Latest topics
» கருத்துப்படம் 07/07/2024by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
Page 1 of 1
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
1 . முதலாழ்வார்கள் அன்று திருக்கோவிலூரில் திரிவிக்ரமனைக் கண்டு கும்பிட்டது போல , அநாதையாக இருக்கும் முத்துப்பிள்ளைக்கும் ஒரு காட்சி கிடைத்ததாம்! இதுவே ‘தரிசனம்’! அப்படி என்ன காட்சி அது?
2 . தொடர்ந்து அடைமழை பெய்ததால் பறவை ஒன்று குஞ்சுகளுக்கு உணவு தர முடியாமல் தவித்ததாம்! அதைப் பார்த்த முத்துப்பிள்ளை , தான் சாப்பிடவிருந்த சாப்பாட்டில் சிறுபகுதியை ஒரு காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்து , அத் தாய்ப்பறவை கண்ணில் படுமாறு வைக்கிறார்; தாய்ப்பறவையும் அந்த உணவைக் கொத்திக்கொண்டுபோய்த் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிற்றாம். இதுதான் அந்தக்காட்சி! அந்தத் ‘தரிசனம்’!
3 . அந்தத் ‘தரிசனம்’ கிடைத்ததும் , முத்துப்பிள்ள, கைகூப்பி ‘முருகா! முருகா!’ என்று சத்தத்துடன் கண்ணீர் மல்கக் கும்பிட்டார்! அப்போது , அவரோடு அண்டிப் படுத்திருந்த ஆண்டியப்பன் , தன்னை அறியாமலேயே, முத்துப்பிள்ளையைக் கும்பிட்டான்! இதனை ஆசிரியர் விளக்கப் படியுங்கள்:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 8Xm4FJf](https://i.imgur.com/8Xm4FJf.jpg)
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 0kB5tGx](https://i.imgur.com/0kB5tGx.jpg)
4 . முத்துப்பிள்ளையும் ஆண்டியப்பனும் மனிதர்கள்; ஆனால் கேட்பாரில்லை! அதே நேரத்தில், ஒரு பறவை , மனதில் ஈரமும் பாசமும் கொண்டு , தன் குஞ்சுகளுக்கு, அந்த மழை நேரத்திலும், உணவைத் தேடிக்கொண்டுவந்து, ஊட்டுகிறது! இந்த ஒப்பீட்டை நாம் உணருமாறு செய்கிறார் ஆசிரியர்! கதையில் இதுதான் உச்சம்(climax)!
கதையின் உச்சம் இதுவாக இருந்தாலும், கதையைத் தொடக்கத்திலிருந்து எப்படி நகர்த்திக்கொண்டு வருகிறார் என்பதில்தான் ஆசிரியர் திறமை உள்ளது!
5 . முத்துப்பிள்ளை , தனது சிறு ஓலை வீட்டையும் , தன் உறவுக்காரரான ஆறுமுகம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டதோடு அமையாமல், தானும் அவ்வப்போது , சிறுசிறு வேலைகளைச் செய்து, அந்த ஊதியத்தையும் ஆறுமுகம்பிள்ளையிடமே கொடுத்துவருகிறார்! அப்படி இருந்தும் ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் முத்துப்பிள்ளையை அவமானப் படுத்துகின்றனர்! இந்த நிலையை வெகு அற்புதமாகத் தன் எழுத்தில் கொண்டுவருகிறார் அழகிரிசாமி!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ QBsLcPm](https://i.imgur.com/qBsLcPm.jpg)
பாருங்கள்! இதைவிட ஒரு மனிதனின் அவலத்தை யாரால் சித்திரிக்க முடியும்?
‘தன் உறவினர் வீடு’ என்ற அடிமனதுக் கருத்து ஒரு புறம், இழிவாக நடத்தப்படுவதால் ஏற்படும் கலக்கம் மறுபுறம், வசவுகள் இன்னொரு புறம் , எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பைத்தியக் காரனாக ஆக்கிவிட்டனவாம்! அப்படி ஆனதால், விளக்கைத் தேடிவந்து விழுந்து சாகும் விட்டில் பூச்சிபோல் ஆனாராம்! :
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 6841Dd7](https://i.imgur.com/6841Dd7.jpg)
6 . இதைவிட இன்னொரு அவல நுட்பம்! ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் சற்று அன்பாகப் பேசிவிட்டால், முத்துப்பிள்ளைக்குச் சுவாதீனம் வந்துவிடுமாம்; வந்தால், முத்துப்பிள்ளை கொடுக்கும் சிறு பணமும் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்! இந்த் நுணுக்கத்தை உணர்ந்தே ,இதற்காகவென்றே, முத்துப்பிள்ளையை அவமானப் படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்! படியுங்கள்:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ WQg5wGg](https://i.imgur.com/wQg5wGg.jpg)
7 . தொடரும் அடைமழை, குளிர் காற்று! ஒட்டுத்திண்ணையில் படுத்திருக்கிறார் முத்துப்பிள்ளை! அவ்வப்போது ஆறுமுகம்பிள்ளையின் மனைவியின் வசவுகள் வாட்டி எடுத்ததால் முத்துப்பிள்ளை உணர்வு இழந்த நிலையில் ! மழையையும் காற்றையும் எதிர்கொள்ள , அந்த உணர்வற்ற நிலை முத்துப்பிள்ளைக்கு உதவியதாம்!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ B818L3s](https://i.imgur.com/B818L3s.jpg)
ஒருவன் மோசமான உணர்வுகளை அடைந்தாலும் , போகப்போக , அந்த உணர்வுகளே வேறு ஒரு மோசத்தைத் தாங்கும் கேடயமாக ஆகும்! – இது கு.அழகிரிசாமி , முத்துப்பிள்ளைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் மாபெரும் மனிதத் தத்துவமாகும்! ஆனால் , இதை அவர் தானே வெளிவந்து சுழன்று அடிக்கிறாரே அல்லாமல் நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று நமக்கு வேலை எதையும் வைக்கவில்லை!
8 . முத்துப்பிள்ளை நெஞ்சில் ஈரமுள்ளவர் , ‘மனிதம்’ அவருள் உள்ளது என்று காண்பிக்கவே ஆண்டியப்பன் பாத்திரத்தைக் கொண்டுவருகிறார் ஆசிரியர்!ஆண்டியப்பனுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலமும், அவனுக்குப் போர்த்திக்கொள்ளத் துணி கொடுப்பதன் மூலமும் இதைக் காட்டுகிறார் ஆசீரியர்.
9 . முத்துப்பிள்ளை நன்றாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது! ஆனால் இப்போதைய ஆட்களுக்கு அது தெரியாது! இப்போதுள்ள பழைய ஆட்களும் அதை மறந்துவிட்டார்கள்! அதனால், இப்போது மற்றவர்களின் நினைப்பு :
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ UT5S2Mk](https://i.imgur.com/uT5S2Mk.jpg)
மனிதன் , கெட்டுப்போனால், அவனுடைய பழைய நல்வாழ்வும் மக்களுக்கு மறந்துபோகும்!இது ஒரு சமுதாய மனவரலாறு ! இதைத்தான் காட்டுகிறார் இங்கே ஆசிரியர்!
கெட்டுப்போன நிலையில் முத்துப்பிள்ளையைப் பார்ப்பவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று ஒரு நகைச்சுவையைக் கதைக்குக் கொடுத்ததையும் நாம் பார்க்கவேண்டும்!
உண்மையில் , கு.அழகிரிசாமி அவர்கள் நல்ல நகைச்சுவையாளர்!
அழகிரிசாமியின் தம்பியோடு எனக்குச் சிறிது பழக்கம் உண்டு! எனது ஆய்வு நூற்கள் திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரத்தில் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், அவர் சந்திப்பு ஏற்பட்டது! அப்போது அவர் , ‘அண்ணனுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்! பேசும்போது நகைச்சுவை இல்லாமல் பேசமாட்டார்! ’ எனச் சொல்லியுள்ளார்!
***
1 . முதலாழ்வார்கள் அன்று திருக்கோவிலூரில் திரிவிக்ரமனைக் கண்டு கும்பிட்டது போல , அநாதையாக இருக்கும் முத்துப்பிள்ளைக்கும் ஒரு காட்சி கிடைத்ததாம்! இதுவே ‘தரிசனம்’! அப்படி என்ன காட்சி அது?
2 . தொடர்ந்து அடைமழை பெய்ததால் பறவை ஒன்று குஞ்சுகளுக்கு உணவு தர முடியாமல் தவித்ததாம்! அதைப் பார்த்த முத்துப்பிள்ளை , தான் சாப்பிடவிருந்த சாப்பாட்டில் சிறுபகுதியை ஒரு காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்து , அத் தாய்ப்பறவை கண்ணில் படுமாறு வைக்கிறார்; தாய்ப்பறவையும் அந்த உணவைக் கொத்திக்கொண்டுபோய்த் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிற்றாம். இதுதான் அந்தக்காட்சி! அந்தத் ‘தரிசனம்’!
3 . அந்தத் ‘தரிசனம்’ கிடைத்ததும் , முத்துப்பிள்ள, கைகூப்பி ‘முருகா! முருகா!’ என்று சத்தத்துடன் கண்ணீர் மல்கக் கும்பிட்டார்! அப்போது , அவரோடு அண்டிப் படுத்திருந்த ஆண்டியப்பன் , தன்னை அறியாமலேயே, முத்துப்பிள்ளையைக் கும்பிட்டான்! இதனை ஆசிரியர் விளக்கப் படியுங்கள்:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 8Xm4FJf](https://i.imgur.com/8Xm4FJf.jpg)
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 0kB5tGx](https://i.imgur.com/0kB5tGx.jpg)
4 . முத்துப்பிள்ளையும் ஆண்டியப்பனும் மனிதர்கள்; ஆனால் கேட்பாரில்லை! அதே நேரத்தில், ஒரு பறவை , மனதில் ஈரமும் பாசமும் கொண்டு , தன் குஞ்சுகளுக்கு, அந்த மழை நேரத்திலும், உணவைத் தேடிக்கொண்டுவந்து, ஊட்டுகிறது! இந்த ஒப்பீட்டை நாம் உணருமாறு செய்கிறார் ஆசிரியர்! கதையில் இதுதான் உச்சம்(climax)!
கதையின் உச்சம் இதுவாக இருந்தாலும், கதையைத் தொடக்கத்திலிருந்து எப்படி நகர்த்திக்கொண்டு வருகிறார் என்பதில்தான் ஆசிரியர் திறமை உள்ளது!
5 . முத்துப்பிள்ளை , தனது சிறு ஓலை வீட்டையும் , தன் உறவுக்காரரான ஆறுமுகம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டதோடு அமையாமல், தானும் அவ்வப்போது , சிறுசிறு வேலைகளைச் செய்து, அந்த ஊதியத்தையும் ஆறுமுகம்பிள்ளையிடமே கொடுத்துவருகிறார்! அப்படி இருந்தும் ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் முத்துப்பிள்ளையை அவமானப் படுத்துகின்றனர்! இந்த நிலையை வெகு அற்புதமாகத் தன் எழுத்தில் கொண்டுவருகிறார் அழகிரிசாமி!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ QBsLcPm](https://i.imgur.com/qBsLcPm.jpg)
பாருங்கள்! இதைவிட ஒரு மனிதனின் அவலத்தை யாரால் சித்திரிக்க முடியும்?
‘தன் உறவினர் வீடு’ என்ற அடிமனதுக் கருத்து ஒரு புறம், இழிவாக நடத்தப்படுவதால் ஏற்படும் கலக்கம் மறுபுறம், வசவுகள் இன்னொரு புறம் , எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பைத்தியக் காரனாக ஆக்கிவிட்டனவாம்! அப்படி ஆனதால், விளக்கைத் தேடிவந்து விழுந்து சாகும் விட்டில் பூச்சிபோல் ஆனாராம்! :
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ 6841Dd7](https://i.imgur.com/6841Dd7.jpg)
6 . இதைவிட இன்னொரு அவல நுட்பம்! ஆறுமுகம் பிள்ளையும் அவரின் மனைவியும் சற்று அன்பாகப் பேசிவிட்டால், முத்துப்பிள்ளைக்குச் சுவாதீனம் வந்துவிடுமாம்; வந்தால், முத்துப்பிள்ளை கொடுக்கும் சிறு பணமும் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்! இந்த் நுணுக்கத்தை உணர்ந்தே ,இதற்காகவென்றே, முத்துப்பிள்ளையை அவமானப் படுத்திக்கொண்டே இருக்கிறார்களாம்! படியுங்கள்:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ WQg5wGg](https://i.imgur.com/wQg5wGg.jpg)
7 . தொடரும் அடைமழை, குளிர் காற்று! ஒட்டுத்திண்ணையில் படுத்திருக்கிறார் முத்துப்பிள்ளை! அவ்வப்போது ஆறுமுகம்பிள்ளையின் மனைவியின் வசவுகள் வாட்டி எடுத்ததால் முத்துப்பிள்ளை உணர்வு இழந்த நிலையில் ! மழையையும் காற்றையும் எதிர்கொள்ள , அந்த உணர்வற்ற நிலை முத்துப்பிள்ளைக்கு உதவியதாம்!:
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ B818L3s](https://i.imgur.com/B818L3s.jpg)
ஒருவன் மோசமான உணர்வுகளை அடைந்தாலும் , போகப்போக , அந்த உணர்வுகளே வேறு ஒரு மோசத்தைத் தாங்கும் கேடயமாக ஆகும்! – இது கு.அழகிரிசாமி , முத்துப்பிள்ளைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் மாபெரும் மனிதத் தத்துவமாகும்! ஆனால் , இதை அவர் தானே வெளிவந்து சுழன்று அடிக்கிறாரே அல்லாமல் நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று நமக்கு வேலை எதையும் வைக்கவில்லை!
8 . முத்துப்பிள்ளை நெஞ்சில் ஈரமுள்ளவர் , ‘மனிதம்’ அவருள் உள்ளது என்று காண்பிக்கவே ஆண்டியப்பன் பாத்திரத்தைக் கொண்டுவருகிறார் ஆசிரியர்!ஆண்டியப்பனுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலமும், அவனுக்குப் போர்த்திக்கொள்ளத் துணி கொடுப்பதன் மூலமும் இதைக் காட்டுகிறார் ஆசீரியர்.
9 . முத்துப்பிள்ளை நன்றாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது! ஆனால் இப்போதைய ஆட்களுக்கு அது தெரியாது! இப்போதுள்ள பழைய ஆட்களும் அதை மறந்துவிட்டார்கள்! அதனால், இப்போது மற்றவர்களின் நினைப்பு :
![சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’ UT5S2Mk](https://i.imgur.com/uT5S2Mk.jpg)
மனிதன் , கெட்டுப்போனால், அவனுடைய பழைய நல்வாழ்வும் மக்களுக்கு மறந்துபோகும்!இது ஒரு சமுதாய மனவரலாறு ! இதைத்தான் காட்டுகிறார் இங்கே ஆசிரியர்!
கெட்டுப்போன நிலையில் முத்துப்பிள்ளையைப் பார்ப்பவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று ஒரு நகைச்சுவையைக் கதைக்குக் கொடுத்ததையும் நாம் பார்க்கவேண்டும்!
உண்மையில் , கு.அழகிரிசாமி அவர்கள் நல்ல நகைச்சுவையாளர்!
அழகிரிசாமியின் தம்பியோடு எனக்குச் சிறிது பழக்கம் உண்டு! எனது ஆய்வு நூற்கள் திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரத்தில் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில், அவர் சந்திப்பு ஏற்பட்டது! அப்போது அவர் , ‘அண்ணனுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்! பேசும்போது நகைச்சுவை இல்லாமல் பேசமாட்டார்! ’ எனச் சொல்லியுள்ளார்!
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|