Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர் பாடல் சித்த மருத்துவம்
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
சித்தர் பாடல் சித்த மருத்துவம்
கோடா சூரி
"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாலும் - நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்பற்ற பொன்னே! புகழ்"
கோட சூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும், பித்த வாயு மேகம் போகும்.
"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாலும் - நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்பற்ற பொன்னே! புகழ்"
கோட சூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும், பித்த வாயு மேகம் போகும்.
Last edited by சிவா on Thu Feb 11, 2010 1:51 am; edited 3 times in total
ஆடு தீண்டாப் பாளை
ஆடு தீண்டாப் பாளை
"ஆடு தொடாப்பாளைக் கதக்கிருமிவன் சிலந்தி
நீடு கருங்குட்டம் நிறைகரப்பான் - ஆடிடச் செய்
எண்பது வாய்வும் இகல் குட்ட முந்நீரும்
திண்பெறு நற்றாது வுமாஞ் செப்பு"
கணைச்சூடு, முடிகொட்டிப் போதல், கரப்பான், கிரந்தி முதலிய நோய் நீங்கும்.
விதைகளைப் பொடித்து ஐந்து கிராம் எடுத்து 50 மில்லி சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து கொடுக்க வயிற்று வலி, சூதகத் தடை, சூதகக் கட்டு, முறைசுரம், பிரசவ வேதனை ஆகியவை போகும். குடற்புழுக்கள் செத்து வெளியே வரும்
"ஆடு தொடாப்பாளைக் கதக்கிருமிவன் சிலந்தி
நீடு கருங்குட்டம் நிறைகரப்பான் - ஆடிடச் செய்
எண்பது வாய்வும் இகல் குட்ட முந்நீரும்
திண்பெறு நற்றாது வுமாஞ் செப்பு"
கணைச்சூடு, முடிகொட்டிப் போதல், கரப்பான், கிரந்தி முதலிய நோய் நீங்கும்.
விதைகளைப் பொடித்து ஐந்து கிராம் எடுத்து 50 மில்லி சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து கொடுக்க வயிற்று வலி, சூதகத் தடை, சூதகக் கட்டு, முறைசுரம், பிரசவ வேதனை ஆகியவை போகும். குடற்புழுக்கள் செத்து வெளியே வரும்
Last edited by சிவா on Fri Apr 17, 2009 9:50 pm; edited 1 time in total
நவமல்லிகை
நவமல்லிகை
"கண்ணொளியும் மெய்யிற்கமழ்மணமும் நீடழகும்
நண்ணும் வலி மூர்ச்சை நாசமாம் - பண்ணளியும்
கங்குறும் வாழ்வார் குழலே காரமொடு வெப்பு மிகத்
தங்கு மிருவாட்சி மரத்தால்"
இம்மூலிகைக்கு இருவாட்சி என்ற பெயரும் உண்டு. இது கண்ணொளி தருவதுடன் உடனுக்குடன் நன்மணத்தையும் வனப்பையும் உண்டுபண்ணும். மூர்ச்சை நோய் நீங்கும். இதன் இலையை மார்பில் வைத்து கட்ட பால்சுரப்பை நிறுத்தும்.
"கண்ணொளியும் மெய்யிற்கமழ்மணமும் நீடழகும்
நண்ணும் வலி மூர்ச்சை நாசமாம் - பண்ணளியும்
கங்குறும் வாழ்வார் குழலே காரமொடு வெப்பு மிகத்
தங்கு மிருவாட்சி மரத்தால்"
இம்மூலிகைக்கு இருவாட்சி என்ற பெயரும் உண்டு. இது கண்ணொளி தருவதுடன் உடனுக்குடன் நன்மணத்தையும் வனப்பையும் உண்டுபண்ணும். மூர்ச்சை நோய் நீங்கும். இதன் இலையை மார்பில் வைத்து கட்ட பால்சுரப்பை நிறுத்தும்.
Last edited by சிவா on Fri Apr 17, 2009 9:52 pm; edited 1 time in total
ஊசிப் பாலைக் கீரை
ஊசிப் பாலைக் கீரை
"மேகமகறும் விழி குளிரும் நாளத்தின்
வேகமகறுமங்க மேனியிடும் - நாளத்தின்
வாசிப் பாலைப் பருவ மாந்தரை வீக்குலங் கொடியே
ஊசிப் பாலைப் பன்னமுன்"
ஊசிப் பாலைக் கீரையை சமைத்து உண்டால் வெள்ளை நீர் எரிச்சல் நீக்கி கண் குளிர்ச்சி உண்டாக்கி தேக புஷ்டியும் உண்டாகும்.
"மேகமகறும் விழி குளிரும் நாளத்தின்
வேகமகறுமங்க மேனியிடும் - நாளத்தின்
வாசிப் பாலைப் பருவ மாந்தரை வீக்குலங் கொடியே
ஊசிப் பாலைப் பன்னமுன்"
ஊசிப் பாலைக் கீரையை சமைத்து உண்டால் வெள்ளை நீர் எரிச்சல் நீக்கி கண் குளிர்ச்சி உண்டாக்கி தேக புஷ்டியும் உண்டாகும்.
Last edited by சிவா on Fri Apr 17, 2009 9:54 pm; edited 2 times in total
அவுரி
அவுரி
"உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி"
அவிரியிலையைக் குடிநீர் செய்து கொடுக்க நஞ்சு கீழ்வாதம் நீங்கும் எல்லாவகையான விஷங்களையும் முறிக்கும். வெட்டை குன்ம நோய் போக்கும்.
http://eegaraisivi.blogspot.com
"உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி"
அவிரியிலையைக் குடிநீர் செய்து கொடுக்க நஞ்சு கீழ்வாதம் நீங்கும் எல்லாவகையான விஷங்களையும் முறிக்கும். வெட்டை குன்ம நோய் போக்கும்.
http://eegaraisivi.blogspot.com
Last edited by சிவா on Fri Apr 17, 2009 9:55 pm; edited 1 time in total
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை
"கருப்பாய் சயத்திற் கறுத்த தடித்தே
பகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த் துரத்தி விடும்
பண்முருக்கு மின்பமொழி பாவாய் உலகறிய
பிண் முருக்கம் பூவை மொழி"
கல்யாண முருங்கைக்கு முள் முருங்கை, கிஞ்சுகம் போன்ற பெயர்கள் உண்டு.
இக்கல்யாண முருங்கையால் சீதபேதி, கீழ்வாதம், சூதக நோய், மூத்திர எரிச்சல், மூத்திரத் தடை, கருப்பை நோய் நீங்கும்.
http://eegaraisivi.blogspot.com/
"கருப்பாய் சயத்திற் கறுத்த தடித்தே
பகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த் துரத்தி விடும்
பண்முருக்கு மின்பமொழி பாவாய் உலகறிய
பிண் முருக்கம் பூவை மொழி"
கல்யாண முருங்கைக்கு முள் முருங்கை, கிஞ்சுகம் போன்ற பெயர்கள் உண்டு.
இக்கல்யாண முருங்கையால் சீதபேதி, கீழ்வாதம், சூதக நோய், மூத்திர எரிச்சல், மூத்திரத் தடை, கருப்பை நோய் நீங்கும்.
http://eegaraisivi.blogspot.com/
Last edited by சிவா on Fri Apr 17, 2009 9:57 pm; edited 1 time in total
சமுத்திரப் பச்சை
சமுத்திரப் பச்சை
"ஐயமகற்று மரோசகத்தை மாற்றிவிடும்
பையுதிரவாயுவையும் பற்றறுக்கும் - மெய்யை
அமிழ்த்துகின்ற நீரையனிலத்தைப் போக்குஞ்
சமுத்திர நற் சோஹி விதைத்தான்"
சமுத்திரப் பச்சை இலையைக் கட்டிகள் மீது அடிப்புறமாக வைத்துக் கட்டினால் பழுத்து உடையும். மேல்புறமாக வைத்துக் கட்டினால் கட்டி கரையும்.
இதன் வேரை முறைப்படி குடிநீரிட்டு வாத வலிகளுக்கு கொடுத்து வரலாம். நரை திரை மூப்பின்றி வாழச் செய்யும் மூலிகை இது.
"ஐயமகற்று மரோசகத்தை மாற்றிவிடும்
பையுதிரவாயுவையும் பற்றறுக்கும் - மெய்யை
அமிழ்த்துகின்ற நீரையனிலத்தைப் போக்குஞ்
சமுத்திர நற் சோஹி விதைத்தான்"
சமுத்திரப் பச்சை இலையைக் கட்டிகள் மீது அடிப்புறமாக வைத்துக் கட்டினால் பழுத்து உடையும். மேல்புறமாக வைத்துக் கட்டினால் கட்டி கரையும்.
இதன் வேரை முறைப்படி குடிநீரிட்டு வாத வலிகளுக்கு கொடுத்து வரலாம். நரை திரை மூப்பின்றி வாழச் செய்யும் மூலிகை இது.
Last edited by சிவா on Fri Apr 17, 2009 9:58 pm; edited 1 time in total
குன்மக்கு டோரி
குன்மக்கு டோரி
"சூளையோடிளை தொலையாக்க கங்கய நோய்
காலனென்ற குன்மங்கலக்குங்காண் - ஞாலமிசை
நன்மைக்குறிய குணநல்குலமென்றாற்றிறுக்
குன்மக்குடோரி தனக்கு"
இதனைக் குடி நீரிட்டு சாப்பிட்டு வர சூலை, சுவாசம், இருமல், இளைப்பு நோய், குன்ம நோய் போன்றவை நீங்கும்.
"சூளையோடிளை தொலையாக்க கங்கய நோய்
காலனென்ற குன்மங்கலக்குங்காண் - ஞாலமிசை
நன்மைக்குறிய குணநல்குலமென்றாற்றிறுக்
குன்மக்குடோரி தனக்கு"
இதனைக் குடி நீரிட்டு சாப்பிட்டு வர சூலை, சுவாசம், இருமல், இளைப்பு நோய், குன்ம நோய் போன்றவை நீங்கும்.
Last edited by சிவா on Fri Apr 17, 2009 9:59 pm; edited 1 time in total (Reason for editing : http://eegaraisivi.blogspot.com/)
அகத்தி இலை
"மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்-வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு."
இடுமருந்தின் தோடத்தை நீக்கும். உடலில் உண்டாகும் பித்தத்தை தணிக்கும். உணவைச் செரிப்பிக்கும். கடுவனையும், வாயுவையும் உண்டாக்கும்.
இக்கீரை இடுமருந்தை முரிப்பதுபோல் மற்ற மருந்துகளின் செய்கையையும் கெடுக்கும். எனவே நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் காலங்களில் இந்தக் கீரையை நீக்க வேண்டும். சாதாரணமாக நாள்தோறும் உணவாக உட்கொள்ளாமல், வேண்டும்பொழுது மட்டும் இதைக் கறியாகச் சமத்துண்ண, அகத்தியர் குணவாகடம் நூலில் கூறப்பட்ட நற்குணங்களைக் கொடுக்கும். வயிற்றுப்புழு நீங்கும்.
மேலும்,
1. கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் ஒன்று இரண்டு துளிவிட நான்காம்முறைக் காச்சல் விலகும்.
2. கீரையின் சாற்றைத் தலையில் பூசித் தலைமுழுக, வெறி நீங்கும்.
3. சாறு ஒரு பங்கு, தேன் ஐந்து பங்கு கூட்டி, நன்றாய் உறவுபடக்கலந்து உச்சியில் விரலால் தடவ குழந்தைகளுக்குக் காணும் நீர்க்கோவைப் போகும்.
4. சாற்றை இரண்டு துளி மூக்கில் விட நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
5. இலையை அரைத்துக் கற்கமாகஸ் செய்து காயங்களுக்கு வைத்துக் கட்டலாம்.
திருந்த அசனம் செரிக்கும்-வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு."
இடுமருந்தின் தோடத்தை நீக்கும். உடலில் உண்டாகும் பித்தத்தை தணிக்கும். உணவைச் செரிப்பிக்கும். கடுவனையும், வாயுவையும் உண்டாக்கும்.
இக்கீரை இடுமருந்தை முரிப்பதுபோல் மற்ற மருந்துகளின் செய்கையையும் கெடுக்கும். எனவே நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் காலங்களில் இந்தக் கீரையை நீக்க வேண்டும். சாதாரணமாக நாள்தோறும் உணவாக உட்கொள்ளாமல், வேண்டும்பொழுது மட்டும் இதைக் கறியாகச் சமத்துண்ண, அகத்தியர் குணவாகடம் நூலில் கூறப்பட்ட நற்குணங்களைக் கொடுக்கும். வயிற்றுப்புழு நீங்கும்.
மேலும்,
1. கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் ஒன்று இரண்டு துளிவிட நான்காம்முறைக் காச்சல் விலகும்.
2. கீரையின் சாற்றைத் தலையில் பூசித் தலைமுழுக, வெறி நீங்கும்.
3. சாறு ஒரு பங்கு, தேன் ஐந்து பங்கு கூட்டி, நன்றாய் உறவுபடக்கலந்து உச்சியில் விரலால் தடவ குழந்தைகளுக்குக் காணும் நீர்க்கோவைப் போகும்.
4. சாற்றை இரண்டு துளி மூக்கில் விட நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
5. இலையை அரைத்துக் கற்கமாகஸ் செய்து காயங்களுக்கு வைத்துக் கட்டலாம்.
அகத்திப் பூ
"புகைப்பித்த மும்மழலாற் பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்மனலும் மாறும்-பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும்
அகத்தி மலருக் கறி."
பூவைச் சமத்துண்ண வெயிலினாலும், புகையிலை, புகப்பிடித்தல் போன்ற பழக்கங்களாலும் பிறந்த பித்தக்குற்றம், உடலில் தோன்றும் வெப்பு தணியும்.
வகைப்பித்த மும்மனலும் மாறும்-பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும்
அகத்தி மலருக் கறி."
பூவைச் சமத்துண்ண வெயிலினாலும், புகையிலை, புகப்பிடித்தல் போன்ற பழக்கங்களாலும் பிறந்த பித்தக்குற்றம், உடலில் தோன்றும் வெப்பு தணியும்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» சித்த மருத்துவம்
» மூட்டுவலிக்கு சித்த மருத்துவம்!
» சித்தர் மருத்துவம் - 1 - அரிசி
» முடி வளர சித்த மருத்துவம்
» சித்த மருத்துவம்
» மூட்டுவலிக்கு சித்த மருத்துவம்!
» சித்தர் மருத்துவம் - 1 - அரிசி
» முடி வளர சித்த மருத்துவம்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|