ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள்

Go down

எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள் Empty எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள்

Post by ayyasamy ram Thu Mar 17, 2022 1:33 pm

1) மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூதுவிட்டேன்
அவள் முகவடிவை அவன் பார்த்தபின்னே
அந்த பெளர்ணமியை இவன் ரசித்ததில்லை – ராகம் தேடும் பல்லவி

2) ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு – நங்கூரம்

3) உன்னைப் படைத்ததும் பிரம்மன்
ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் – ?

4) இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ – தாம்பத்யம் ஒரு சங்கீதம்

5) பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவியப் பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு – குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

6) ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள் – பாய்மரக் கப்பல்

7) படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழிவாங்கும் சோதனை
உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை – எல்லோரும் நல்லவரே

8. யார் இது தேவதை ,, ஓராயிரம் பூமழை
சுகம்தரும் நிலா .. வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் இங்கே – என் பிரியமே

9) பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்ச்சோலையில் தாமரை போலே
மலர்ந்ததொரு மொட்டு – இவள் ஒரு சீதை

10) மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள் – முன் ஒரு காலத்திலே

11) பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத் தான் பார்த்ததுண்டு
பூவை நான் பார்த்ததில்லை
பூவையைப் பார்த்ததுண்டு – கண்ணாமூச்சி

12) சித்திரைப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடி வரும் முழுநிலவோ – புதுச்செருப்பு கடிக்கும்

13) சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணூகிறேன்
சிந்தையில் ஆயிரம் செந்தமிழ் காவியம்
மலர்வதை உணருகிறேன் – ?

14) கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே – அர்த்தங்கள் ஆயிரம்

15) வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்
பாடாத சோகத்தோட பாட்டுப் பாடக் கேட்டேன் – கிராமத்து அத்தியாயம்

16) பெண்மை கொண்ட மெளனம் பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
ஓடி வந்து மாலை போடத் தேடுது மரணம் – காதல் கீதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள் Empty Re: எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள்

Post by ayyasamy ram Thu Mar 17, 2022 1:34 pm

1) மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூதுவிட்டேன்
அவள் முகவடிவை அவன் பார்த்தபின்னே
அந்த பெளர்ணமியை இவன் ரசித்ததில்லை – ராகம் தேடும் பல்லவி

2) ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு – நங்கூரம்

3) உன்னைப் படைத்ததும் பிரம்மன்
ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் – ?

4) இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ – தாம்பத்யம் ஒரு சங்கீதம்

5) பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவியப் பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு – குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

6) ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள் – பாய்மரக் கப்பல்

7) படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழிவாங்கும் சோதனை
உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை – எல்லோரும் நல்லவரே

8. யார் இது தேவதை ,, ஓராயிரம் பூமழை
சுகம்தரும் நிலா .. வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் இங்கே – என் பிரியமே

9) பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்ச்சோலையில் தாமரை போலே
மலர்ந்ததொரு மொட்டு – இவள் ஒரு சீதை

10) மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள் – முன் ஒரு காலத்திலே

11) பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத் தான் பார்த்ததுண்டு
பூவை நான் பார்த்ததில்லை
பூவையைப் பார்த்ததுண்டு – கண்ணாமூச்சி

12) சித்திரைப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடி வரும் முழுநிலவோ – புதுச்செருப்பு கடிக்கும்

13) சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணூகிறேன்
சிந்தையில் ஆயிரம் செந்தமிழ் காவியம்
மலர்வதை உணருகிறேன் – ?

14) கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே – அர்த்தங்கள் ஆயிரம்

15) வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்
பாடாத சோகத்தோட பாட்டுப் பாடக் கேட்டேன் – கிராமத்து அத்தியாயம்

16) பெண்மை கொண்ட மெளனம் பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
ஓடி வந்து மாலை போடத் தேடுது மரணம் – காதல் கீதம்
-
நன்றி-இலக்கியம்.வேர்ல்டுபிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum