Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!
+8
நவீன்
தாமு
சிவா
kirupairajah
ramesh.vait
VIJAY
அன்பு தளபதி
சாந்தன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!
இப்போது இதைப் படியுங்கள்
பேராசிரியர்
திரு பி.என்.ஒக் அவர்களின் கருத்துப்படி தாஜ்மஹால் என்பதுமும்தாஜின்
கல்லறை அல்ல.அது ஒரு சிவாலயம் ஆகும்.அதை "தேஜோ ,மஹாலயா"என அறியப் பட்டதாக
சொல்கிறார்கள்.
அவரின் ஆராய்ச்சியின் படி:
சிவாலயம் ஷாஜகானால் மாற்றப் பட்டதாக சொல்கிறார்.ஜெய் சிங்,பாட்ஷா நாமா என்று ஷாஜகானின் சுயசரிதையை எழுதியவர் சொல்கிறார்
ஆக்ராவின்
இந்த அழகிய கட்டிடத்தை ஜெய் சிங் கிடம் இருந்து தனதாக்கிக்
கொண்டார்.முன்னாள் ஜெய்பூரின் மகாராஜா இதற்கான இரண்டு அரச ஆணைகளை இன்னமும்
தன்னிடம் வைத்துள்ளார். ,
எடுத்துக் காட்டாக ஹுமாயுன்,அக்பர்,உத்-தௌல் மற்றும் சப்தர்ஜுன்க் என அனைவருமே இது போன்ற இடங்களில் தான அடக்கம் செய்யப் பட்டார்கள்.
எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும்,ஆப்கான் முதல் அல்ஜிரிய முதல் , இதுவரையிலும் உபயோகப் படுத்தப்படவில்லை - மஹால் என்கிற சொல்
கண்டிப்பாக
அவர்கள் முன்னால் உள்ள மும் என்பதை இழந்து ,பின்னால் உள்ள தாஜ் என்பதை
இணைத்திருக்க முடியாது.பின்னாளில் அவர்களின் காதலைக் குறித்து வந்த
கற்ப்பனைக் காதல் கதைகளால் இவை மேலும் மெருகேற்றப் பட்டன.
ஷாஜகான்
காலத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டு ஆக்ராவில் வாழ்ந்த
ரஜபுத்திரர்களால் ஆராதிக்கப் பட்டு வந்தது.அதற்க்கான ஆதாரமாக,ஆற்றங்கரை
ஒட்டி அமைந்துள்ள கதவு ஷாஜகானுக்கு 300 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்
திரு.மார்வின் மீலர்.1638 ல் அதாவது மும்தாஜ் இறந்து ஏழு வருடங்களுக்கு
பின் இந்தியா வந்த ஜோகன் என்பவர் தனது பயணக் குறிப்பில் தாஜ் மகால்
குறித்து எதுவும் சொல்லவில்லை.
மேலும் இந்து வேத குறிப்புகளையும்
சொல்கிறார்.பார்வையாளர்கள் பார்வைக்கு அல்லாமல் பல்வேறு அறைகள் பூட்டப்
பட்டும்,செங்கற்க்களால் மறைக்கப் பட்டும் உள்ளன.தலை இழந்த சிவனின்
சிலையும் ,சிவாலயங்களின் ஆதார நிலைகளும் அதன் உண்மை நிலையை
பிரதிபலிக்கின்றன.
இந்திரா காந்தியின் காலத்தில் பேராசிரியரின்
புதகங்களை அழிக்கவும் மறைக்கவும் பெரும் முயற்சி எடுக்கப் பட்டது. புத்தக
நிலையங்களில் இருந்தும் ஓக் அவர்களின் புத்தகங்கள் திரும்ப பெறப் பட்டன.
U.N.மேற்ப்பார்வையாளர்கள்
மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் அடைக்கப்பட்ட அறைகளைத்
திறக்கும் ஒரு நிகழ்வை நமது அரசு மேற்க்கொண்டால் உண்மை தெரிய வரும்.
தெரிந்தவர்களிடம் சொன்னால் உண்மையை அறிந்து கொள்வார்கள் அல்லவா!
The interior water well
Frontal view of the Taj Mahal and dome
Close up of the dome with pinnacle
Close up of the pinnacle
Inlaid pinnacle pattern in courtyard
Red lotus at apex of the entrance
Rear view of the Taj & 22 apartments
View of sealed doors & windows in back
Typical Vedic style corridors
The Music House--a contradiction
A locked room on upper floor
A marble apartment on ground floor
The OM in the flowers on the walls
Staircase that leads to the lower levels
300 foot long corridor inside apartments
One of the 22 rooms in the secret lower level
Interior of one of the 22 secret rooms
Interior of another of the locked rooms
Vedic design on ceiling of a locked room
Huge ventilator sealed shut with bricks
Secret walled door that leads to other rooms
Secret bricked door that hides more evidence
Palace in Barhanpur where Mumtaz died
Pavilion where Mumtaz is said to be buried
nandri :
http://www.funzug.com/index.php/informative-zone/mindblowin-hidden-truth-of-taj-mahal.html
பேராசிரியர்
திரு பி.என்.ஒக் அவர்களின் கருத்துப்படி தாஜ்மஹால் என்பதுமும்தாஜின்
கல்லறை அல்ல.அது ஒரு சிவாலயம் ஆகும்.அதை "தேஜோ ,மஹாலயா"என அறியப் பட்டதாக
சொல்கிறார்கள்.
அவரின் ஆராய்ச்சியின் படி:
சிவாலயம் ஷாஜகானால் மாற்றப் பட்டதாக சொல்கிறார்.ஜெய் சிங்,பாட்ஷா நாமா என்று ஷாஜகானின் சுயசரிதையை எழுதியவர் சொல்கிறார்
ஆக்ராவின்
இந்த அழகிய கட்டிடத்தை ஜெய் சிங் கிடம் இருந்து தனதாக்கிக்
கொண்டார்.முன்னாள் ஜெய்பூரின் மகாராஜா இதற்கான இரண்டு அரச ஆணைகளை இன்னமும்
தன்னிடம் வைத்துள்ளார். ,
எடுத்துக் காட்டாக ஹுமாயுன்,அக்பர்,உத்-தௌல் மற்றும் சப்தர்ஜுன்க் என அனைவருமே இது போன்ற இடங்களில் தான அடக்கம் செய்யப் பட்டார்கள்.
எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும்,ஆப்கான் முதல் அல்ஜிரிய முதல் , இதுவரையிலும் உபயோகப் படுத்தப்படவில்லை - மஹால் என்கிற சொல்
கண்டிப்பாக
அவர்கள் முன்னால் உள்ள மும் என்பதை இழந்து ,பின்னால் உள்ள தாஜ் என்பதை
இணைத்திருக்க முடியாது.பின்னாளில் அவர்களின் காதலைக் குறித்து வந்த
கற்ப்பனைக் காதல் கதைகளால் இவை மேலும் மெருகேற்றப் பட்டன.
ஷாஜகான்
காலத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டு ஆக்ராவில் வாழ்ந்த
ரஜபுத்திரர்களால் ஆராதிக்கப் பட்டு வந்தது.அதற்க்கான ஆதாரமாக,ஆற்றங்கரை
ஒட்டி அமைந்துள்ள கதவு ஷாஜகானுக்கு 300 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்
திரு.மார்வின் மீலர்.1638 ல் அதாவது மும்தாஜ் இறந்து ஏழு வருடங்களுக்கு
பின் இந்தியா வந்த ஜோகன் என்பவர் தனது பயணக் குறிப்பில் தாஜ் மகால்
குறித்து எதுவும் சொல்லவில்லை.
மேலும் இந்து வேத குறிப்புகளையும்
சொல்கிறார்.பார்வையாளர்கள் பார்வைக்கு அல்லாமல் பல்வேறு அறைகள் பூட்டப்
பட்டும்,செங்கற்க்களால் மறைக்கப் பட்டும் உள்ளன.தலை இழந்த சிவனின்
சிலையும் ,சிவாலயங்களின் ஆதார நிலைகளும் அதன் உண்மை நிலையை
பிரதிபலிக்கின்றன.
இந்திரா காந்தியின் காலத்தில் பேராசிரியரின்
புதகங்களை அழிக்கவும் மறைக்கவும் பெரும் முயற்சி எடுக்கப் பட்டது. புத்தக
நிலையங்களில் இருந்தும் ஓக் அவர்களின் புத்தகங்கள் திரும்ப பெறப் பட்டன.
U.N.மேற்ப்பார்வையாளர்கள்
மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் அடைக்கப்பட்ட அறைகளைத்
திறக்கும் ஒரு நிகழ்வை நமது அரசு மேற்க்கொண்டால் உண்மை தெரிய வரும்.
தெரிந்தவர்களிடம் சொன்னால் உண்மையை அறிந்து கொள்வார்கள் அல்லவா!
The interior water well
Frontal view of the Taj Mahal and dome
Close up of the dome with pinnacle
Close up of the pinnacle
Inlaid pinnacle pattern in courtyard
Red lotus at apex of the entrance
Rear view of the Taj & 22 apartments
View of sealed doors & windows in back
Typical Vedic style corridors
The Music House--a contradiction
A locked room on upper floor
A marble apartment on ground floor
The OM in the flowers on the walls
Staircase that leads to the lower levels
300 foot long corridor inside apartments
One of the 22 rooms in the secret lower level
Interior of one of the 22 secret rooms
Interior of another of the locked rooms
Vedic design on ceiling of a locked room
Huge ventilator sealed shut with bricks
Secret walled door that leads to other rooms
Secret bricked door that hides more evidence
Palace in Barhanpur where Mumtaz died
Pavilion where Mumtaz is said to be buried
nandri :
http://www.funzug.com/index.php/informative-zone/mindblowin-hidden-truth-of-taj-mahal.html
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!
தாஜ்மஹால் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி நிர்மல்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!
kirupairajah wrote:இதுவரை அறிந்திராத அரிதான தகவல், பதிவிற்கு நன்றி நிர்மல்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
» 'தாஜ் மஹால்'
» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
» நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்
» தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.
» 'தாஜ் மஹால்'
» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
» நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்
» தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|