Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில்.
Page 1 of 1
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில்.
பழைய பதிவொன்றை கண்டேன்.
05/05/2012 ---கேட்டவர் இரா பகவதி.
அதற்கு நான் இட்டிருந்த அன்றைய பதிலை படிக்கையில் எனக்கே சிரிப்பு வந்தது.
இன்றைய விளக்கம்
பழமொழிகள் என்பதே பழங்காலத்தே நம் முன்னோர்கள் கூறிய அரிய செய்திகள் --ஞாபகம் வைத்துக்கொள்ள எதுகை -மோனையுடன் கூறியவை.
அதன் காரணமாகவே ஆயிரம் பொய் சொல்லி கல்யாணமும் என்ற பழமொழியும்.
விளக்கம். அந்த காலத்தில் ,தற்காலம் போன்று வாட்சப் /evite / டெலிபோன் வசதிகள் கிடையாது.
அதற்கும் முந்தைய காலங்களில் டெலிகிராம் /கல்யாண செய்திகளை கார்டு மூலம் கையால் எழுதி அனுப்புவது போன்றே இருந்தது.பத்திரிகைகளை அச்சிடுவது போன்ற முன்னேற்றங்கள் இல்லை.
அதற்கும் முந்தைய காலங்களில் உறவினர்கள் ஒரே கிராமத்திலோ அல்லது பக்கத்துக்கு கிராமங்களிலோ இருப்பார்கள்.
கூட்டு குடும்பம் .பெரிய குடும்பங்கள். --வீட்டில் யாராவது ஒருவரோ இருவரோ குழந்தை பேறுக்கு வந்திருப்பார்கள்.ஒவ்வொரு வீட்டிலும் ஜனத்தொகை கணிசமாகவே இருக்கும்.பெரியவர்களை அழைத்தால் மட்டும் போதாது.சிறுவர் /சிறுமிகளையும் அழைக்கவேண்டும்.இல்லையென்றால் அதற்கும் சண்டை போடுவார்கள்
அதான் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்தவேண்டும் என்பதே திரிந்து ஆயிரம் பொய் சொல்லி
கல்யாணம் செய் என்று வந்துவிட்டது.
( தற்காலங்களில் ஊடக செய்திகள் படி நான்கு கல்யாணம் செய்துகொண்டு, ஒரு முறை கல்யாணம் ஆகி விவாக ரத்து ஆன
ஆண்களை கல்யாணம் செய்துகொண்டு, ஏமாற்றுவது சகஜம் ஆகிவிட்டது.---இன்ஸ்டா கிராம் மூலம் நட்பு என்றெல்லாம் கதை )
05/05/2012 ---கேட்டவர் இரா பகவதி.
இரா பகவதி wrote:அய்யா மேலும் எனக்கு சில பழமொழிகளின் அர்த்தங்களில் ஐயம் உள்ளது, அவைகள் "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடி' என்கிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்
அதற்கு நான் இட்டிருந்த அன்றைய பதிலை படிக்கையில் எனக்கே சிரிப்பு வந்தது.
ரமணியன் wrote:எல்லா பழமொழிகளையும் திரித்து கூறும் வழக்கம் இருப்பதாக எண்ணக்கூடாது. பொய் கூறுவதால் நன்மையே /நல்லதே விளையும் எனில் ஆயிரம் (ஒரு எண்ணிக்கைக்காகத்தான் )பொய் கூறி நல்லதொரு கல்யாணத்தை செய் என்பதாகவே கருதுகிறேன்.
ரமணியன்.
இன்றைய விளக்கம்
பழமொழிகள் என்பதே பழங்காலத்தே நம் முன்னோர்கள் கூறிய அரிய செய்திகள் --ஞாபகம் வைத்துக்கொள்ள எதுகை -மோனையுடன் கூறியவை.
அதன் காரணமாகவே ஆயிரம் பொய் சொல்லி கல்யாணமும் என்ற பழமொழியும்.
விளக்கம். அந்த காலத்தில் ,தற்காலம் போன்று வாட்சப் /evite / டெலிபோன் வசதிகள் கிடையாது.
அதற்கும் முந்தைய காலங்களில் டெலிகிராம் /கல்யாண செய்திகளை கார்டு மூலம் கையால் எழுதி அனுப்புவது போன்றே இருந்தது.பத்திரிகைகளை அச்சிடுவது போன்ற முன்னேற்றங்கள் இல்லை.
அதற்கும் முந்தைய காலங்களில் உறவினர்கள் ஒரே கிராமத்திலோ அல்லது பக்கத்துக்கு கிராமங்களிலோ இருப்பார்கள்.
கூட்டு குடும்பம் .பெரிய குடும்பங்கள். --வீட்டில் யாராவது ஒருவரோ இருவரோ குழந்தை பேறுக்கு வந்திருப்பார்கள்.ஒவ்வொரு வீட்டிலும் ஜனத்தொகை கணிசமாகவே இருக்கும்.பெரியவர்களை அழைத்தால் மட்டும் போதாது.சிறுவர் /சிறுமிகளையும் அழைக்கவேண்டும்.இல்லையென்றால் அதற்கும் சண்டை போடுவார்கள்
அதான் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்தவேண்டும் என்பதே திரிந்து ஆயிரம் பொய் சொல்லி
கல்யாணம் செய் என்று வந்துவிட்டது.
( தற்காலங்களில் ஊடக செய்திகள் படி நான்கு கல்யாணம் செய்துகொண்டு, ஒரு முறை கல்யாணம் ஆகி விவாக ரத்து ஆன
ஆண்களை கல்யாணம் செய்துகொண்டு, ஏமாற்றுவது சகஜம் ஆகிவிட்டது.---இன்ஸ்டா கிராம் மூலம் நட்பு என்றெல்லாம் கதை )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|