Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
4 posters
Page 1 of 1
முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
-
ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
அவனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் அந்த மனிதன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான்.
அவள் “என்னால் முடியாது” என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான்.
அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்த உடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று உள்ளேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான்.
அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டும் என்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன் என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி அங்கு நின்று கொண்டு இருந்தாள்.
அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னை நன்கு கவனித்திருக்க வேண்டும். தவறு செய்து விட்டேன் என்று கூறி வருத்தப் பட்டான்.
உண்மையில் இந்த மனிதனைப் போலவே நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள் என்பது தெரியுமா?
சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
-
1. நான்காவது மனைவி என்பது நம்முடைய உடல்.
அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.
2. மூன்றாவது மனைவி என்பது நம்முடைய உடமைகள்.
சொத்து, ஆஸ்தி, வீடு, பதவி போன்றவை ஆகும். நாம் இறந்த பின்பு அவை அனைத்தும் வேறொருவரின் உடமையாகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும் மற்றும் நண்பர்களும்.
எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் இடுகாடு, கல்லறை / எரியூட்டுமிடம் வரை மட்டுமேதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள், நம்முடைய ஆன்மா ஆகும்.
பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு ஆன்மாவை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். உயிரோடு இருக்கும் போதே தான தர்மம்,பிறருக்கு உதவி செய்தல், கல்வி கற்பித்தல் போன்ற நல்ல செயல்களைச் செய்வதில்லை.
எனவே இறுதி நேரத்தில் புலம்புகிறோம். வாழ்க்கையின் உண்மை அறிவோம். இருக்கும் போதே நல்லவை செய்வோம்.
நன்றி: ஆன்மீக மலர்
சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
நாம் நற்செயல்கள், புண்ணியங்கள் செய்து நன்மைகள் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பதிவு இது.
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
ஆன்மீக மலர் என்பது
'குங்குமம் ஆன்மீக மலர்' இதழ்தானே?
'குங்குமம் ஆன்மீக மலர்' இதழ்தானே?
Re: முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
ஓர் உவமைக்காக, ஒப்பிடலுக்காக இப்பதிவு ஆண்பாலில் எழுதப்பட்டிருக்கிறது,
ஒரு மனிதன் என்று.
ஆனால் இதையே பெண்பாலில் மாற்றி எழுத முடியாது, 'ஒரு பெண் இருந்தாள்' என்று.
(சும்மா யோசித்தேன்.)
ஒரு மனிதன் என்று.
ஆனால் இதையே பெண்பாலில் மாற்றி எழுத முடியாது, 'ஒரு பெண் இருந்தாள்' என்று.
(சும்மா யோசித்தேன்.)
சிவா, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1370733mohamed nizamudeen wrote:ஓர் உவமைக்காக, ஒப்பிடலுக்காக இப்பதிவு ஆண்பாலில் எழுதப்பட்டிருக்கிறது,
ஒரு மனிதன் என்று.
ஆனால் இதையே பெண்பாலில் மாற்றி எழுத முடியாது, 'ஒரு பெண் இருந்தாள்' என்று.
(சும்மா யோசித்தேன்.)
முற்றிலும் உண்மை....
![:grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f600.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: முதல் மனைவியை நேசியுங்கள்! வாழ்க்கையின் இரகசியம் புரிந்துவிடும்
இப்படி இருந்தால் நல்லது -
“நம்முடைய முதல் மனைவி என்பவள், நம்முடைய தெளிந்த அறிவு ஆகும். ........
....... . இருக்கும் போதே நல்லவை செய்வோம்.”
“நம்முடைய முதல் மனைவி என்பவள், நம்முடைய தெளிந்த அறிவு ஆகும். ........
....... . இருக்கும் போதே நல்லவை செய்வோம்.”
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» நேசியுங்கள் உலகத்தை…!
» உங்கள் கணவரை நேசியுங்கள்...!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» நேசியுங்கள் உலகத்தை…!
» உங்கள் கணவரை நேசியுங்கள்...!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|