Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “
Page 1 of 1
[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “
“
ஒரு பிரதியின் அர்த்தம் என்பது “
“வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ Tamiln10](https://i.servimg.com/u/f43/20/47/45/72/tamiln10.jpg)
“ஒரு பிரதியின் அர்த்தம் என்பது, அதனுடைய வாசகனின் அனுபவம் தான் என்று சில விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். நோக்கம், பிரதி, சூழலமைவு, வாசகன் இவற்றில் எது அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது என்பதற்கான விளக்கத்தைப் பெற கர்னல் பல்கலைக்கழக வகுப்பறையில், ‘ஜனாதன் கல்லர்” (Jonathan Culler) ஆற்றிய ‘இலக்கியக் கோட்பாடு’ விளக்கத்தினை அறிந்து கொள்ள வேண்டும்.
கவிதையும், வாசகனும், தனித்தனியான வேறு வேறாகையில், எழுத்தாளனும், மொழியும் செய்து வைத்த பிரதி, நோக்கத்தை முற்றிலும் கடத்தி விடவோ, பெற்று விடவோ முடியாது என்பது கோட்பாடுகளின் முடிவாக இருக்கின்றன என்பர். இது தான் புரிதலாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் சில பிரதிகள் மாறுபட்டு ஜெயித்தும் விடுகின்றன. அவை, சமகாலத்தில் பேசப்பட்ட பிரதியின் ஆளுமை மிக்கப் பிரத்தியேக பொதுத்தன்மையில் மிகுந்திருக்கின்றன.
அர்த்தங்களின் விரிவாக்கத்தில், குறியீடுகள் படைப்புப் பின்புலத்தில் மிகப்பெரும் இடத்தைப் பெறுகின்றன. குறியீடுகள்குறித்து எந்த இலக்கணமும் அறியாத பாமரன் கூட எதார்த்தமாய்த் தன் கற்பனைக்குள் தன் எதார்த்தப் பேச்சில் இம்மாபெரும் இலக்கணத்தைப் பயன்படுத்தி விட்டுச் செல்லுகின்றான். இதற்குக் காரணம் மொழியின் கட்டமைப்பு தான். குறியீடுகுறித்து இலக்கணக் கோட்பாடுகள், வரையறை செய்கிறவர்கள் கூறும்பொழுது, ”ஒப்புறவாலும், ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் குறியீடு எனப்படுகிறது. மற்றொன்றை உணர்த்துவதற்கு மூன்று வகையில் செயல்படுகிறது என்றும், அதை விளக்குகிறபொழுது முதலாவதாகக் குறியீடு மற்றொன்றிற்காகவும் நிற்கலாம் அல்லது மற்றொன்றின் பிரதிநிதியாகவும் செயல்படலாம் அல்லது மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவதோடு அமையலாம். குறியீடு என்னும் சொல் இம்மூவகைப் பொருளும் சில நேரங்களில் கொள்கிறது” என்று வரையறை செய்கின்றனர்.
இந்தக் கோட்பாடுகளும், இலக்கணங்களும் அறிந்த நம் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் மிக எளிமையாய் தன் காதலியிடம் கூறிச் செல்கிறார் அவ்வாறு கூறும் குறியீடுகள்மூலம் வாசிக்கின்ற வாசகனுக்குக் கொஞ்சம் கூடக் குறை வைக்காமல் அப்படியே கவிஞரின் எண்ணப்போக்குடன் காதலுணர்வும் சென்று சேருகிறது எனும்பொழுது என்ன ஆச்சரியம்? இதைத்தான் மொழியின் வளம் என்று கூறுகிறோமா?
காதல் கவிதை எழுதும் கவிஞர், தன் அனுபவச் சாயலோடு தான் பார்த்த ஒன்றை நளினமாகக் கவிதைக்குள் கூறிச் செல்கிறபொழுது, அந்தக் கவிதை உணர்ச்சிபூர்வமான காதலை, அன்பின் மிகுதியை, அன்பின் எல்லையை ஏற்றுக் கொண்டு காதலின் உண்மையான வெளிப்பாட்டைக் குறியீட்டின் வழி வெளிப்படுத்தி நிற்கிறது. கருத்து வெளிபாட்டிற்குக் குறியீடு ஒரு பெரும் பங்கை வகிக்கிறது என்றால், இலக்கணங்கள் எல்லாம் வாசகனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே கவிதைக்குள் இடம் பெறுகிறது எனலாம். இந்த வகையில் கவிதை மிக உன்னதமான படைப்பாற்றலை பெற்று நிற்கிறது.
![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ Gupsx110](https://i.servimg.com/u/f43/20/47/45/72/gupsx110.jpg)
அவ்வகையில், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் கவிதைகளை நாம் இனம் காண முடியும். ”வலியின் புனைபெயர் நீ” என்கின்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் காணப்படும் நூறு கவிதைகளும் மேற்காணும் படிப் பல இலக்கண, இலக்கிய நயங்களைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக இருக்கின்றன. தமிழுலகம் எண்ணிப் போற்றப்பட வேண்டியத் தொகுப்பில் இக்கவிதைத்தொகுப்பும் ஒன்றாகும்.
கொரோனா காலகட்டத்தில், அரசாங்கம் மக்களை எப்படி ஊரடங்கு என்கின்ற கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது என்பதை அனுபவித்தவர்கள் மறக்கமாட்டார்கள். சொந்தத் தந்தை, தாயைக் கூடத் தொடாமல், அணுகாமல் தள்ளி இருந்து, தனித்தனி தீவாக வாழ்ந்த கொடூரமான காலம் அது, அதே காலகட்டத்தில் கொரோனா பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்ட காலத்தில், அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தது, அப்பொழுது நாம் அடைந்த மகிழ்ச்சி சொல்ல முடியாத மகிழ்ச்சி,
கொரோன காலத்தில் இருந்த ஊரடங்கையும், கொரோனா தளர்வு காலத்தில் இருந்த தளர்வையும், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் கவிதையின் மைய களமாகக் கொண்டு, குறியீடாகத் தள்ளி இருக்க வேண்டிய கட்டுப்பாட்டை ஊரடங்கு என்கின்ற சொல்லாலும், ஆசை என்கின்ற ஒன்று விளையாடத் துடிக்கின்ற எண்ணப் போக்கைத் தளர்வு என்கின்ற சொல்லாலும் கூறிச் செல்கின்ற அழகு சிறப்பு வாய்ந்ததாக நம் மனதைக் கவர்கிறது. அக்கவிதை,
![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ Jbmlx_10](https://i.servimg.com/u/f43/20/47/45/72/jbmlx_10.jpg)
“விரல்களுக்கு
ஊரடங்கு பிறப்பிக்கிறாய்;
தளர்வுகளில் வாழ
ஆசைப்படுகிறது ஆசை.” (வலியின் புனைபெயர் நீ)
ஒரு கவிதையூடாக ஓராயிரம் நினைவுகள், காதலின் தனித்துவம், கொரோனா காலத்தின் அடிப்படைச் சிந்தனைகளோடு ஒட்டி உறவாடி நம் மனதை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இதுதான் கவிதை செய்கிற மாபெரும் சாதனை. நாம் அனுபவித்திருக்கிற அனுபவம் கவிதையின் ஊடுபொருளாகவும். மைய இழையாகவுமிருந்து கவிதையைத் தரமிக்கக் கவிதையாக மாற்றியிருக்கிறது. அழிவற்ற காலத்தால் சிறக்கும் படைப்பாற்றலையும் மற்றும் இச்சிறப்பினைப் போன்ற பல கவிதைகளையும், உலகத்திற்கு இத்தொகுப்பு தருகிறது.
![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ 16342511](https://i.servimg.com/u/f43/20/47/45/72/16342511.jpg)
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )
தமிழ்ப்பேராசிரியர்
திருநின்றவூர்.
9283275782
bharathichandranssn- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» “வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் கட்டுரை
» வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் கட்டுரை
» வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|