ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !

2 posters

Go down

இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Empty இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !

Post by eraeravi Thu Dec 01, 2022 8:40 pm

இளங்குமரனார் களஞ்சியம்
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !



வானதி பதிப்பகம். 23.தீனதயாளு தெரு.தியாகராயர் நகர். சென்னை.600017.பக்கங்கள் 74.விலை ரூபாய் 70.தொலைபேசி 044 24342819 / 24310769.



மதுரையின் புகழை மல்லிகை பரப்புகின்றதோ இல்லையோ கவிஞர் இரா. இரவி அவர்கள் இணையத்தின் வாயிலாக பரப்பிக் கொண்டே இருக்கிறார். அதற்கு பிரதிபலனாகத் தான் மதுரை மண்ணும் இவரின் புகழை அதிகப்படுத்துகின்றதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

இளங்குமரனார் களஞ்சியம் என்ற இந்த நூல், கவிஞர் இரா. இரவியின் இருபத்திஆறாவது நூல். இந்நூலுக்கு விமர்சனம் எழுதுவதற்காக வாசிக்கத் தொடங்கியபோது ஒன்றைப் புரிந்து கொண்டேன். மதிப்பிற்குரிய பெரியார் நெறியாளரான பி.வரதராசன் ஐயா அவர்களின் ஐந்து பக்க அணிந்துரையையும். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சி.மாரியப்ப முரளி அவர்களின் அணிந்துரையையும் மீறி என்னால் எந்த சொல்லையும் பயன்படுத்திவிட முடியாது என்ற அச்சம் எனக்குள் தோன்றியதே உண்மை. இருப்பினும் கவிஞரின் மனமகிழ்விற்-காக மட்டுமே இந்த நூல் விமர்சனத்தை எழுதுகிறேன்.

கவிஞர் இரா.இரவி அவர்கள் 2019ம் ஆண்டு மட்டும் இறையன்பு கருவூலம். இலக்கிய இணையர் படைப்புலகம். அடுத்ததாக ஏர்வாடியார் கருவூலம் என்ற மூன்று முக்கியமான நூல்களை பொக்கிசமாக அளித்ததுபோல் இந்த 2022ம் ஆண்டு இந்த இளங்குமரனார் களஞ்சியம் என்ற நூலை நமக்கு அளித்திருப்பதில் அவரின் சமுதாய அக்கறையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆய்வு மேற்க்கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு இந்த நூல்கள் அனைத்தும் பெரிதும் பயன்படக்கூடியவை. தமிழ் மூதறிஞர் இரா.இளங்குமரனார் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை. அதிலும் பக்கம் எண் 38லிருந்து 44 வரை புத்தகம் பற்றி கூறும் விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நூல் முழுவதும் நல்ல நல்ல செய்திகள், பலரும் அறியாத உண்மைகள் என படிக்கப் படிக்க ஆர்வம் கூடிக் கொண்டே போகிறது. இந்நூலில் ‘பாராட்டுக்குப் பாராட்டு தேவையற்றது’ என்ற வரிகள் கூட நூறு சதவீத உண்மையென்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் இரா.இரவி + இரா. இளங்குமரனார் என்ற பெயரில் முன்னெழுத்து ஒற்றுமை மட்டுமல்ல மொத்த தமிழ் எழுத்திலும் இருவரிடமும் தமிழ் உணர்வு ஒன்றுபட்டுதான் இருக்கிறது.

இரா.இரவி + இரா. மோகன் போன்ற ஒற்றுமை உணர்வுகள் இதிலும் காணப்படுவது மகிழ்வான ஒன்று தான்.

இந்நூலுக்கென்று மதிப்புரை, விளக்கவுரை, வாழ்த்துரை, நூல் விமர்சனம் என எதுவும் தனியாக தேவைப்படாது. அத்தனையும் ‘அணிந்துரை’ என்ற கண்ணாடியில் பிரதிபலிக்-கின்றது என்பதை உண்மை.



*
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Empty Re: இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !

Post by Dr.S.Soundarapandian Thu Dec 01, 2022 10:59 pm

ஏர்வாடியார் கருவூலம் - சிறப்பு!
இளங்குமரனார் கருவூலம் - சிறப்பு!
ஆய்வுலகத்துக்கு விருந்து!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum