ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது....

2 posters

Go down

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.... Empty பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது....

Post by krishnaamma Wed Nov 16, 2022 11:08 am

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.... WnMvSao

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது புதனுடைய சுபமங்கள வித்யா சக்திகளைக் குறிப்பதாகும்.

புதன் கிழமைகளில் பூரிக்கும் வித்யாசக்திகளைப் பரிபூரணித்து நன்கு பயன்படுத்திட, பிள்ளைகள், புதன்கிழமை தோறும் சரஸ்வதியும், ஹயக்ரீவரை யும் முழுத் தாமரை மலர்கள் கொண்டு வழிபட்டு வருதல் வேண்டும்.

புதன்கிழமையில் நிறைந்து வரும் துவாதசி, லக்ஷ்மி தேவியின் அனுகிரகத்தை நிறைந்து பெற்றுத் தருவதாகும்.

லக்ஷ்மீ கடாட்சம் என்பது வெறும் பண வரவு மட்டும் அல்ல. தன லக்ஷ்மீ, தான்ய லக்ஷ்மீ, தைர்ய லக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ, வித்யா லக்ஷ்மீ, வீர லக்ஷ்மீ, மஹாலக்ஷ்மீ, வைபவ லக்ஷ்மீ, கிருக லக்ஷ்மீ - போன்றவாறாகத் திருமகளின் அருள் திரளும் வகைகளும் பல உண்டு.

வெறுமனே பணம் வந்து குவிவதும், பணம் புழங்கும் இடத்தில் பணி புரிவதும் லக்ஷ்மீ கடாட்சம் ஆகி விடுமா? உதாரணமாக, வங்கியில் காஷியராகப் பணி புரிபவர் கோடிக் கணக்களான பணத்தாட்களைப் புரட்டுகின் றார். இது பூர்வப் புண்ய சக்தியால் வந்தமைவது.

ஆனால் முறையாக வந்த பணம் முதல் பல கெடுதல் வழிகளிலும் வந்த பணம் வரை அனைத்தையும் ஓரளவு கணக்கு அறிவு கொண்டு கையாள்கையில் வித்யா லக்ஷ்மீயின் அருட்கடாட்சமும் தேவைப்படுகின்றது.

வித்யா லக்ஷ்மி கடாட்சம் என்பது கல்வி அறிவு கொண்டு கவினுறக் கற்றுப் பொருள் ஈட்டும் தன்மை களைக் குறிப்பதாகும். பாண்டவச் சகோதரர்களில் சகாதேவன் தரித்திருந்த ஜப மாலைகள், சாளகிராம மாலைகள், சசிவர்ண மணி மாலைகள் போன்ற பலவும் விலை மதிப்பற்றவை.

ஒரு முறை அரிய மந்திரம் எதனையும் ஓதினாலேயே, கோடானு கோடி மடங்குப் பலாபலன்களை இம்மணி மாலைகள் அளிப்பனவாகும். இறுதி வரை சகாதேவன், இம்மணி மந்திர சக்திகளை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது.

தினமும் புத ஹோரை நேரத்தில் லட்சுமி தேவிக்கானப் பூஜைகளைத் திறம்பட ஆற்றிய சகாதேவன், வித்யா லக்ஷ்மியின் பரிபூரண அனுகிரகத்தை பெற்றுத் துலங்கிய ஓர் உத்தம அடியார் ஆவார்.

சகாதேவனின் ஜப, தபோ பலன்களைப் பெற புதன் தோறும் மணிகளால் (தற்காலத்தில் தங்க, வெள்ளி நாணயங்களாலும்) ஸ்ரீவித்யா லக்ஷ்மீ தேவியை அர்ச்சித்து வருதல் வேண்டும்.

துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து எழுந்தருளும் தலத்தில் புதன்கிழமை அன்று லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மியாகவும், சரஸ்வதி வேத சரஸ்வதி யாகவும், துர்க்கை தேவி ஞான துர்க்கையாகவும் அருள்கின்றனர்.

எனவே புதன்கிழமை தோறும் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் இணைந்தருளும் தலத்தில், ஸ்ரீவித்யா லக்ஷ்மீக்கு வில்வ மாலை, மாம்பழ மாலை, முழுத் தாமரை மாலைகளைச் சார்த்தி வழிபட்டு வருதலால் கல்வியில் உள்ள தேக்க நிலைகள் நீங்கிடவும், கல்வியில் சிறக்கவும், கல்வியோடு இணைந்த ஏனைய கலைகளிலும் பொலிவு பெறவும் நன்கு உதவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.... Empty Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது....

Post by T.N.Balasubramanian Wed Nov 16, 2022 1:32 pm

நல்ல ஆன்மீக தகவல் . நன்றி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum