Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
3 posters
Page 1 of 1
தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
தற்போதுள்ள சிறுவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்களாகவும், எதையும் சாதிக்கும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். இந்த வகையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்பிரபு மற்றும் தேவி தம்பதி. இவர்களின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.
நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், சிறுவன் ஹர்ஷன் காலை 10 மணி முதல், தொடர்ந்து மிதந்தவாறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில், தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவனத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் இணைந்து, ஹர்சனை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.தூத்துக்குடி: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
தற்போதுள்ள சிறுவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்களாகவும், எதையும் சாதிக்கும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். இந்த வகையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்பிரபு மற்றும் தேவி தம்பதி. இவர்களின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.
நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், சிறுவன் ஹர்ஷன் காலை 10 மணி முதல், தொடர்ந்து மிதந்தவாறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில், தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவனத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் இணைந்து, ஹர்சனை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.தூத்துக்குடி: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
தற்போதுள்ள சிறுவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்களாகவும், எதையும் சாதிக்கும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். இந்த வகையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்பிரபு மற்றும் தேவி தம்பதி. இவர்களின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.
நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், சிறுவன் ஹர்ஷன் காலை 10 மணி முதல், தொடர்ந்து மிதந்தவாறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில், தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவனத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் இணைந்து, ஹர்சனை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
நன்றி மாலை முரசு.
தற்போதுள்ள சிறுவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்களாகவும், எதையும் சாதிக்கும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். இந்த வகையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்பிரபு மற்றும் தேவி தம்பதி. இவர்களின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.
நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், சிறுவன் ஹர்ஷன் காலை 10 மணி முதல், தொடர்ந்து மிதந்தவாறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில், தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவனத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் இணைந்து, ஹர்சனை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.தூத்துக்குடி: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
தற்போதுள்ள சிறுவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்களாகவும், எதையும் சாதிக்கும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். இந்த வகையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்பிரபு மற்றும் தேவி தம்பதி. இவர்களின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.
நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், சிறுவன் ஹர்ஷன் காலை 10 மணி முதல், தொடர்ந்து மிதந்தவாறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில், தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவனத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் இணைந்து, ஹர்சனை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.தூத்துக்குடி: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
தற்போதுள்ள சிறுவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்களாகவும், எதையும் சாதிக்கும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். இந்த வகையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்பிரபு மற்றும் தேவி தம்பதி. இவர்களின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.
நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், சிறுவன் ஹர்ஷன் காலை 10 மணி முதல், தொடர்ந்து மிதந்தவாறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில், தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவனத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் இணைந்து, ஹர்சனை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
நன்றி மாலை முரசு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
![தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். Image_750x_64881afc101ff](https://www.malaimurasu.com/uploads/images/2023/06/image_750x_64881afc101ff.jpg)
வாழ்த்துகள் ஹர்ஷன்,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
பல மனிதர்கள் நாட்கணக்கில் தண்ணியிலே மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
9 - வயதில் உலக சாதனை. பாராட்டுக்கள் ஹர்ஷன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
T.N.Balasubramanian wrote:பல மனிதர்கள் நாட்கணக்கில் தண்ணியிலே மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
Re: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
சிறுவனுக்கு வாழ்த்துகள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை
» 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா
» சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன்
» கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்
» 7000 பதிவுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார் மோகன்!
» 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா
» சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன்
» கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்
» 7000 பதிவுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார் மோகன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|