Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
Page 1 of 1
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
-
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
நாவல்... ஆற்றங்கரை, குளக்கரை மற்றும் சாலையோரங்களில்
தானாக வளரும் ஒரு மரம். இதற்கு ஆருகதம், நேரேடு,
சுரபிபத்தினர் என்ற வேறு பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில்
ஜம்பலம், பிளாக்பிளம் என்பார்கள்.
இதன் முழுத்தாவரமும் துவர்ப்புச்சுவை, குளிர்ச்சித்தன்மை
கொண்டது.
நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என
அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. கால்சியம்,
பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி
போன்ற சத்துகள் இதில் உள்ளன.
குறிப்பாக இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன்
உடலை உறுதியாக்கும். இதன் இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நாவல் மரத்தில் அதன் பழம் நிறைந்த சக்தி கொண்டது.
இதில் வெள்ளை நாவல் என்ற ஒருவகை மரம் சர்க்கரை நோய்
உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது.
மேலும் ரத்த சிவப்பு அணுக்களை பெருகச்செய்வதுடன் உடல்
வெப்பத்தைக் கட்டுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச்
செய்யும்.
இன்னொரு வகையான ஜம்பு நாவல் வாத நோய் மற்றும்
தாகத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது.
பழங்கள் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும்.
இதில் உள்ள ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச்
சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கக் கூடியது.
இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இதில்
உள்ள குயுமின் என்ற ஆல்கலாய்டு தோலில் சுருக்கம் விழுவதைத் த
டுக்கும். இதன்மூலம் வயதாவதைத் தள்ளிப்போடும்.
உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட
ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி,
அரிப்பு போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும்.
குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். கர்ப்பப்பை
தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்
போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும்.
நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை
விலகும்.
நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாறு 3 டீஸ்பூன், சர்க்கரை 3
டீஸ்பூன் சேர்த்து இரண்டு நாள்கள் காலை, மாலை இரண்டு வேளை
குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு
போன்றவை சரியாகும்.
நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை,
இதயத்தின் தசைகள் வலுவாகும். அத்துடன் பசியைத் தூண்டுவதோடு
நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யக்கூடியது.
பழம் மட்டுமல்லாமல் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில்
உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை - மாலை என சாப்பிட்டு
வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும்.
வேப்பம்பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல்கொட்டை
பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரை தேக்கரண்டி அளவு
சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
நெல்லிக்காய் பொடியுடன் நாவல் விதை சம அளவு சேர்த்துச் சாப்பிட்டு
வந்தாலும் சர்க்கரை நோய் குறையும். விதைச்சூரணம் கணையத்தை
பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.
இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு காலை,
மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டு வந்தால் பேதி கட்டுக்குள் வரும்.
இதன் பட்டையை அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
அது கால் லிட்டராக ஆனதும் பொறுக்கும் சூட்டில் வாய் கொப்புளித்து
வந்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு தொண்டை அழற்சி சரியாகும்.
இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!
நாவல் மர வேர் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும். இதன் வேரை
டம்ளராக வடிவமைத்திருக்கிறார்கள். அதில் இரவில் நீர் ஊற்றி
காலையில் அந்த நீரை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள்
இருக்கும்.
-
-எம்.மரிய பெல்சின்
நன்றி: விகடன்
Re: சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து
எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும்,
மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு வந்தால்
சிறுநீர்ப்போக்குக் குறையும்.
நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல்
உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின்
அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.
மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
----
எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும்,
மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு வந்தால்
சிறுநீர்ப்போக்குக் குறையும்.
நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல்
உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின்
அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.
மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
----
Re: சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
நாவல் பழத்தை வாங்கி வந்து அந்த பழங்களை பிரித்து
கொட்டைகளை தனியாக்குங்கள். கொட்டைகளை சதை
போக கழுவி சுத்தமான துணியில் 5 நாட்கள் வரை உலர்த்தி
எடுங்கள். பிறகு அதை இரண்டாக உடைத்து மீண்டும்
வெயிலில் காயவிடுங்கள்.
இப்போது அதன் உள்ளிருக்கும் பச்சை நிறமும்
உலர்ந்திருக்கும் இப்போது கை அளவு எடுத்து மிக்ஸியில்
அரையுங்கள். இதே போன்று அரைத்து சல்லடையில் சலித்து
கொள்ளுங்கள்.
அனைத்தையும் சலித்து பொடியாக்கியதும் கண்ணாடி
பாட்டிலில் வைத்து காற்றுபுகாமல் அடைத்துகொள்ளுங்கள்.
தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவு
வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரையின்
அளவு கட்டுக்குள் இருப்பதை காணலாம். நாவல் கொட்டை
பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
-
கொட்டைகளை தனியாக்குங்கள். கொட்டைகளை சதை
போக கழுவி சுத்தமான துணியில் 5 நாட்கள் வரை உலர்த்தி
எடுங்கள். பிறகு அதை இரண்டாக உடைத்து மீண்டும்
வெயிலில் காயவிடுங்கள்.
இப்போது அதன் உள்ளிருக்கும் பச்சை நிறமும்
உலர்ந்திருக்கும் இப்போது கை அளவு எடுத்து மிக்ஸியில்
அரையுங்கள். இதே போன்று அரைத்து சல்லடையில் சலித்து
கொள்ளுங்கள்.
அனைத்தையும் சலித்து பொடியாக்கியதும் கண்ணாடி
பாட்டிலில் வைத்து காற்றுபுகாமல் அடைத்துகொள்ளுங்கள்.
தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவு
வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரையின்
அளவு கட்டுக்குள் இருப்பதை காணலாம். நாவல் கொட்டை
பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
-
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை
» சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் + சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்
» கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...!
» சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிட்சை
» காச நோய்க்கு சிறந்த மருந்தாகும் குதிரை பால்
» சர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் + சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்
» கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...!
» சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிட்சை
» காச நோய்க்கு சிறந்த மருந்தாகும் குதிரை பால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|