Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை
2 posters
Page 1 of 1
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை
தஞ்சாவூர்,- ''திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள்; தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்,'' என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில், நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா, பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷம் முன்னிலை வகித்தார்.
ஆய்வரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: தஞ்சாவூரில், நஞ்சையும், புஞ்சையும் மட்டும் வளரவில்லை; தமிழும் வளர்கிறது. குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர, தமிழும் வளரும். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். பாரதியாரின் உரைநடை புத்தகங்களை படித்து, நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் படைப்புகளை முழுமையாக படித்து விட்டால், உலகத்தையே படித்து விடலாம். கொரோனா காலத்தில், தமிழரின் வணக்கம் சொல்லும் முறையை, உலகமே பின்பற்றி வருகிறது.
இதனால், தமிழ் பண்பாடு, உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில், தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ்அண்ணா விருது பெற்ற ஒருவர், 'இரு மாநிலங்களுக்கு, அவள் கவர்னராக உள்ளாள்' என, என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.
![ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Gallerye_042923753_2996233](https://img.dinamalar.com/data/gallery/gallerye_042923753_2996233.jpg)
இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம்! ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில், அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.
திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை.இவ்வாறு கவர்னர் பேசினார்.தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி, நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக, இவ்விழாவில் தமிழிசை பேசினார்.
நன்றி தினமலர்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில், நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா, பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷம் முன்னிலை வகித்தார்.
ஆய்வரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: தஞ்சாவூரில், நஞ்சையும், புஞ்சையும் மட்டும் வளரவில்லை; தமிழும் வளர்கிறது. குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர, தமிழும் வளரும். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். பாரதியாரின் உரைநடை புத்தகங்களை படித்து, நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் படைப்புகளை முழுமையாக படித்து விட்டால், உலகத்தையே படித்து விடலாம். கொரோனா காலத்தில், தமிழரின் வணக்கம் சொல்லும் முறையை, உலகமே பின்பற்றி வருகிறது.
இதனால், தமிழ் பண்பாடு, உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில், தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ்அண்ணா விருது பெற்ற ஒருவர், 'இரு மாநிலங்களுக்கு, அவள் கவர்னராக உள்ளாள்' என, என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.
![ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Gallerye_042923753_2996233](https://img.dinamalar.com/data/gallery/gallerye_042923753_2996233.jpg)
இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம்! ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில், அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.
திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை.இவ்வாறு கவர்னர் பேசினார்.தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி, நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக, இவ்விழாவில் தமிழிசை பேசினார்.
நன்றி தினமலர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை
கேட்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
யாரிந்த சம்பத் எந்த கட்சி என்பதெல்லாம் தெரியாது.
ஆண்மகன் ஒரு பெண்மணிக்கு செய்த அவமானம்.
மேலும் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் அந்த பெண்மணி.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சமாளிப்பார்களோ?
யாரிந்த சம்பத் எந்த கட்சி என்பதெல்லாம் தெரியாது.
ஆண்மகன் ஒரு பெண்மணிக்கு செய்த அவமானம்.
மேலும் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் அந்த பெண்மணி.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சமாளிப்பார்களோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை
பேச்சாளர் சம்பத் 2015-ல் மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு
ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்
மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
தற்போது அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது,
நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு
உள்ளதாக தெரிகிறது.
அதனால் தான், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து,
மேடைகளில் அநாகரிகமாக பேசி வருகிறார்.எனவே, அவர் பங்கேற்கும்
கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர் மீது சட்ட ரீதியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தில்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரைபுகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது சென்ற வாரத்தில் வந்த செய்தி
ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்
மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
தற்போது அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது,
நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு
உள்ளதாக தெரிகிறது.
அதனால் தான், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து,
மேடைகளில் அநாகரிகமாக பேசி வருகிறார்.எனவே, அவர் பங்கேற்கும்
கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர் மீது சட்ட ரீதியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தில்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரைபுகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது சென்ற வாரத்தில் வந்த செய்தி
Re: ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை
ஓஹோ , அந்த இன்னோவா கார் நாஞ்சில் சம்பத்தா ? MDMK /ADMK /இப்போது எந்த கட்சியில் உள்ளார்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை
தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளராக சம்பத்
இருக்கிறார்!
-
![ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Tamil_News_large_2988872](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2988872.jpg)
இருக்கிறார்!
-
![ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Tamil_News_large_2988872](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2988872.jpg)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
» சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» பெரியார், அண்ணா பேசிய மேடைகளில் வடிவேலு, குஷ்புவா!! - நாஞ்சில் சம்பத்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» பெரியார், அண்ணா பேசிய மேடைகளில் வடிவேலு, குஷ்புவா!! - நாஞ்சில் சம்பத்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|