Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது
2 posters
Page 1 of 1
இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது
சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன், ராம்சார் மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐந்து புதிய இந்திய தளங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டிலும், ஒன்று மத்திய பிரதேசத்திலும் மற்றும் ஒன்று மிசோரத்திலும் அமைந்துள்ளன.
-
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia1-1658921203.jpg.pagespeed.ic.5SCKWdlEB8](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia1-1658921203.jpg.pagespeed.ic.5SCKWdlEB8.jpg)
-
இந்த அங்கீகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள, ராம்சார் தளம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1971 இல் யுனெஸ்கோவால் ‘ஈரநிலங்கள் மீதான மாநாடு’ என்று பல்வேறு நாட்டு அரசுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
ராம்சார் மாநாட்டின் கீழ், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களை பாதுக்காக்க வேண்டியதே இதன் நோக்கமாகும. மேலும் ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தில் இந்த மாநாடு நடைபெற்றதால் இதற்கு அந்த பெயரே வைக்கப்பட்டது.
ராம்சார் அங்கீகாரம் என்பது உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களை அதாவது நீர்ப்பறவைகளுக்கு வாழ்விடங்களை வழங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதே ஆகும்.
அத்தகைய ஈரநிலங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றின் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதிலும் சர்வதேச ஆர்வமும்
ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது.
-
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia2-1658921263.jpg.pagespeed.ic.6dtFcAQ8lZ](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia2-1658921263.jpg.pagespeed.ic.6dtFcAQ8lZ.jpg)
-
ராம்சார் தளங்களின் முக்கியத்துவம் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான ஈரநிலங்களின் சர்வதேச
வலையமைப்பை உருவாக்கி பராமரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டிலும், ஒன்று மத்திய பிரதேசத்திலும் மற்றும் ஒன்று மிசோரத்திலும் அமைந்துள்ளன.
-
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia1-1658921203.jpg.pagespeed.ic.5SCKWdlEB8](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia1-1658921203.jpg.pagespeed.ic.5SCKWdlEB8.jpg)
-
ராம்சர் அங்கீகாரம் என்றால் என்ன?
இந்த அங்கீகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள, ராம்சார் தளம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1971 இல் யுனெஸ்கோவால் ‘ஈரநிலங்கள் மீதான மாநாடு’ என்று பல்வேறு நாட்டு அரசுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
ராம்சார் மாநாட்டின் கீழ், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களை பாதுக்காக்க வேண்டியதே இதன் நோக்கமாகும. மேலும் ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தில் இந்த மாநாடு நடைபெற்றதால் இதற்கு அந்த பெயரே வைக்கப்பட்டது.
ராம்சார் அங்கீகாரம் என்பது உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களை அதாவது நீர்ப்பறவைகளுக்கு வாழ்விடங்களை வழங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதே ஆகும்.
அத்தகைய ஈரநிலங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றின் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதிலும் சர்வதேச ஆர்வமும்
ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது.
-
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia2-1658921263.jpg.pagespeed.ic.6dtFcAQ8lZ](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia2-1658921263.jpg.pagespeed.ic.6dtFcAQ8lZ.jpg)
-
ராம்சார் தளங்களின் முக்கியத்துவம் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான ஈரநிலங்களின் சர்வதேச
வலையமைப்பை உருவாக்கி பராமரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Re: இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது
உலகின் 40% தாவர மற்றும் விலங்கு இனங்கள் ஈரநிலங்களில் இனப்பெருக்கம் செய்வதால் ஆபத்தான சூழ்நிலைக்கு அவசர கவனம் தேவை. சதுப்பு நிலங்கள் புலம் பெயர்ந்த பறவைகளுக்கு முக்கிய உணவு மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. இந்தியாவின் ஈரநிலங்கள் 1,52,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது,
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia3-1658921316.jpg.pagespeed.ic.EZuqsl9DWZ](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia3-1658921316.jpg.pagespeed.ic.EZuqsl9DWZ.jpg)
இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 4.63% ஆகும். ஐந்தில் இரண்டு பங்கு உள்நாட்டு இயற்கை ஈரநிலங்கள் மற்றும் நான்கில் ஒரு பகுதி கடலோர ஈரநிலங்கள். இந்தியாவில் 19 வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன.
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு இந்தியாவின் மிகப்பெரிய ராம்சார் தளமாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அளித்துள்ள முக்கியத்துவம் இந்தியா ஈரநிலங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது,
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக மேலும் ஐந்து இந்திய ஈரநிலங்கள் ராம்சார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்ட்வீட் செய்து இருந்தார். புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய ராம்சார் தளங்கள் கரிகிளி பறவைகள் சரணாலயம்:
கரிகிளி பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 62 ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த சரணாலயம் செங்கல்பட்டுக்கு தெற்கே சென்னையில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
பள்ளிக்கரணை மார்ஷ் காப்புக்காடு: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும். தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் சில மற்றும் கடைசி இயற்கை ஈரநிலங்களில், நகரத்தின் எஞ்சியிருக்கும் ஒரே ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு இதுவே ஆகும்.
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia4-1658921471.jpg.pagespeed.ic.7qNf40wP7Q](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia4-1658921471.jpg.pagespeed.ic.7qNf40wP7Q.jpg)
பிச்சாவரம் சதுப்புநிலம்: பிச்சாவரம் சதுப்புநிலம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது. 1100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட சதுப்புநிலமான இது இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும்.
பாலா சதுப்பு நிலம்: மிசோரமில் உள்ள மிகப்பெரிய இயற்கை ஈரநிலம் பாலா சதுப்பு நிலமாகும். பசுமையான வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஈரநிலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன.
சாக்ய சாகர்: மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் உள்ள மாதவ் தேசிய பூங்காவின் அழகிய சூழலியலின் ஒருங்கிணைந்த பகுதியாக சாக்ய சாகர் ஏரி உள்ளது. இது பல உயிரினங்களின் தாயகமாக உள்ளது.
-
நன்றி: தமிழ்.நேட்டிவ் பிளானெட்
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia3-1658921316.jpg.pagespeed.ic.EZuqsl9DWZ](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia3-1658921316.jpg.pagespeed.ic.EZuqsl9DWZ.jpg)
இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 4.63% ஆகும். ஐந்தில் இரண்டு பங்கு உள்நாட்டு இயற்கை ஈரநிலங்கள் மற்றும் நான்கில் ஒரு பகுதி கடலோர ஈரநிலங்கள். இந்தியாவில் 19 வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன.
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு இந்தியாவின் மிகப்பெரிய ராம்சார் தளமாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அளித்துள்ள முக்கியத்துவம் இந்தியா ஈரநிலங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது,
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக மேலும் ஐந்து இந்திய ஈரநிலங்கள் ராம்சார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்ட்வீட் செய்து இருந்தார். புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய ராம்சார் தளங்கள் கரிகிளி பறவைகள் சரணாலயம்:
கரிகிளி பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 62 ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த சரணாலயம் செங்கல்பட்டுக்கு தெற்கே சென்னையில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
பள்ளிக்கரணை மார்ஷ் காப்புக்காடு: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும். தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் சில மற்றும் கடைசி இயற்கை ஈரநிலங்களில், நகரத்தின் எஞ்சியிருக்கும் ஒரே ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு இதுவே ஆகும்.
![இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது Xnewramsarsiteinindia4-1658921471.jpg.pagespeed.ic.7qNf40wP7Q](https://tamil.nativeplanet.com/img/2022/07/xnewramsarsiteinindia4-1658921471.jpg.pagespeed.ic.7qNf40wP7Q.jpg)
பிச்சாவரம் சதுப்புநிலம்: பிச்சாவரம் சதுப்புநிலம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது. 1100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட சதுப்புநிலமான இது இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும்.
பாலா சதுப்பு நிலம்: மிசோரமில் உள்ள மிகப்பெரிய இயற்கை ஈரநிலம் பாலா சதுப்பு நிலமாகும். பசுமையான வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஈரநிலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன.
சாக்ய சாகர்: மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் உள்ள மாதவ் தேசிய பூங்காவின் அழகிய சூழலியலின் ஒருங்கிணைந்த பகுதியாக சாக்ய சாகர் ஏரி உள்ளது. இது பல உயிரினங்களின் தாயகமாக உள்ளது.
-
நன்றி: தமிழ்.நேட்டிவ் பிளானெட்
Re: இந்திய ராம்சார் தளங்கள் பட்டியலில் மேலும் புதிதாக ஐந்து சேர்க்கப்பட்டுள்ளது
பிச்சாவரம் சதுப்பு நிலங்களில்,அரசு மோட்டார் போட் மூலம்
சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.
முக்கியமாக இந்த சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டியது
அரசு மட்டுமல்ல, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.
சீரழிக்க கூடாது.
சமுக விரோதிகள் ஆக்ரமிக்கக்கூடாது.
பட்டாப்போட்டு, கல்லா கட்டக்கூடாது.
சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.
முக்கியமாக இந்த சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டியது
அரசு மட்டுமல்ல, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.
சீரழிக்க கூடாது.
சமுக விரோதிகள் ஆக்ரமிக்கக்கூடாது.
பட்டாப்போட்டு, கல்லா கட்டக்கூடாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது.
» வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
» ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.
» உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» வளைகுடா செல்வந்தர்கள் பட்டியலில் 10 இந்திய பில்லியனர்கள்......
» ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.
» உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|