ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’

2 posters

Go down

தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Empty தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’

Post by ayyasamy ram Fri May 13, 2022 7:41 am

தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ 202205071401351163_The-green-woman-who-plants-a-tree-every-day_SECVPF
-
சத்யப்பிரியா, நெய்வேலியைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறார். தினமும் ஒரு மரம் நட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இதுவரை 116 மரக்கன்றுகளை நட்டுள்ளார். ஒரு வருடம் முழுவதுமாக இதை செயல்படுத்துவதே இவரது இப்போதைய இலக்காகும். தினம் ஒரு மரம் நடும் தனது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

“எனது அப்பா செல்லபாண்டியன், அம்மா ராஜலட்சுமி இருவரும் உணவகம் நடத்தி வருகிறார்கள். எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். நெய்வேலியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கோயம்புத்தூரில் பி.எஸ்சி. ஏரோனாட்டிக்கல் சயின்ஸ் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலைக்காகச் சென்னைக்கு வந்தேன். பணியாற்றிக்கொண்டே தற்போது எம்.பி.ஏ., படித்து வரு
கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த சுற்றுச்சூழல் எப்போதும் செடிகள், மரங்களோடு பசுமையாக இருக்கும். ஆனால் வேலைக்காக சென்னை வந்தபோது சூழல் வேறு மாதிரியாக இருந்தது. சில இடங்கள் மட்டுமே பசுமையாக உள்ளன. இயற்கை தொலைந்து போனதாகவே உணர்ந்தேன்.

மரங்கள் மட்டுமே பசுமையை உண்டாக்கும். எனவே ‘தினம் ஒரு மரம் நடலாமே’ என்று யோசித்தேன். அப்போதுதான் என்னுடன் தங்கி இருந்த தானலட்சுமி இதை சவாலாக எடுத்துக்கொண்டு செய்யும்படி உற்சாகப்படுத்தினார்.

எனக்கு உடல் நிலைக் குறைபாடு மற்றும் மூச்சுப் பிரச்சினை இருந்தது. ‘என்னாலும் முடியும்’ என்று சவாலோடு தான் ஆரம்பித்தேன். தானலட்சுமியும், எனது அம்மாவும் என்னை ஊக்குவித்தார்கள்.
சென்னையில் விலை மலிவான மரக்கன்றுகள் கிடைப்பது சிரமமாக இருந்தது.

வருடம் முழுவதும் நடுவதற்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதும் கடினமாக இருந்தது. நான் பணம் கொடுத்து, அம்மா அதைச் சேமித்து வைத்து, அப்பா நெய்வேலியில் இருந்து மரக்கன்றுகளை வாங்கிக் கொண்டு வந்து சென்னையில் கொடுக்கிறார். நான் தினமும் மரம் நடுகிறேன். இவ்வாறு எனது செயல்பாட்டில் என் குடும்ப உறுப்பினர்களது பங்கு அதிகமாக இருக்கிறது.

இன்று வரை 116 மரங்கள் நட்டு முடித்திருக்கிறேன். தினமும் இரவு நேரப் பணிக்குச் செல்கிறேன். உடல்நலக்குறைவுக்கு இடையில் மரம் நடுவது தினமும் சவாலாகத்தான் இருக்கிறது. என்னால் முடியாது என்று சோர்ந்து போகும் போதெல்லாம், எனது தம்பி மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார்.

சிலர் வீட்டு வாசலில் மரம் நடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இடம் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். நான் நட்ட மரங்களைப் பிடுங்கி எறிந்தவர்களும் இருக்கிறார்கள்.
தினமும் தண்ணீர் விடும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மரம் நட வேண்டும். அதனால் தண்ணீர் வரத்து உள்ள இடமாக தேடித்தேடி மரங்கள் நட்டு வருகிறேன்.

என் ஒருத்தியால் இவ்வளவு மரம் நடுவது சாத்தியமாகிறது என்றால், பத்து பேர் சேர்ந்து செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எதிர்காலத்தில் ஒரு குழு அமைத்து நிறைய மரங்கள் நட வேண்டும் என்று ஆசை. ஒரு வருடம் முழுவதும் இந்த சவாலை முடித்த பிறகு, ஒரு நாளில் 10 மரங்கள் நட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்” என்றார் பசுமைப்பெண் சத்யப்பிரியா.
-
நன்றி: தினத்தந்தி-தேவதை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’ Empty Re: தினம் ஒரு மரம் நடும் ‘பசுமைப் பெண்’

Post by Dr.S.Soundarapandian Fri May 13, 2022 12:58 pm

:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum