ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

Page 1 of 2 1, 2  Next

Go down

25012010

Post 

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் Empty ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்




ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரையில் ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303
வரியெல்லாம் கவிதை!
ஒலியெல்லாம் பாடல்!
இனமெல்லாம் நட்பு பூக்கள்!
நடையெல்லாம் நடனம் -- ஈகரையில் சேர்ந்தபின்!

தேரெல்லாம் மெல்லத்
தெருவெல்லாம் ஊர
வாராயென் தோழமையே
வற்றாத அன்பருவி --
ஈகரைக்கு!


ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 அன்பு ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 என்பதற்கு அருத்தம்
ஊராரைக் கேட்டேன்
உறவாரைக் கேட்டேன்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550 பதில் மேலும் கீலும் பார்தனர்!

யாரென்றே அறியா
ஏனையரைக் கேட்டேன் -- ஈகரையில்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 பதில் ஈகரை நண்பர்கள்!

தேரென்ன இங்கே
தெருவென்ன வசந்தம்
ஊரென்ன இன்று
உயிர்பூத்த தென்று --
ஈகரை!


மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து

ஊர்ந்து குவிந்த மக்கள்
உள்ளவனம் அசைய
சேர்ந்த ஒருகுரலில்
சொன்னமொழி தெரியுமா --
ஈகரை
தமிழ்!

வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும் -
ஈகரையின்றி
திண்டாடும் நண்பர்களின் ஆக்கங்கள்!

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் ஈகரையில் இருக்கையில்!


தேர்ந்த குணமகனாம்
தெளிந்த விழிமகனாம்
பார்த்த கணமே நெஞ்சில்
படரும் இளையவனாம்

ஈகரை
தமிழ் களஞ்சியம்!

சேர்ந்து சிறக்கவோர்
சின்னமலர்க் கரத்தையின்று
கோர்த்து மகிழவந்த
ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பர்கள்!


வேறென்ன வேண்டுமென்
விழியோரம் சுகமுத்து
நூறினில் ஒன்றல்ல
நூறுகோடியில் ஒன்றாகி
ஊற்றெனநல் சுகம்வளர
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம்

ஏற்றிவிடு சுடரொன்று (Register)
எந்நாளும் ஒளிவீச....

____________________________
M.C.KRISHNAN
chennaslm1@gmail.com
____________________________


Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Jan 25, 2010 1:10 pm; edited 3 times in total
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் :: Comments

சிவா

Post Mon Jan 25, 2010 12:28 pm by சிவா

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

படிக்கப் படிக்க ஆனந்தமடைந்தேன் கிருஷ்!!! ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550

Back to top Go down

சாந்தன்

Post Mon Jan 25, 2010 12:35 pm by சாந்தன்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

Back to top Go down

யுவா

Post Mon Jan 25, 2010 12:37 pm by யுவா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

avatar

Post Mon Jan 25, 2010 1:06 pm by nandhtiha

வணக்கம்
திரு கிருஷ்ணன் அவர்கள் சில் திருத்தங்கள் செய்தல் நலம்.
1.வாராய்யென் தோழமையே என்பதை வாராயென் தோழமையே
2.அன்பு என்பதர்க்கு அர்தம் என்பதை அன்பு என்பதற்கு அருத்தம் என்றும் மாற்ற வேண்டுகிறேன்
தவறாக நினைக்க வேண்டாம்
அன்புடன்
நந்திதா

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ணன்

Post Mon Jan 25, 2010 1:11 pm by ஸ்ரீ கிருஷ்ணன்

nandhtiha wrote:வணக்கம்
திரு கிருஷ்ணன் அவர்கள் சில் திருத்தங்கள் செய்தல் நலம்.
1.வாராய்யென் தோழமையே என்பதை வாராயென் தோழமையே
2.அன்பு என்பதர்க்கு அர்தம் என்பதை அன்பு என்பதற்கு அருத்தம் என்றும் மாற்ற வேண்டுகிறேன்
தவறாக நினைக்க வேண்டாம்
அன்புடன்
நந்திதா

நன்றி அக்கா!!!!

Back to top Go down

முபிஸ்

Post Mon Jan 25, 2010 1:15 pm by முபிஸ்

தினமும்
என் - கனவில்
எங்கிருந்தோ - ஒரு
புன்னகை
என் செவிகளைத் தடவி..
மீண்டும்
என்னோடு
உலா வரத்துடிக்கிறது
இதயம் ஏனோ
எனைக் கெஞ்சி
வஞ்சிக்கிறது.....mufa

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ணன்

Post Mon Jan 25, 2010 2:30 pm by ஸ்ரீ கிருஷ்ணன்

சிவா wrote:ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

படிக்கப் படிக்க ஆனந்தமடைந்தேன் கிருஷ்!!! ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் Twosmileys

Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Jan 25, 2010 2:53 pm; edited 1 time in total

Back to top Go down

avatar

Post Mon Jan 25, 2010 2:49 pm by nandhtiha

வணக்கம்

//மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால
உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து//
//
வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப்
பூவசையும்
தினம்பாடி வண்டாடும் -
ஈகரையின்றி
திண்டாடும்
நண்பர்களின் ஆக்கங்கள்!//

இதயம் தொடும் வரிகள். நெகிழ்ந்து விட்டேன் இவர் புலமை கண்டு!!!
இந்தக் கவிதையைப் பாராட்டாவிடின் பாவம் செய்தவளாவேன்
அன்புடன்
நந்திதா

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum