 5 வயது குழந்தை
» ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
» பதின்ம வயதுகளில் தூக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|