Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவானி பாட்டி
2 posters
Page 1 of 1
பவானி பாட்டி
சென்னை ! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத ஜன நெரிசல் மிகுந்த பெருநகரம்
இங்கு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உழைப்பின் வழியே கண்ணியம் கண்டு, வானுலகை வென்று நிற்கும் அசாத்திய பெண்மணி இவர். மயிலாப்பூர் சாந்தோம் பீச் கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் !
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்து வீதிகளில் அன்றாடம் காணும் பவானி பாட்டி எனும் 78 வயது மூதாட்டி நம்மை ஆச்சரியத்தில் அசத்துகிறார் !!
தினமும் 6 மணி நேரம் நடந்தே சென்று அனைவரிடமும் பொறி உருண்டை - முறுக்கு போன்ற நொறுக்கு தின்பண்டங்களை விற்று வருபவர். "மூலையில் படுத்து, முடங்கி சாவதை விட ... உழைத்து, துருப்பிடித்து சாவதே மேல்..." என்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திர பாட்டி ! தெருவெங்கும் தனது வடிக்கையாளர்களிடம் ஆங்கிலம், ஹிந்தி ,கன்னடம் மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் அசராமல் பேசி வியாபாரம் செய்கிறார் !!
வாழ்வதற்கு வழி அறியா கணவன் இரு சிறு குழந்தைகளையும் பவானி பாட்டியை விட்டு விலகினாலும், தன்னம்பிக்கையோடு இரண்டு பிள்ளைகளை வளர்த்து இன்றும் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு இவர் ஒரு முன் மாதிரி .
உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது இந்த நடைப்பயிற்சி என்பதால் மனநிறைவோடு வீதிகளில் அயராமல் நடந்து நொறுக்குத்தீனி விற்கிறார் இவர்.
வாழ்க்கையில் வாழ்வதற்கு துணிவின்றி சோர்ந்து விழுந்த இளம் வயது பெண்களை தட்டி எழுப்புகிறது 79 வயது நிரம்பிய வயதான இந்த பெண்மணியின் ஆங்கிலமும் தமிழும் கலந்த கணீர் குரல்.
கடவுள் கொடுத்த வாழ்க்கையில் என்ன அமைத்திருக்கிறானோ அந்த வாழ்க்கையை ஏற்று மன அமைதியோடு வாழ்ந்து கர்மாவை நிறைவு செய்யுங்கள்.. என மிகவும் தெளிவோடு துணிவோடு பேசும் இவரது குரல் நிச்சயம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கட்டும். மக்கள் நலனில் பல நல்ல மாற்றங்கள் நிகழட்டும் !
உடலாலும் உள்ளத்தாலும் துவண்டு போனோர் பலரை கண்ணெதிரே நாம் பார்க்கையில், கடவுள் கொடுத்த இந்த மகத்தான வாழ்க்கையை ஏன் உழைப்பின் பயனுள்ள வாழ்க்கையாக மாற்ற முடியாது ! நிச்சயமாக முடியும் என்ற உத்வேகம் வருகிறது இந்த எழுபதாட்டையரின் (septuagenarian) காணொளியை காணும் பொழுது ....
இந்த பெண்மணியை போல, எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை என்றும் இனிதாகி பயனுள்ள வாழ்க்கையாக வாழ நிச்சயமாக முடியும்.
நேர்மறையான எண்ணங்கள் என்றால் என்ன ! என்பதற்கு விளக்கம் கொடுத்தால் இந்த பதிவு இனிதாக அமையும் அல்லவா ! எனக்கு தெரிந்த கருத்துக்களை உங்களுக்கு முன்மொழிகின்றேன்..
நல்லதே நடக்கும் ... நல்லதே நடக்கும் ,,, நன்மையே பயக்கும் ... அகங்காரம் மறையும் ... ஆணவம் தொலையும் ... அகம் மலரும் ... மனம் உவக்கும்...
தானம் பெருகும் ... அன்னதானம் பெருகும் ... கைகள் சிவக்கும் ... பாவம் தொலைந்து புண்ணியம் கூடும் ... சிந்தை தெளிந்து நற்பயன் விளையும் ... நினைத்தது கைகூடும் ... நீங்காத புகழ் நிறையும் ... செல்வம் பெருகும் ... உடல் பிணி அகலும் ... உள்ளம் மகிழும் ...வாழ்ந்த பயன் அனைத்தும் பெற்று முக்தி கிடைக்கும் .. இறைவனின் அருளோடு ...
... எனும் நினைவுதனை அகத்தில் இருத்தி வாழ்ந்து பாருங்கள். நீங்களும், நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
பவானி பாட்டி படங்கள் உதவி : https://youtu.be/E9hvru45iqY
நன்றி பாலாக்க்ஷிதா /கோரா
இங்கு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உழைப்பின் வழியே கண்ணியம் கண்டு, வானுலகை வென்று நிற்கும் அசாத்திய பெண்மணி இவர். மயிலாப்பூர் சாந்தோம் பீச் கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் !
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்து வீதிகளில் அன்றாடம் காணும் பவானி பாட்டி எனும் 78 வயது மூதாட்டி நம்மை ஆச்சரியத்தில் அசத்துகிறார் !!
தினமும் 6 மணி நேரம் நடந்தே சென்று அனைவரிடமும் பொறி உருண்டை - முறுக்கு போன்ற நொறுக்கு தின்பண்டங்களை விற்று வருபவர். "மூலையில் படுத்து, முடங்கி சாவதை விட ... உழைத்து, துருப்பிடித்து சாவதே மேல்..." என்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திர பாட்டி ! தெருவெங்கும் தனது வடிக்கையாளர்களிடம் ஆங்கிலம், ஹிந்தி ,கன்னடம் மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் அசராமல் பேசி வியாபாரம் செய்கிறார் !!
வாழ்வதற்கு வழி அறியா கணவன் இரு சிறு குழந்தைகளையும் பவானி பாட்டியை விட்டு விலகினாலும், தன்னம்பிக்கையோடு இரண்டு பிள்ளைகளை வளர்த்து இன்றும் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு இவர் ஒரு முன் மாதிரி .
உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது இந்த நடைப்பயிற்சி என்பதால் மனநிறைவோடு வீதிகளில் அயராமல் நடந்து நொறுக்குத்தீனி விற்கிறார் இவர்.
வாழ்க்கையில் வாழ்வதற்கு துணிவின்றி சோர்ந்து விழுந்த இளம் வயது பெண்களை தட்டி எழுப்புகிறது 79 வயது நிரம்பிய வயதான இந்த பெண்மணியின் ஆங்கிலமும் தமிழும் கலந்த கணீர் குரல்.
கடவுள் கொடுத்த வாழ்க்கையில் என்ன அமைத்திருக்கிறானோ அந்த வாழ்க்கையை ஏற்று மன அமைதியோடு வாழ்ந்து கர்மாவை நிறைவு செய்யுங்கள்.. என மிகவும் தெளிவோடு துணிவோடு பேசும் இவரது குரல் நிச்சயம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கட்டும். மக்கள் நலனில் பல நல்ல மாற்றங்கள் நிகழட்டும் !
உடலாலும் உள்ளத்தாலும் துவண்டு போனோர் பலரை கண்ணெதிரே நாம் பார்க்கையில், கடவுள் கொடுத்த இந்த மகத்தான வாழ்க்கையை ஏன் உழைப்பின் பயனுள்ள வாழ்க்கையாக மாற்ற முடியாது ! நிச்சயமாக முடியும் என்ற உத்வேகம் வருகிறது இந்த எழுபதாட்டையரின் (septuagenarian) காணொளியை காணும் பொழுது ....
இந்த பெண்மணியை போல, எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை என்றும் இனிதாகி பயனுள்ள வாழ்க்கையாக வாழ நிச்சயமாக முடியும்.
நேர்மறையான எண்ணங்கள் என்றால் என்ன ! என்பதற்கு விளக்கம் கொடுத்தால் இந்த பதிவு இனிதாக அமையும் அல்லவா ! எனக்கு தெரிந்த கருத்துக்களை உங்களுக்கு முன்மொழிகின்றேன்..
நல்லதே நடக்கும் ... நல்லதே நடக்கும் ,,, நன்மையே பயக்கும் ... அகங்காரம் மறையும் ... ஆணவம் தொலையும் ... அகம் மலரும் ... மனம் உவக்கும்...
தானம் பெருகும் ... அன்னதானம் பெருகும் ... கைகள் சிவக்கும் ... பாவம் தொலைந்து புண்ணியம் கூடும் ... சிந்தை தெளிந்து நற்பயன் விளையும் ... நினைத்தது கைகூடும் ... நீங்காத புகழ் நிறையும் ... செல்வம் பெருகும் ... உடல் பிணி அகலும் ... உள்ளம் மகிழும் ...வாழ்ந்த பயன் அனைத்தும் பெற்று முக்தி கிடைக்கும் .. இறைவனின் அருளோடு ...
... எனும் நினைவுதனை அகத்தில் இருத்தி வாழ்ந்து பாருங்கள். நீங்களும், நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
பவானி பாட்டி படங்கள் உதவி : https://youtu.be/E9hvru45iqY
நன்றி பாலாக்க்ஷிதா /கோரா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: பவானி பாட்டி
இவர் போன்றவர்களை நிச்சயமாக நாம் ஊக்குவிக்கவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: பவானி பாட்டி
நன்றி ராம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Similar topics
» வறட்டு இருமலுக்கு பாட்டி பாட்டி வைத்தியம்
» பவானி சாகர் அணை!
» பவானி பி.ஏ.பி.எல் -கல்கி சிறுகதை .
» பிரியா பவானி சங்கரின், 'டார்கெட்!'
» பிரியா பவானி சங்கர் கை உயர்ந்தது
» பவானி சாகர் அணை!
» பவானி பி.ஏ.பி.எல் -கல்கி சிறுகதை .
» பிரியா பவானி சங்கரின், 'டார்கெட்!'
» பிரியா பவானி சங்கர் கை உயர்ந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|