ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.

3 posters

Go down

காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.   Empty காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.

Post by ayyasamy ram Wed Mar 16, 2022 9:47 am

1.       ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர்?  
2.       .இந்தியாவின் முதல் மாநகராட்சி?.  
3.       ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்?.  
4.       ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப்
         பெண்மணி?.  
5.       நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி?.  
6.       காந்தியை “தேசப்பிதா” என அழைத்தவர்?.  
7.       காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.  
8.       ஏற்காட்டின் தந்தை?
9.       இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்?
10.     பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர்?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.   Empty Re: காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.

Post by krishnaamma Wed Mar 16, 2022 11:00 am

1. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர்? 1.மிகிர் சென்
2. . இந்தியாவின் முதல் மாநகராட்சி?. 2.சென்னை மாநகராட்சி
3. ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்?. 3. பானு அதையா
4. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி?. 4.ஆர்த்தி ஷா
5. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி?. 5.அன்னை தெரசா (1979)
6. காந்தியை “தேசப்பிதா” என அழைத்தவர்?. 6.நேதாஜி
7. காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?. 7.ரவீந்திரநாத் தாகூர்
8. ஏற்காட்டின் தந்தை?8. எம்.டி.காக்பர்ன்
9. இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்?9. வல்லவாய் பட்டேல்
10. பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர்?10. மொராஜி தேசாய்

ஒகே வா அண்ணா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.   Empty Re: காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.

Post by ayyasamy ram Wed Mar 16, 2022 12:53 pm


அனைத்து விடைகளும் சரியானவை...
@ krishnaamma
சூப்பருங்க சூப்பருங்க
-----------------


ஏற்காட்டின் தந்தை -எம்.டி.காக்பர்ன்


-
கி.பி.1820 முதல் 1829ம் ஆண்டு வரை சேலத்தில் கலெக்டராக இருந்த
ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் காக்பர்ன் என்பவர் ஏற்காட்டின் தந்தை
எனப்படுகிறார்.

ஏற்காடு மலைத்தொடர் முதன் முதலாக...கண்டறியப்படுவதற்கு....
முன்னாள் இருளடைந்த காடுகளாக இருந்ததாகவும். இவரது காலத்தில்
தான் சேர்வராயன் மலைப்பகுதியில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள்
பயிரிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சேர்வராயன் மலையில் காபி பயிரிடப்பட்டப் பின்பே..
நீலகிரியிலும்,கொடைகானலிலும் மற்றும் பிற மாவட்டங்களுக்கும்
காபி பயிரிடுவது விரிவடைந்தது என்கிறார்கள்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.   Empty Re: காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.

Post by Dr.S.Soundarapandian Wed Mar 16, 2022 3:23 pm

காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.   1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.   Empty Re: காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “மகாத்மா காந்தியை பின்பற்றுங்கள்” ஆப்பிரிக்க தலைவர்களுக்கு ஒபாமா அறிவுரை.!!
» மகாத்மா காந்தியை சுட்டக்கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கிய நாள் (நவ.15- 1949)
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» கோட்சே காந்தியை
» காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum