Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
Page 1 of 1
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
1. பழைய ஆட்கள் ஒரே மாதிரியாக வாழ்வார்கள்! ஒரு சிறு மாற்றத்தைக்கூடச் செய்யமாட்டார்கள்! ஏனென்றால், ஏதாவது செய்யப்போய், படுபாதாளத்தில் விழுந்துவிட்டால்? தொழில் வாய்ப்புகளும் பணத்தைப் புரட்டும் வாய்ப்புகளும் மிகமிகக் குறைவாக இருந்ததுதான் காரணம்! இதனை, ஒரே ஒரு வரியில் இப்படிக் குறிக்கிறார் அழகிரிசாமி:
2 . அந்தநாள் முதலாளிகள் கடையில் அமர்ந்திருக்கும்போது நாம் அவர்கள் முகபாவத்தைப் பார்த்திருக்கமாட்டோம்! பார்த்திருந்தாலும் அதிலுள்ள சுவாரஸ்யத்தை அனுபவித்திருக்க மாட்டோம்! அழகிரிசாமி இப்போ அனுபவிக்கத் தருகிறார் :
3 . கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார் என்ற கடை முதலாளியின் வசவுகள், பேச்சுகள், வேலைக்காரர்களை மட்டமாக நினைத்தல், மட்டமாக நடத்துதல், அதைச் ‘சாதிக்க’ அவர் கையாண்ட உத்திகள் முதலியவற்றை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார்! துளியும் கற்பனை இல்லை! இதனால்தான் ‘தியாகம்’ இன்றளவும் பேசப்படுகிறது!
முதலாளி, வேலைக்கரர் ஒழுங்காக வேலை செய்தாலும் திட்டுவார்; செய்யாவிட்டாலும் திட்டுவார் என்பதை வெகு நயமாகச் சித்திரித்துள்ளார் அழகிரிசாமி!
சிப்பந்தி, ஒருவரிடமிருந்து கடனை வசூலிக்காவிட்டாலும் திட்டுவார் வசூலிக்காவிட்டாலும் திட்டுவார்!
வசூலித்தால் எப்படித் திட்டுவார்? அழகிரிசாமிச் சித்திரம் இது:
4 . சோமசுந்தரம் பிள்ளை, கடைக் கணக்குப் பிள்ளை; செட்டியார் , கடைப் பையன்களைத் திட்டுவதற்குத் ‘தோதான’ ஆளாக இவர் காட்டப்பட்டுள்ளது படு சுவை! பையன்களைத் திட்டும்போது , சிறிது மூச்சை எடுத்துக்கொள்ள நேரம் வேண்டுமல்லவா? அதற்காகவே பிள்ளையை வேலைக்கு வைத்திருப்பவர் முதலாளி செட்டியார் என்பதை வெகு நயமாக வரைகிறார் பாருங்கள்:
5 . முதலாளி கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார், கணக்கு வழக்கு இல்லாமல் கடை வேலையாட்களைத் திட்டுபவராக இருந்தாலும், அவரின் இனிய மறுபக்கத்தையும் காட்டுகிறார் அழகிரிசாமி! ‘உண்மையான சமுதாயத் தோற்றத்தைக் காட்டுபவர் கு.அழகிரிசாமி’ என்ற நம் மதிப்பைப் பெறுவது இதனால்தான்! :
6 . ‘தியாகம்’ சிறுகதையைப் படிப்போர் கடைச்செட்டியாரிடம் கேட்க நினைத்த கேள்வியை , செட்டியாரின் நண்பர் ஷண்முகம் பிள்ளை கேட்கிறார் பாருங்கள்:
7 . ஷண்முகம் பிள்ளை கேள்விக்கு என்ன விடை சொன்னார் செட்டியார்?:
செட்டியாரின் முதலாளி இன்னும் மோசமாகத் திட்டுவாராம்! அப்படித் திட்டித் திட்டித்தான் , தன்னை இப்படி ஒழுங்குபடுத்தி, இன்று மனுஷனாக ஆக்கிவிட்டுட்டுப் போயுள்ளாராம்! ‘நானும் அப்படித்தானே என் கடமையைச் செய்யணும்?’ என்பதாகச் செட்டியார் தந்த பதிலில் ஒரு சமுதாயப் பொறுப்பு இருப்பதைக் காண்கிறோம்!
இது ஒன்றும் கற்பனையானது அல்ல!
நானே பல ‘கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார்’களைப் பார்த்திருக்கிறேன்! ‘அடடே திட்டித்திட்டியே ஒரு சமுதாயத்தை அந்நாளில் வளர்த்துள்ளார்களே!’ என நான் அப்போது நினைத்ததுண்டு! அந்த என் நினைப்பு, கு.அழகிரிசாமியால் இலக்கியமாக ஆக்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்வும் வியப்பும் அடைந்தேன்!
8 . கடைப் பையன்களைத் திட்டுவதால் கதிரேசன் செட்டியாரின் உடல் நலம் கெடுகிறது! தொண்டை வறண்டு , குரல் கம்முகிறது! உடல் கேடுறுகிறது! இதெல்லாம் செட்டியாருக்கும் தெரிகிறது; இரவில் பாலில் பனங்கற்கண்டையும் மிளகையும் குடித்து ஓரளவு சரிசெய்கிறார்! ஆனால், தன் உடம்பு போனாலும் பரவாயில்லை கடைப் பையன்களை மனுவாக ஆக்கிவிடவேண்டும் என அவர் நினைக்கிறார்! இதுதான் ‘தியாகம்’! செட்டியார் சொல்வதைக் கேளுங்கள்:
***
1. பழைய ஆட்கள் ஒரே மாதிரியாக வாழ்வார்கள்! ஒரு சிறு மாற்றத்தைக்கூடச் செய்யமாட்டார்கள்! ஏனென்றால், ஏதாவது செய்யப்போய், படுபாதாளத்தில் விழுந்துவிட்டால்? தொழில் வாய்ப்புகளும் பணத்தைப் புரட்டும் வாய்ப்புகளும் மிகமிகக் குறைவாக இருந்ததுதான் காரணம்! இதனை, ஒரே ஒரு வரியில் இப்படிக் குறிக்கிறார் அழகிரிசாமி:
2 . அந்தநாள் முதலாளிகள் கடையில் அமர்ந்திருக்கும்போது நாம் அவர்கள் முகபாவத்தைப் பார்த்திருக்கமாட்டோம்! பார்த்திருந்தாலும் அதிலுள்ள சுவாரஸ்யத்தை அனுபவித்திருக்க மாட்டோம்! அழகிரிசாமி இப்போ அனுபவிக்கத் தருகிறார் :
3 . கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார் என்ற கடை முதலாளியின் வசவுகள், பேச்சுகள், வேலைக்காரர்களை மட்டமாக நினைத்தல், மட்டமாக நடத்துதல், அதைச் ‘சாதிக்க’ அவர் கையாண்ட உத்திகள் முதலியவற்றை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார்! துளியும் கற்பனை இல்லை! இதனால்தான் ‘தியாகம்’ இன்றளவும் பேசப்படுகிறது!
முதலாளி, வேலைக்கரர் ஒழுங்காக வேலை செய்தாலும் திட்டுவார்; செய்யாவிட்டாலும் திட்டுவார் என்பதை வெகு நயமாகச் சித்திரித்துள்ளார் அழகிரிசாமி!
சிப்பந்தி, ஒருவரிடமிருந்து கடனை வசூலிக்காவிட்டாலும் திட்டுவார் வசூலிக்காவிட்டாலும் திட்டுவார்!
வசூலித்தால் எப்படித் திட்டுவார்? அழகிரிசாமிச் சித்திரம் இது:
4 . சோமசுந்தரம் பிள்ளை, கடைக் கணக்குப் பிள்ளை; செட்டியார் , கடைப் பையன்களைத் திட்டுவதற்குத் ‘தோதான’ ஆளாக இவர் காட்டப்பட்டுள்ளது படு சுவை! பையன்களைத் திட்டும்போது , சிறிது மூச்சை எடுத்துக்கொள்ள நேரம் வேண்டுமல்லவா? அதற்காகவே பிள்ளையை வேலைக்கு வைத்திருப்பவர் முதலாளி செட்டியார் என்பதை வெகு நயமாக வரைகிறார் பாருங்கள்:
5 . முதலாளி கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார், கணக்கு வழக்கு இல்லாமல் கடை வேலையாட்களைத் திட்டுபவராக இருந்தாலும், அவரின் இனிய மறுபக்கத்தையும் காட்டுகிறார் அழகிரிசாமி! ‘உண்மையான சமுதாயத் தோற்றத்தைக் காட்டுபவர் கு.அழகிரிசாமி’ என்ற நம் மதிப்பைப் பெறுவது இதனால்தான்! :
6 . ‘தியாகம்’ சிறுகதையைப் படிப்போர் கடைச்செட்டியாரிடம் கேட்க நினைத்த கேள்வியை , செட்டியாரின் நண்பர் ஷண்முகம் பிள்ளை கேட்கிறார் பாருங்கள்:
7 . ஷண்முகம் பிள்ளை கேள்விக்கு என்ன விடை சொன்னார் செட்டியார்?:
செட்டியாரின் முதலாளி இன்னும் மோசமாகத் திட்டுவாராம்! அப்படித் திட்டித் திட்டித்தான் , தன்னை இப்படி ஒழுங்குபடுத்தி, இன்று மனுஷனாக ஆக்கிவிட்டுட்டுப் போயுள்ளாராம்! ‘நானும் அப்படித்தானே என் கடமையைச் செய்யணும்?’ என்பதாகச் செட்டியார் தந்த பதிலில் ஒரு சமுதாயப் பொறுப்பு இருப்பதைக் காண்கிறோம்!
இது ஒன்றும் கற்பனையானது அல்ல!
நானே பல ‘கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார்’களைப் பார்த்திருக்கிறேன்! ‘அடடே திட்டித்திட்டியே ஒரு சமுதாயத்தை அந்நாளில் வளர்த்துள்ளார்களே!’ என நான் அப்போது நினைத்ததுண்டு! அந்த என் நினைப்பு, கு.அழகிரிசாமியால் இலக்கியமாக ஆக்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்வும் வியப்பும் அடைந்தேன்!
8 . கடைப் பையன்களைத் திட்டுவதால் கதிரேசன் செட்டியாரின் உடல் நலம் கெடுகிறது! தொண்டை வறண்டு , குரல் கம்முகிறது! உடல் கேடுறுகிறது! இதெல்லாம் செட்டியாருக்கும் தெரிகிறது; இரவில் பாலில் பனங்கற்கண்டையும் மிளகையும் குடித்து ஓரளவு சரிசெய்கிறார்! ஆனால், தன் உடம்பு போனாலும் பரவாயில்லை கடைப் பையன்களை மனுவாக ஆக்கிவிடவேண்டும் என அவர் நினைக்கிறார்! இதுதான் ‘தியாகம்’! செட்டியார் சொல்வதைக் கேளுங்கள்:
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சுயரூபம்’
» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தரிசனம்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|