Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
2 posters
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
தமிழில் திரு. பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்
பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல்,
ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு
எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது....
அதிகாலையின் அமைதியில் புதினம், பரீஸ் வசீலி யெவ் (பிறப்பு 1924) எனும் எழுத்தாளரின் முதல் புதினம். ருஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த ஐந்து பெண்களும் ஒரு ராணுவ தளபதியும் சேர்ந்து ருஷ்யாவின் கீரவ் இருப்புப் பாதையை தகர்க்க ஜெர்மானியர் செய்த சதியை முறியடித்ததைக் கூறும் கதை.
சோவியத் பெண்கள் போர்க்களத்தில் காட்டிய வீரத்தைக் கூறும் கதை. பெரும்புகழ் பெற்ற இந்நாவல் இளைஞர்களுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.
தான் பிறந்த குடும்பப் பொறுப்பை 14 வயது சிறுவனாயிருந்த போதே ஏற்றுக் கொண்ட வஸ்கோவ் சார்ஜண்டு மேஜர். இருப்புப் பாதை கிளை நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்படும் ஆண்கள் சிறுமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டு, குடி போன்ற குணங்கள் இல்லாத படை வீரர்களை கேட்பதால் அவனது அமைதியை குலைக்கும் விதத்தில் பெண்கள் படையை அவனுக்கு கீழ் வேலை செய்ய அனுப்புகின்றனர்.
30 வயதிலேயே தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை அடுத்த தலைமுறையினர் போன்ற நோக்கோடு பார்க்கும் வஸ்கோவுக்கும் அவனது உற்சாகமான படைப்பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும், படையினரில் ரீதா என்ற பெண் இரண்டு ஜெர்மானியரைக் காட்டில் பார்த்து தகவல் சொல்ல ஜெர்மானியர் இருவர் என்ற அனுமானத்தில் தமது தலைமையில் ஐந்து படைப்பெண்களுடன் தனக்கு மட்டுமே தெரிந்த சதுப்புநில குறுக்குப் பாதை வழியாக அழைத்துச் செல்லும்போது எதிர்கொள்ளும் சிரமங்களும், ஜெர்மானியர் பதினாறு பேர் என்று தெரிய வரவும் லீஸா என்ற படைப்பெண்ணை திருப்பி உதவிக்காக அனுப்புவதும், சிறிய அளவிலான லீஸாவின் ஒருதலை நேசமும், சதுப்பு நிலத்தில் மாட்டி உதவி கொண்டு வர முடியாமல் லீஸா உயிரிழப்பதும், மீதமுள்ள படைப்பெண்களுடன் ஜெர்மானியருடன் போராடி தனது கையையும், தனது படையைச் சேர்ந்த மற்றவர்களின் உயிரையும் இழக்க நேர்வதும், எதிரிகள் எவ்வளவு பேர் என்று கணக்கிடவிடாமல் ஜெர்மானியரை எதிர்கொண்டு அவர்களது முயற்சியைத் தடுப்பதும், இதற்கிடையில் தாய்நாட்டைக் காக்கும் முயற்சியில் அந்தப்பெண்களின் தீவிரத்தைக் கண்டு வஸ்கோவ் கொள்ளும் சகோதரபாசமும் ஆசிரியரால் உணர்வு பூர்வமாகவும் கதைக்களத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.
Last edited by JGNANASEHAR on Tue May 02, 2023 4:40 pm; edited 2 times in total (Reason for editing : insert summary)
JGNANASEHAR- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
தமிழில் திரு. பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்
தமிழில் திரு. பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்
JGNANASEHAR- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013
Re: அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
இந்த புத்தகம் இருந்தால் தயவு செய்து பகிரவும்.
வேறு ஏதாவது வெப் பக்கங்களில் இருந்தால் தரவிறக்கம் செய்யும் லிங்க் அனுப்பவும்
நன்றி
வேறு ஏதாவது வெப் பக்கங்களில் இருந்தால் தரவிறக்கம் செய்யும் லிங்க் அனுப்பவும்
நன்றி
JGNANASEHAR- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013
JGNANASEHAR- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013
Re: அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
தமிழில் திரு. பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... C11010
பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல்,
ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு
எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது....
அதிகாலையின் அமைதியில் புதினம், பரீஸ் வசீலி யெவ் (பிறப்பு 1924) எனும் எழுத்தாளரின் முதல் புதினம். ருஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த ஐந்து பெண்களும் ஒரு ராணுவ தளபதியும் சேர்ந்து ருஷ்யாவின் கீரவ் இருப்புப் பாதையை தகர்க்க ஜெர்மானியர் செய்த சதியை முறியடித்ததைக் கூறும் கதை.
சோவியத் பெண்கள் போர்க்களத்தில் காட்டிய வீரத்தைக் கூறும் கதை. பெரும்புகழ் பெற்ற இந்நாவல் இளைஞர்களுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.
தான் பிறந்த குடும்பப் பொறுப்பை 14 வயது சிறுவனாயிருந்த போதே ஏற்றுக் கொண்ட வஸ்கோவ் சார்ஜண்டு மேஜர். இருப்புப் பாதை கிளை நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்படும் ஆண்கள் சிறுமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டு, குடி போன்ற குணங்கள் இல்லாத படை வீரர்களை கேட்பதால் அவனது அமைதியை குலைக்கும் விதத்தில் பெண்கள் படையை அவனுக்கு கீழ் வேலை செய்ய அனுப்புகின்றனர்.
30 வயதிலேயே தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை அடுத்த தலைமுறையினர் போன்ற நோக்கோடு பார்க்கும் வஸ்கோவுக்கும் அவனது உற்சாகமான படைப்பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும், படையினரில் ரீதா என்ற பெண் இரண்டு ஜெர்மானியரைக் காட்டில் பார்த்து தகவல் சொல்ல ஜெர்மானியர் இருவர் என்ற அனுமானத்தில் தமது தலைமையில் ஐந்து படைப்பெண்களுடன் தனக்கு மட்டுமே தெரிந்த சதுப்புநில குறுக்குப் பாதை வழியாக அழைத்துச் செல்லும்போது எதிர்கொள்ளும் சிரமங்களும், ஜெர்மானியர் பதினாறு பேர் என்று தெரிய வரவும் லீஸா என்ற படைப்பெண்ணை திருப்பி உதவிக்காக அனுப்புவதும், சிறிய அளவிலான லீஸாவின் ஒருதலை நேசமும், சதுப்பு நிலத்தில் மாட்டி உதவி கொண்டு வர முடியாமல் லீஸா உயிரிழப்பதும், மீதமுள்ள படைப்பெண்களுடன் ஜெர்மானியருடன் போராடி தனது கையையும், தனது படையைச் சேர்ந்த மற்றவர்களின் உயிரையும் இழக்க நேர்வதும், எதிரிகள் எவ்வளவு பேர் என்று கணக்கிடவிடாமல் ஜெர்மானியரை எதிர்கொண்டு அவர்களது முயற்சியைத் தடுப்பதும், இதற்கிடையில் தாய்நாட்டைக் காக்கும் முயற்சியில் அந்தப்பெண்களின் தீவிரத்தைக் கண்டு வஸ்கோவ் கொள்ளும் சகோதரபாசமும் ஆசிரியரால் உணர்வு பூர்வமாகவும் கதைக்களத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.
இந்த புத்தகம் இருந்தால் தயவு செய்து பகிரவும்.
வேறு ஏதாவது வெப் பக்கங்களில் இருந்தால் தரவிறக்கம் செய்யும் லிங்க் அனுப்பவும்
நன்றி
தமிழில் திரு. பூ. சோமசுந்தரம் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்
அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்....... C11010
பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல்,
ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு
எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது....
அதிகாலையின் அமைதியில் புதினம், பரீஸ் வசீலி யெவ் (பிறப்பு 1924) எனும் எழுத்தாளரின் முதல் புதினம். ருஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த ஐந்து பெண்களும் ஒரு ராணுவ தளபதியும் சேர்ந்து ருஷ்யாவின் கீரவ் இருப்புப் பாதையை தகர்க்க ஜெர்மானியர் செய்த சதியை முறியடித்ததைக் கூறும் கதை.
சோவியத் பெண்கள் போர்க்களத்தில் காட்டிய வீரத்தைக் கூறும் கதை. பெரும்புகழ் பெற்ற இந்நாவல் இளைஞர்களுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.
தான் பிறந்த குடும்பப் பொறுப்பை 14 வயது சிறுவனாயிருந்த போதே ஏற்றுக் கொண்ட வஸ்கோவ் சார்ஜண்டு மேஜர். இருப்புப் பாதை கிளை நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்படும் ஆண்கள் சிறுமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டு, குடி போன்ற குணங்கள் இல்லாத படை வீரர்களை கேட்பதால் அவனது அமைதியை குலைக்கும் விதத்தில் பெண்கள் படையை அவனுக்கு கீழ் வேலை செய்ய அனுப்புகின்றனர்.
30 வயதிலேயே தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை அடுத்த தலைமுறையினர் போன்ற நோக்கோடு பார்க்கும் வஸ்கோவுக்கும் அவனது உற்சாகமான படைப்பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும், படையினரில் ரீதா என்ற பெண் இரண்டு ஜெர்மானியரைக் காட்டில் பார்த்து தகவல் சொல்ல ஜெர்மானியர் இருவர் என்ற அனுமானத்தில் தமது தலைமையில் ஐந்து படைப்பெண்களுடன் தனக்கு மட்டுமே தெரிந்த சதுப்புநில குறுக்குப் பாதை வழியாக அழைத்துச் செல்லும்போது எதிர்கொள்ளும் சிரமங்களும், ஜெர்மானியர் பதினாறு பேர் என்று தெரிய வரவும் லீஸா என்ற படைப்பெண்ணை திருப்பி உதவிக்காக அனுப்புவதும், சிறிய அளவிலான லீஸாவின் ஒருதலை நேசமும், சதுப்பு நிலத்தில் மாட்டி உதவி கொண்டு வர முடியாமல் லீஸா உயிரிழப்பதும், மீதமுள்ள படைப்பெண்களுடன் ஜெர்மானியருடன் போராடி தனது கையையும், தனது படையைச் சேர்ந்த மற்றவர்களின் உயிரையும் இழக்க நேர்வதும், எதிரிகள் எவ்வளவு பேர் என்று கணக்கிடவிடாமல் ஜெர்மானியரை எதிர்கொண்டு அவர்களது முயற்சியைத் தடுப்பதும், இதற்கிடையில் தாய்நாட்டைக் காக்கும் முயற்சியில் அந்தப்பெண்களின் தீவிரத்தைக் கண்டு வஸ்கோவ் கொள்ளும் சகோதரபாசமும் ஆசிரியரால் உணர்வு பூர்வமாகவும் கதைக்களத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.
இந்த புத்தகம் இருந்தால் தயவு செய்து பகிரவும்.
வேறு ஏதாவது வெப் பக்கங்களில் இருந்தால் தரவிறக்கம் செய்யும் லிங்க் அனுப்பவும்
நன்றி
JGNANASEHAR- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013
Re: அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
பரீஸ் வஸீலியெவ் - அதிகாலையின் அமைதியில் https://workupload.com/file/jmya3SkzcCT
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016
Re: அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
மிக்க நன்றி நண்பரே
JGNANASEHAR- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013
prajai இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ்
» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
» இருந்தால் பகிரவும்
» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
» இருந்தால் பகிரவும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|