Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
3 posters
Page 1 of 1
இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
திருச்சி: இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இலவசங்கள் கொடுப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நன்கு படித்தவர். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
இந்தியாவிற்கு 100 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது, தமிழகத்திற்கு 6.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. பிறகு எதற்கு இப்படியான இனிப்பான வெற்று அறிவிப்புகளை கொடுக்கிறீர்கள். தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம். இதனை எப்படி எடுத்துக்கொண்டாலும் ஒரு வகையான லஞ்சம்தான். அத்தியாவசிய தேவையான கிரைண்டர், மிக்சி, லேப்டாப், மின்விசிறி, டிவி போன்றவை தன் சொந்த வருமானத்தில் வாங்க வேண்டிய ஒன்று. இந்த அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற முடியாத ஏழ்மை நிலைக்கு வைத்ததை எப்படி சாதனையாக சொல்ல முடியும்.
![இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Gallerye_165720752_3102597](https://img.dinamalar.com/data/gallery/gallerye_165720752_3102597.jpg)
முதலில் ரேஷனில் ரூ.2க்கு அரிசி கொடுத்தீர்கள், பிறகு ரூ.1க்கு கொடுத்தீர்கள், இப்போது இலவசமாக கொடுக்கிறீர்கள். இப்படியே இலவசமாக எத்தனை ஆண்டுகள் கொடுப்பீர்கள்? எனவே பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்றவர் இப்படி பேசக்கூடாது. இலவசம் என்பது மோசமான திட்டம், இதனால் நாடு ஒரு புள்ளி அளவிற்கு கூட வளராது. விவசாயிகள் தான் நாட்டிற்கு கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமான மற்றும் அவமானமான செயல், இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இலவசங்கள் கொடுப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நன்கு படித்தவர். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
இந்தியாவிற்கு 100 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது, தமிழகத்திற்கு 6.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. பிறகு எதற்கு இப்படியான இனிப்பான வெற்று அறிவிப்புகளை கொடுக்கிறீர்கள். தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம். இதனை எப்படி எடுத்துக்கொண்டாலும் ஒரு வகையான லஞ்சம்தான். அத்தியாவசிய தேவையான கிரைண்டர், மிக்சி, லேப்டாப், மின்விசிறி, டிவி போன்றவை தன் சொந்த வருமானத்தில் வாங்க வேண்டிய ஒன்று. இந்த அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற முடியாத ஏழ்மை நிலைக்கு வைத்ததை எப்படி சாதனையாக சொல்ல முடியும்.
![இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே. Gallerye_165720752_3102597](https://img.dinamalar.com/data/gallery/gallerye_165720752_3102597.jpg)
முதலில் ரேஷனில் ரூ.2க்கு அரிசி கொடுத்தீர்கள், பிறகு ரூ.1க்கு கொடுத்தீர்கள், இப்போது இலவசமாக கொடுக்கிறீர்கள். இப்படியே இலவசமாக எத்தனை ஆண்டுகள் கொடுப்பீர்கள்? எனவே பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்றவர் இப்படி பேசக்கூடாது. இலவசம் என்பது மோசமான திட்டம், இதனால் நாடு ஒரு புள்ளி அளவிற்கு கூட வளராது. விவசாயிகள் தான் நாட்டிற்கு கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமான மற்றும் அவமானமான செயல், இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
சில சமயங்களில் சீமான் கூறுவது ஏற்புடையாகவே உள்ளது.
அந்த காலத்தில் இலவச அரிசி திட்டம் என அண்ணா அவர்கள் அறிவித்து ஆட்சியை பிடித்தது திமுக.
இதில் வேடிக்கை என்னவென்றால் மாதம் கணவன் /மனைவி இருவரும் வேலைக்கு சென்று மாதம் 2/3 லட்ஷம் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும் இலவச /மலிவு அரிசி /க்யூவில் நின்று பொங்கல் பரிசு முதலியவை வாங்குகின்றனர்.
ரேஷன் கார்டை --ஆதார் --பான் கார்டுடன் இணைத்தால் , வரம்பு மீறி அனுபவிக்கும் மக்கள் எண்ணிக்கை தெரியும்.
அரசிற்கு அதிக செலவும் இருக்காது.
அந்த காலத்தில் இலவச அரிசி திட்டம் என அண்ணா அவர்கள் அறிவித்து ஆட்சியை பிடித்தது திமுக.
இதில் வேடிக்கை என்னவென்றால் மாதம் கணவன் /மனைவி இருவரும் வேலைக்கு சென்று மாதம் 2/3 லட்ஷம் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும் இலவச /மலிவு அரிசி /க்யூவில் நின்று பொங்கல் பரிசு முதலியவை வாங்குகின்றனர்.
ரேஷன் கார்டை --ஆதார் --பான் கார்டுடன் இணைத்தால் , வரம்பு மீறி அனுபவிக்கும் மக்கள் எண்ணிக்கை தெரியும்.
அரசிற்கு அதிக செலவும் இருக்காது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
சற்றுமுன் ஃபேஸ்புக்கில் படித்த இந்த கோணம் பிடித்திருந்தது:
Thanks to brother mr Mohamed Rafiudeen இலவசங்கள் !
ரொம்ப பேர் இதை பிச்சைன்னு நெனைச்சிட்டு இருக்கான்….
நோ டியர்.. இது நம்மோட சேமிப்புன்னு சொல்லலாம்.. அதாவது
கவர்மெண்ட் மக்கள்ட்டேருந்து பிடுங்கற வரிகள்ல பாலம் கட்றது.. ரோடு போடறது..ராணுவத்துக்கு துப்பாக்கி வாங்கறதெல்லாம் போக மீதம் நம்மோட காசை …..சேர்த்து வச்சி.. நமக்கே திருப்பி…தருது..
உலகம் பூரா இந்த மெத்தட் உண்டு… எவ்வளவு பணக்கார நாடானாலும்..ஒரு
குறிப்பிட்ட சதவீதத்தினர் வறுமைக்கோடை டச் பண்ணி இருப்பான்..அவனை
உயிர் வாழ வைக்கறதுக்காக.. உலக நாடுகள் போட்ட திட்டம்தான் இது..
இல்லைன்னா கலவரம் பண்ணுவான்..கொடி புடிப்பான்..கவர்மெண்ட் மத்த
வேலைங்களை..பார்க்க விட மாட்டான்..ஒரு நாடு நிம்மதியா இருக்கணும்னா..
மக்களுக்கு சோறு கெடைக்கணும்.. மத்தத்தை அவன் பார்த்துக்குவான்!
மத்த நாடுகளை விடுங்க.. பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்கள்ல இது
அதிகமாவே உண்டு..வேலை இல்லையா? சரி பொங்காதே காசு தர்றேன்..
புள்ளை குட்டி பெத்துக்கறியா…வருமானம் குறைவா இருக்கா..இந்தா
வச்சிக்கோ..வீட்டு வாடகை மருத்துவ செலவு..அதிகமா? ஒன் வருமானம்
போதலையா? பில்லை என் கிட்டே அனுப்பு..நான் கவனிச்சிக்கறேன்
சரி இதுக்கெல்லம் ஏது காசு? ஒன் காசுதான்யா..நேரடியா மறைமுகமா நீ
கட்ற வரிதான்யா…அதனால மக்கள் நிம்மதியா இருக்காங்க… அவனவன்
வேலைய …அவனவன் பார்க்கறான்….
நல்லா இருந்தவன் எப்ப நாசமா போவான்னு யாருக்குமே தெரியாது…அப்படி
விழுந்தவன் அக்கம்பக்கம் கை நீட்ட அஞ்சுவான்.. புத்தி பேதலிச்சி திரிவான்..
அவனை காப்பாத்தறதுதான் கவர்மெண்ட்டோட இலவசங்கள்…!
Thanks to brother mr Mohamed Rafiudeen இலவசங்கள் !
ரொம்ப பேர் இதை பிச்சைன்னு நெனைச்சிட்டு இருக்கான்….
நோ டியர்.. இது நம்மோட சேமிப்புன்னு சொல்லலாம்.. அதாவது
கவர்மெண்ட் மக்கள்ட்டேருந்து பிடுங்கற வரிகள்ல பாலம் கட்றது.. ரோடு போடறது..ராணுவத்துக்கு துப்பாக்கி வாங்கறதெல்லாம் போக மீதம் நம்மோட காசை …..சேர்த்து வச்சி.. நமக்கே திருப்பி…தருது..
உலகம் பூரா இந்த மெத்தட் உண்டு… எவ்வளவு பணக்கார நாடானாலும்..ஒரு
குறிப்பிட்ட சதவீதத்தினர் வறுமைக்கோடை டச் பண்ணி இருப்பான்..அவனை
உயிர் வாழ வைக்கறதுக்காக.. உலக நாடுகள் போட்ட திட்டம்தான் இது..
இல்லைன்னா கலவரம் பண்ணுவான்..கொடி புடிப்பான்..கவர்மெண்ட் மத்த
வேலைங்களை..பார்க்க விட மாட்டான்..ஒரு நாடு நிம்மதியா இருக்கணும்னா..
மக்களுக்கு சோறு கெடைக்கணும்.. மத்தத்தை அவன் பார்த்துக்குவான்!
மத்த நாடுகளை விடுங்க.. பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்கள்ல இது
அதிகமாவே உண்டு..வேலை இல்லையா? சரி பொங்காதே காசு தர்றேன்..
புள்ளை குட்டி பெத்துக்கறியா…வருமானம் குறைவா இருக்கா..இந்தா
வச்சிக்கோ..வீட்டு வாடகை மருத்துவ செலவு..அதிகமா? ஒன் வருமானம்
போதலையா? பில்லை என் கிட்டே அனுப்பு..நான் கவனிச்சிக்கறேன்
சரி இதுக்கெல்லம் ஏது காசு? ஒன் காசுதான்யா..நேரடியா மறைமுகமா நீ
கட்ற வரிதான்யா…அதனால மக்கள் நிம்மதியா இருக்காங்க… அவனவன்
வேலைய …அவனவன் பார்க்கறான்….
நல்லா இருந்தவன் எப்ப நாசமா போவான்னு யாருக்குமே தெரியாது…அப்படி
விழுந்தவன் அக்கம்பக்கம் கை நீட்ட அஞ்சுவான்.. புத்தி பேதலிச்சி திரிவான்..
அவனை காப்பாத்தறதுதான் கவர்மெண்ட்டோட இலவசங்கள்…!
Re: இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
வழிமொழிகிறேன் சார்!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
நாம் எல்லோரும் எல்லா இடத்திலும் ஒழுங்காக வரி கட்டுகிறோமோ?
இல்லை --இல்லவே இல்லை.
வருமானவரி --அலுவலகத்திலேயே பிடிப்பதால் --தவிர்க்க முடியாதலால்
கட்டவேண்டி இருக்கு.
நகைக்கடைக்கு போய் தங்க /வெள்ளிப்பொருட்கள் வாங்குகிறோம்.
பில் போட்டால் வரியும் சேரும் என்பதால் ,அவன் கடையில் கொடுக்கும் சின்ன
பில் எனப்படும் சிறிய காகிதத்தை வைத்துக்கொண்டு அவன் கொடுக்கும்
20 ரூபாய் பர்ஸை வாங்குவதில் சந்தோஷமடைகிறோம்.(அவன் கொடுக்கும்
டீ /காபி குடித்து அமிர்தம் கிடைத்தது போல் சந்தோஷமடைகிறோம்.)
இந்தியாவை போல் ஜனத்தொகை நிறைந்த நாடு என்று உலகத்திலேயே பார்த்தால்
சைனாதான். அங்கு எல்லாமே அரசின் அடக்குகுறைதான்.வேலை செய்தால் ரொட்டித்துண்டு
உண்டு.இல்லையெனில் கழுத்தில் துண்டு.
ஒரு சிறு தகவல்--பழைய பதிவு படித்த நினைவு. --சைனாவில் 60 ஆண்டுகளுக்கு முன் விதவிதமான ஆடைகள் கிடையாது.
அரசு ரேஷனில் தரும் UNISEX உடைதான்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வித ஆடைகள்.
அது கிழிந்து போனால் ,மாற்றிக்கொள்ளலாம்.
இந்திய சுதந்திரம் அடைந்து 75ன் ஆண்டுகள் .இரெண்டே இரெண்டு கட்சிகள்தான்
நீண்ட நாட்களாக ஆளுகின்றனர். இன்னமும் நாம் முன்னேறவில்லை.
மக்கள் தொகை --நாட்டின் பரப்பளவு அதற்கு தக்க வருமானம் வருகிறதா?
இன்னமும் எவ்வளவு பெரிய வேலையில் அதிக சம்பளம் பெற்றாலும்
பிச்சைக்காரர்களாக இலவசங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
அதற்க்கு சப்பைக்கட்டு காட்டுகிறோம்.
நாடு முன்னேறவிடாது , அயல் நாட்டு கைக்கூலிகளும் நம்மிடை உலா வருகின்றனர்.
இல்லை --இல்லவே இல்லை.
வருமானவரி --அலுவலகத்திலேயே பிடிப்பதால் --தவிர்க்க முடியாதலால்
கட்டவேண்டி இருக்கு.
நகைக்கடைக்கு போய் தங்க /வெள்ளிப்பொருட்கள் வாங்குகிறோம்.
பில் போட்டால் வரியும் சேரும் என்பதால் ,அவன் கடையில் கொடுக்கும் சின்ன
பில் எனப்படும் சிறிய காகிதத்தை வைத்துக்கொண்டு அவன் கொடுக்கும்
20 ரூபாய் பர்ஸை வாங்குவதில் சந்தோஷமடைகிறோம்.(அவன் கொடுக்கும்
டீ /காபி குடித்து அமிர்தம் கிடைத்தது போல் சந்தோஷமடைகிறோம்.)
இந்தியாவை போல் ஜனத்தொகை நிறைந்த நாடு என்று உலகத்திலேயே பார்த்தால்
சைனாதான். அங்கு எல்லாமே அரசின் அடக்குகுறைதான்.வேலை செய்தால் ரொட்டித்துண்டு
உண்டு.இல்லையெனில் கழுத்தில் துண்டு.
ஒரு சிறு தகவல்--பழைய பதிவு படித்த நினைவு. --சைனாவில் 60 ஆண்டுகளுக்கு முன் விதவிதமான ஆடைகள் கிடையாது.
அரசு ரேஷனில் தரும் UNISEX உடைதான்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வித ஆடைகள்.
அது கிழிந்து போனால் ,மாற்றிக்கொள்ளலாம்.
இந்திய சுதந்திரம் அடைந்து 75ன் ஆண்டுகள் .இரெண்டே இரெண்டு கட்சிகள்தான்
நீண்ட நாட்களாக ஆளுகின்றனர். இன்னமும் நாம் முன்னேறவில்லை.
மக்கள் தொகை --நாட்டின் பரப்பளவு அதற்கு தக்க வருமானம் வருகிறதா?
இன்னமும் எவ்வளவு பெரிய வேலையில் அதிக சம்பளம் பெற்றாலும்
பிச்சைக்காரர்களாக இலவசங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
அதற்க்கு சப்பைக்கட்டு காட்டுகிறோம்.
நாடு முன்னேறவிடாது , அயல் நாட்டு கைக்கூலிகளும் நம்மிடை உலா வருகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
“இதில் வேடிக்கை என்னவென்றால் மாதம் கணவன் /மனைவி இருவரும் வேலைக்கு சென்று மாதம் 2/3 லட்ஷம் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும் இலவச /மலிவு அரிசி /க்யூவில் நின்று பொங்கல் பரிசு முதலியவை வாங்குகின்றனர்.”-
வெட்கக் கேடு!
“ரேஷன் கார்டை --ஆதார் --பான் கார்டுடன் இணைத்தால் , வரம்பு மீறி அனுபவிக்கும் மக்கள் எண்ணிக்கை தெரியும்.”-
ஒன்றும் தெரியாது! மக்களை நசுக்கத்தான் இந்த இணைப்பு டெக்னிக்!
ஸ்மார்ட் கார்டு கொடுத்துவிட்டால், போலி ரேசன் கார்டு ஒழியும் என்றார்கள்! இன்றைக்கும் ரேசன் அரிசி லாரிலாரியாகக் கடத்தப்படுகிறதே எப்படி? வேலி பயிரை மேய்கிறது!
இலவச அறிவிப்பு, தேர்தல் நேரத்தில் வரக்கூடாது என்று சட்டம் வேண்டும்!
வெட்கக் கேடு!
“ரேஷன் கார்டை --ஆதார் --பான் கார்டுடன் இணைத்தால் , வரம்பு மீறி அனுபவிக்கும் மக்கள் எண்ணிக்கை தெரியும்.”-
ஒன்றும் தெரியாது! மக்களை நசுக்கத்தான் இந்த இணைப்பு டெக்னிக்!
ஸ்மார்ட் கார்டு கொடுத்துவிட்டால், போலி ரேசன் கார்டு ஒழியும் என்றார்கள்! இன்றைக்கும் ரேசன் அரிசி லாரிலாரியாகக் கடத்தப்படுகிறதே எப்படி? வேலி பயிரை மேய்கிறது!
இலவச அறிவிப்பு, தேர்தல் நேரத்தில் வரக்கூடாது என்று சட்டம் வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
» ஓவியமும் ஒருவகை உடற்பயிற்சிதான்!
» சூரிய குளியல், ஒருவகை வயகரா!
» பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா?
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
» ஓவியமும் ஒருவகை உடற்பயிற்சிதான்!
» சூரிய குளியல், ஒருவகை வயகரா!
» பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|