Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini | ||||
Anthony raj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
Page 1 of 1
பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
தமிழில் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
குடமுழக்கு விழாவிற்காக, கடந்த 23-ஆம் தேதி மாலை முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால பூஜை நிறைவில் படிப் பாதையில் உள்ள இடும்பன், கடம்பன் கோயில்கள், அடிவாரம் பாதவிநாயகா் கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கு குடமுழுக்கு செய்வதற்காக திருக்குடங்கள் ஊா்வலமாக படிவழிப் பாதையில் கொண்டு வரப்பட்டன.
அப்போது, மேள தாளங்கள் முழங்க பரிவாரத் தெய்வத் திருக்குடங்கள் திருவுலா எழுந்தருளச் செய்யப்பட்டு, அந்தந்தக் கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் காலை 9.45 மணிக்கு மேல் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் தமிழில் வேதமந்திரம் முழங்க, ஓதுவாா்கள் திருமுறைப் பாடல்கள் பாட திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
தொடா்ந்து, தெளிப்பான் மூலம் தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா், படிப் பாதையில் உள்ள இரட்டை பிள்ளையாா், நின்ற பிள்ளையாா், வள்ளியம்மை, இடும்பன், கடம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கும், 33 சந்நிதிகளுக்கும் 50-க்கும் மேற்பட்ட குடங்களில் தீா்த்தம் கொண்டு வரப்பட்டு, திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவையொட்டி, 300-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் தமிழில் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என வேதமந்திரங்களை முழங்க குடமுழக்கு விழா காலை 8 தொடங்கி 9.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கங்கை, காவிரி, சண்முகநதி என பல்வேறு நதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
சிவாச்சாரியார்கள் புண்ணிய தீர்த்தத்தை ராஜகோபுரகம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டுச் சென்று கலசங்களில் ஊற்றி குடகுழக்கு விழாவை நடத்தி வைத்தனர்.
குடமுழக்கு விழாவையொட்டி ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் படும் வகையில் தெளிப்பான் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கு நிகழ்ச்சியை மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
குடமுழக்கு விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், இணை ஆணையா் நடராஜன், தலைமையிடத்து இணை ஆணையா் சுதா்சன், இணை ஆணையா் மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமாா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
குடமுழுக்கு விழாவையொட்டி, தென் மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில், 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி
#குடமுழுக்கு #பழனி_தண்டாயுதபாணி_சுவாமி
Similar topics
» மயிலாடுதுறை: அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா
» பழனி கோயிலில் 10 நாளில் 2.20 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை...
» சிங்கப்பூர் - ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தின் குடமுழுக்கு விழா
» பழனி முருகன் கோயிலில் 70 நாட்களுக்குப் பின் ரோப் கார் சேவை இயக்கம்
» பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது
» பழனி கோயிலில் 10 நாளில் 2.20 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை...
» சிங்கப்பூர் - ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தின் குடமுழுக்கு விழா
» பழனி முருகன் கோயிலில் 70 நாட்களுக்குப் பின் ரோப் கார் சேவை இயக்கம்
» பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|