ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

Top posting users this week
ayyasamy ram
புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_m10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10 
heezulia
புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_m10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10 
Geethmuru
புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_m10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10 
cordiac
புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_m10புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம்

Go down

புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் Empty புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம்

Post by சிவா Sun Apr 12, 2009 5:32 pm

புன்னகை மனித இனம் மட்டுமே பெற்ற பெரும் பேறு. அது மனிதனுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது. பெண்ணின் பொன் நகையை விட புன்னகையை அனைவரும் விரும்புவர். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் முகம் தனிப்பட்டவரின் விலை மதிக்க முடியாத சொத்து. புன்னகை இல்லா முகம் வசீகரம் இல்லாத உடல் உறுப்பேயாகும்.

புன்னகை மனோதத்துவ ரிதியாகவும், சமூக ரிதியாகவும் மனிதனுக்கு நல்ல பலனைத்தரும். புன்னகை நல்ல சிந்தனைக்கு தூண்டுகோலாக அமையும். நல்ல நண்பர்களை ஈட்டித்தரும் மனிதருக்குள் நல்ல உறவை ஏற்படுத்தும், உணர்ச்சி வசப்படுவதை குறைக்கும், மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். புன்னகை செய்பவர்கள் எளிதில் வசப்படுவார்கள். காதலர்களை இணைத்து வைக்கும் காந்த சக்தியே புன்னகை தான். வாழ்வில் தோல்வி, துன்பம் வரும்போது அதை எளிமைப்படுத்தி போக்குவது புன்னகையே.

புன்னகை உதட்டில் மட்டும் மலராமல் உள்ளத்தில் இருந்து வரவேண்டும். நீங்கள் புன்னகை செய்தால் உங்களைச்சுற்றி உள்ளவர்களும் புன்னகை செய்வார்கள்.

நீங்கள் புன்னகை செய்யுங்கள். உலகம் உங்களைப்பார்த்து புன்னகை செய்யும். நீங்கள் சோகமாக இருங்கள். யாரும் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ரூவைட் என்னும் அறிஞர் கூறுகிறார். மனதை கட்டுப்படுத்த தெரிந்தவனிடம் மகிழ்ச்சியும் புன்னகையும் எப்போதும் இருக்கும்.

நிச்சயம் உன் செல்வத்தால் மட்டும் நீ மக்களுக்கு உதவி செய்ய முடியாது. எனவே புன்னகையுடனும் நற்பண்புகளுடனும் மற்ற வர்களுக்கு உதவு என்றார் ரூசோ. புன்னகை செய்வதில் தாராளமாக இருங்கள். நீங்கள் புன்னகை செய்யும்போது அடுத்தவரும் உங்களைப்பார்த்து புன்னகைப்பார். அதனால் புதிய உணர்வுகளும், உறவுகளும் தோன்றும். நல்ல சுறுசுறுப்பும், தெம்பும், புத்துணர்ச்சியும் ஏற்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும், புதியவர் களிடமும் பழக புன்னகை மிகவும் தேவை.

பிறரை சந்திக்கும்போதும், அவர்களிடம் பேசும்போதும், பணிகள் செய்யும்போதும் புன்னகையை பயன்படுத்துங்கள். பெற்றோர், உடன்பிறப்புக்கள், நண்பர்கள், அயலார், குழந்தைகள், அலுவலக நண்பர்கள் உடன் பணிபுரிவோர் அனைவரிடமும் புன்னகையுடன் பழகுங்கள். அதனால் மனக்கவலை, மன அழுத்தம், கருத்து வேற்றுமை, கடுகடுப்பு, கோபம், பதட்டம் எல்லாம் குறையும்.

தாராளமாக இருங்கள்

ஒரு நிமிடம் புன்னகை செய்யுங்கள். அந்த புன்னகை உங்களை தேடி மீண்டும் வரும். படிப்படியாக அடுத்தவர் உங்களைப்பார்த்து புன்னகைப்பார்கள். வாழ்க்கை முழுவதும் நீங்கள் புன்னகைப்பீர்கள். பிறரையும் புன்னகைக்க வைப்பீர்கள் என்று போடி என்ற அறிஞர் கூறுகிறார். புன்னகை செய்வதில் தாராளமாக இருங்கள். அப்போதுதான் பிறர் உங்களிடம் எளிதாக நெருங்கிப்பழகுவார்கள்.

எய்ட்சால் பாதிக்கப்பட்டவரை தேற்றும் மருந்து உங்கள் புன்னகையே. துக்கத்தை தவிர்த்து ஊக்கம் அளிப்பது உங்கள் ஆதரவே என அரசு விளம்பரம் செய்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டுகிறது. உள்ளம் அழுதாலும், உதட்டில் புன்னகை செய் என்பார்கள். மனக்கவலையோடு துன்பப்பட்டு கொண்டி ருப்பவரை பார்த்து புன்னகை செய்தால் அவருக்கு மன ஆறுதலும், தன்னம் பிக்கையும், தன் துன்பத்தை பகிர்ந்து கொள்ள இவர் உதவுவார் என்ற எண்ணமும் ஏற்படும். அதனால் தனிமை என்ற எண்ணம் மாறும். துன்பம் குறையும்.

பலர் வாழ்வில் அதிகம் புன்னகை செய்வதே இல்லை. அவர்களிடமும் புன்னகையுடன் பழகுங்கள். ஒருவருக்கு மகிழ்ச்சியை தெரிவிப்பதாகவோ, நல் வாழ்த்துக்கள் கூறுவதாகவோ, நலம் விசாரிப்பதாகவோ, உதவி செய்வதாகவோ இருந்தால் அதை புன்னகையுடன் செய்யுங்கள். நாளடைவில் அவரும் உங்களைப்பார்த்து புன்னகை செய்ய பழகிக்கொள்வார்.

புன்னகை என்பது ஒருவரிடமிருந்து அடுத்த வருக்கு பரவக்கூடியது. பிறரிடம் உதவி கேட்கும் போதும் புன்னகை செய்கிறோம். அன்பு தொல்லை கொடுக்கும் போதும் புன்னகை செய்கிறோம். புன்னகைக்கு எந்த செயலையும் சாதிக்கும் சக்தி உண்டு.

புன்னகை உங்களுக்கு இயல்பாக வர வேண்டும். அதனால் முக அழகு கூடும். அனை வராலும் கவரப்படுவீர்கள். எட்டு மண்டை ஓடு எலும்புகளும் பதிநான்கு முக எலும்புகளும் சேர்ந்து, சதையால் ஆன உறுப்பே முகம். அது புன்னகை செய்ய 14 தசைகள் தேவைப்படு கின்றன. கீழ்த்தாடை எலும்புகளும், மேல்த் தாடை எலும்புகளும், தசைகளும் புன்னகை செய்ய மிகவும் உதவுகின்றன. மேலும் புன்னகை நன்கு அமைய நல்ல அழகான பற்கள் தேவை. முத்து முத்தான வெண்ணிற பற்களால் புன்னகை அதிக கவர்ச்சியைத்தரும். வெளி நாடுகளில் நடிகைகள் பிறை போன்ற வடிவங்களை தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்து பற்களில் பதித்துக் கொண்டு புது பேஷனாக புன்னகை அழகை காட்டுகிறார்கள். நம் நாட்டிலும் சிலர் தங்க பற்களைகட்டிக்கொள்கிறார்கள்.

மனதில் மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு எப்போதும் புன்னகையுடன் இருந்தால் ஆக்ஸிஜன் மற்றும் உணவில் உள்ள சத்துப் பொருட்கள் மூளைக்கு தொடர்ந்து புத்துணர்வை ஏற்படுத்தும். மந்தநிலை அகன்று சுறுசுறுப்பும், உற்சாகமும் அதிகரிக்கும். மனபதட்டமும் குறையும். முகத்தில் புன்னகையை தவழ விடும்போது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படும். மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்டோர்பின்கள் என்ற ஹார்மோன்கள் உருவாகி ரத்தத்தில் கலந்து உற்சாகத்தை ஏற்படுத்தும். அதனால் புன்னகை தோன்றும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum