Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..
2 posters
Page 1 of 1
மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..
ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர்.
அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும்.
அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த
பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி.
ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர்
வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.
அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக்
கொள்வார்.
இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங்.
கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள்
நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில்
நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து
அலங்கரித்திருந்தார்கள்.
ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே,
இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட்
செய்யப் போகிறோம்' என்று பயந்தார்.
ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட
இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே
அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது,
முகமெல்லாம் சிவந்து விட்டது.
மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில்,
பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது
"இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே
இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.
அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள்
உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால்
செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.
இவர் யோசித்தார்..
"இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"
இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய
அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.
இதுதான் நமது மனம்..
இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்..
குணப் படுத்தவும் முடியும்..
இந்த மனதால்
பிரச்னையை உருவாக்கவும் முடியும்..
அதற்கு தீர்வையும் தர முடியும்.
எனவே,
நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல
முறையில் பயன்படுத்துவோம்.
பொறுமையைவிட மேலான தவமும் இல்லை. திருப்தியை விட
மேலான இன்பமும் இல்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமும்
இல்லை . மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல
அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து
வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை
அடையும் வரை, விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும்
முடிவு காண முயலுங்கள். இந்த விடியல் உங்கள் வாழ்விலும்
விடியட்டும்!
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
-
வாட்ஸப் பகிர்வு
அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும்.
அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த
பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி.
ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர்
வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.
அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக்
கொள்வார்.
இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங்.
கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள்
நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில்
நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து
அலங்கரித்திருந்தார்கள்.
ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே,
இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட்
செய்யப் போகிறோம்' என்று பயந்தார்.
ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட
இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே
அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது,
முகமெல்லாம் சிவந்து விட்டது.
மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில்,
பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது
"இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே
இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.
அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள்
உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால்
செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.
இவர் யோசித்தார்..
"இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"
இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய
அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.
இதுதான் நமது மனம்..
இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்..
குணப் படுத்தவும் முடியும்..
இந்த மனதால்
பிரச்னையை உருவாக்கவும் முடியும்..
அதற்கு தீர்வையும் தர முடியும்.
எனவே,
நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல
முறையில் பயன்படுத்துவோம்.
பொறுமையைவிட மேலான தவமும் இல்லை. திருப்தியை விட
மேலான இன்பமும் இல்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமும்
இல்லை . மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல
அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து
வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை
அடையும் வரை, விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும்
முடிவு காண முயலுங்கள். இந்த விடியல் உங்கள் வாழ்விலும்
விடியட்டும்!
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
-
வாட்ஸப் பகிர்வு
Re: மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..
“பொறுமையைவிட மேலான தவமும் இல்லை.” - இந்தியாவில் கோடிக்கணக்கானோர் ஒருவேளை உணவின்றித் தவிக்கிறார்கள் ! அவர்கள் தவம் செய்கிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..
» இந்த சின்ன குயில் எவ்வளவு அழகாக கூவுகிறது
» “சின்ன வயசுல பீடியும் கள்ளும்தான் சோறு போட்டுச்சு!” - மனம் திறந்த பினராயி விஜயன்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?
» மனித சக்தி மகத்தான சக்தி -சத்குரு ஜக்கி வாசுதேவ்--மின்னூல்
» இந்த சின்ன குயில் எவ்வளவு அழகாக கூவுகிறது
» “சின்ன வயசுல பீடியும் கள்ளும்தான் சோறு போட்டுச்சு!” - மனம் திறந்த பினராயி விஜயன்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?
» மனித சக்தி மகத்தான சக்தி -சத்குரு ஜக்கி வாசுதேவ்--மின்னூல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|