ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா

2 posters

Go down

ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Empty ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா

Post by kirukkan Wed Apr 12, 2023 7:47 pm

ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா?

ஒரு வேண்டுகோள்.

வெகு காலமாக எழுத்தாளர் ர சு நல்லபெருமாள் அவர்களின் புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். கல்லுக்குள் ஈரம் மற்றும் மருக்கொழுந்து மங்கை மட்டுமே கிடைத்தது. இங்கு கோபால்ஜி அவர்களின் தயவால் திருடர்கள் மற்றும் போராட்டங்கள் கிடைக்கப்பெற்றேன்

அவர் இன்னும் பல நாவல்கள் எழுதி இருக்கிறார். அவருடைய கதைக்களமும் எழுத்து நடையும் மிக அருமையாக இருக்கின்றன.

அவரின் மற்ற நாவல்கள் கிடைத்தால் பகிர வேண்டுகிறேன்.

அவருடைய நாவல்கள் விபரம் விக்கி வழியாக

கேட்டதெல்லாம் போதும் (1971)
புத்தரின் தத்துவ தேடல், தத்துவ தர்க்கம் பற்றிய ஒரு கதையோட்டம். இந்திய சிந்தனைகளும், அரசியல் கோட்பாடுகளும், வாழ்க்கை முறையும் எப்படி கௌதமரை ஞானியாக உருவாக்கிற்று என்பதை விவரிக்கும் மிக அற்புதமான நாவல். இந்நூல் ஆசிரியரின் தத்துவ சிந்தனைகளையும், அரசியல் தாக்கங்களையும் பிரதிபலிக்கிறது என விமர்சகர்கள் விமர்சித்துள்ளார்கள்

எண்ணங்கள் மாறலாம் (1976)
விஞ்ஞானத்தில் ஊன்றிய டாக்டர் ஒருவர், தெய்வீகத்தில் நம்பிக்கையுடைய உதவி டாக்டர்கள் பற்றியது. மேலும் காதல் என்பது வெறும் உடலோடு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை என்பதை சித்தரிக்கும் நாவல்.

நம்பிக்கைகள் (1981)
கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு பெற்றது. மனிதனின் நம்பிக்கையின் தாக்கமும் வாழ்க்கையின் போக்கும் பற்றிய நாவல். தென் இந்திய கோயிலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். கோவில் நடை முறைகளைப் பற்றியும், ஆகம விதிகள் பற்றியும், அரசியல்வாதிகளால் கோவில்கள் சீரழிந்து இருப்பதையும் அற்புதமாகச் சாடி இருக்கும் கதை.

தூங்கும் எரிமலைகள் (1985)
இந்த நாவல் மிகுந்த எதிர்ப்பை சந்தித்தது. சாதி அடிப்படையில் படிப்பு, வேலை வாய்ப்பு என்று அரசியல் லாபத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விதிமுறையால் எப்படி ஒரு தகுதியானவன் தீவிரவாதியாகிறான் என்பதை விவரிக்கும் நாவல். இந்த நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கூட முயற்சி நடந்தது. ஒவ்வொருவர் வாழ்விலும் சமுதாய, அரசியல் சூழலால் ஏற்படும் முட்டுக்கட்டைகள் எப்படி அவர்களை எரிமலைகளாக உருவாக்குகின்றன என்பதையும் சித்தரிக்கும் கதை அமைப்பு.

உணர்வுகள் உறங்குவதில்லை (1986)
மன உணர்வுகளைப் பல கோணங்களில் சித்தரிக்கும் நாவல். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது பெற்ற நாவல்

மயக்கங்கள் (1990)
நம்பிக்கை ஒருவனை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்னும் மனோ தத்துவத்தைத் திறம்பட விளக்கும் நாவல். மூட நம்பிக்கைகள் கூட மனிதனின் மன அமைதிக்குத் தேவைப்படுகிறது என்பதைச் சித்தரிக்கும் கதை அமைப்பு.

பாரதம் வளர்ந்த கதை
இந்திய வரலாற்று நூல். இந்திய சரித்திரத்தை அந்தந்த காலகட்டத்தில் உள்ளவர்களே நமக்கு நேரடியாக கதை சொல்லுவது போல ரசனையுடன் எழுதப்பட்ட நூல். இது போன்ற பாணியில் இந்திய சரித்திர நூல் இதுவரை தமிழில் எழுதப்படவில்லை

ிரும்ம இரகசியம் - தத்துவம்
இந்திய தத்துவ ஞானங்களை எளிய முறையில் புரிந்து ரசிக்கும் படியாக அமைந்த புத்தகம். நாஸ்திக தத்துவத்தில் இருந்து சைவ சித்தாந்தம் வரை இந்திய தத்துவங்களை கேள்வி-பதில் முறையில் எழுதப்பட்ட நூல். அந்ததந்த தத்துவங்களை அருளிச் செய்த மகான்களிடமே நேரடியாக பேட்டி கண்டு தத்துவ விளக்கங்களைப் பெறுவது போல் எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசினால் சிறந்த நூலுக்கான முதல் பரிசினை 1982 பெற்றது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்

நன்றிகள்
kirukkan
kirukkan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 26/07/2013

Back to top Go down

ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Empty Re: ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா

Post by narayananct Sat Aug 05, 2023 8:02 am

தங்களிடம் உள்ள
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்களை இங்கு பகிரலாமே
நன்றி
narayananct
narayananct
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 05/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum