Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் வியாபாரி சொன்ன அறிவுரை!
2 posters
Page 1 of 1
மீன் வியாபாரி சொன்ன அறிவுரை!
ஒரு ஜப்பானிய மீன் வியாபாரிக்கு ஓர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதி
(லைசென்ஸ்) வழங்கப்பட்டிருந்தது. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட
நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை.
அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக்
கொண்டிருந்தனர். வெகுநேரம் தூண்டிலில் எந்த மீனும்
அகப்படவில்லை.
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் முடிகிறது. அதேநேரம்
அவரது மகன் போட்டிருந்த தூண்டிலில் ஏதோ அகப்படுகிறது.
இழுத்துப் பார்க்கும் போது ஓரு பெரிய மீன், மிகப்பெரிய மீன்,
அவர்கள் இதுவரை பார்த்திராத அளவு பெரியதாக இருந்தது.
'வாவ்' என்று மகன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான்.
ஆனால் அவனது தந்தை சொல்கிறார்...
"மகனே அந்த மீன் நமக்கு வேண்டாம், அதை மீண்டும் ஏரியிலே
விட்டு விடு"
"ஏன் ? "
"நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. அதனால் அது நமக்குச்
சொந்தமில்லை."
"ஜஸ்ட் இப்போது தானே முடிந்தது. அதுவும் இதை யாரும் பார்க்கவே
இல்லையே அப்பா !"
"யாரும் பார்க்காவிட்டால் என்ன..அப்படி ஒரு குற்ற உணர்வுடன்
அதைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா.. யோசித்துப் பார் மகனே"
கலங்கிய கண்களுடன் அந்த மகனும் அந்த மீனை ஏரியிலே விட்டு
விடுகிறான்.
ஆண்டுகள் பல ஓடுகின்றன. அதே ஏரிக்கரை. அந்தப் பெரியவர் இல்லை.
அந்த மகனும் அவனுடைய மகனும் வந்திருக்கிறார்கள். அன்று நடந்த
சம்பவத்தை தன் மகனுக்கு விவரிக்கிறார். சொல்லிவிட்டு,
"அன்று என் தந்தை சொல்லியதைக் கேட்டதால் அந்த மீனை மட்டும் தான்
இழந்தேன். ஆனால் அவர் என் மனதில் பதித்த அந்த நேர்மையால்
வாழ்க்கையில், வியாபாரத்தில் எனக்குக் கிடைத்த நற்பெயர்
சாதாரணமானதல்ல.. அன்று நான் அந்த அரிய மீனை எடுத்துப்
போயிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
அதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை.
என்ன கொஞ்சம் அதிகம் பணம் கிடைத்திருக்கும். ஆனால் அப்படிச்
செய்திருந்தால், அதுவே ஒரு "ருசி காண வைத்த" செயலாக மாறியிருக்கும்.
ஒரு தவறு செய்வதும், அதை செய்யாமல் இருப்பதும் ஒருவித மனோபாவம்
தான்.
ஆனால் அதை ஒருமுறை செய்யத் தொடங்கிவிட்டால், செய்யப் பழகி
விட்டால் அதை விட முடியாது. பிறகு என்றாவது ஒருநாள் அசிங்கப்
பட்டுத்தான் போயிருப்பேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாயா
மகனே..."
அந்த மகனுடைய மகனின் களங்கமற்ற அந்த புன்சிரிப்பில் நேர்மை
இல்லாமலா இருக்கும் !
-
------------------------
-பதிந்தவர்: கார்த்திகேயன் செல்வராஜ
நன்றி-தமிழ் ‘கோரா’
(லைசென்ஸ்) வழங்கப்பட்டிருந்தது. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட
நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை.
அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக்
கொண்டிருந்தனர். வெகுநேரம் தூண்டிலில் எந்த மீனும்
அகப்படவில்லை.
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் முடிகிறது. அதேநேரம்
அவரது மகன் போட்டிருந்த தூண்டிலில் ஏதோ அகப்படுகிறது.
இழுத்துப் பார்க்கும் போது ஓரு பெரிய மீன், மிகப்பெரிய மீன்,
அவர்கள் இதுவரை பார்த்திராத அளவு பெரியதாக இருந்தது.
'வாவ்' என்று மகன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான்.
ஆனால் அவனது தந்தை சொல்கிறார்...
"மகனே அந்த மீன் நமக்கு வேண்டாம், அதை மீண்டும் ஏரியிலே
விட்டு விடு"
"ஏன் ? "
"நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. அதனால் அது நமக்குச்
சொந்தமில்லை."
"ஜஸ்ட் இப்போது தானே முடிந்தது. அதுவும் இதை யாரும் பார்க்கவே
இல்லையே அப்பா !"
"யாரும் பார்க்காவிட்டால் என்ன..அப்படி ஒரு குற்ற உணர்வுடன்
அதைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா.. யோசித்துப் பார் மகனே"
கலங்கிய கண்களுடன் அந்த மகனும் அந்த மீனை ஏரியிலே விட்டு
விடுகிறான்.
ஆண்டுகள் பல ஓடுகின்றன. அதே ஏரிக்கரை. அந்தப் பெரியவர் இல்லை.
அந்த மகனும் அவனுடைய மகனும் வந்திருக்கிறார்கள். அன்று நடந்த
சம்பவத்தை தன் மகனுக்கு விவரிக்கிறார். சொல்லிவிட்டு,
"அன்று என் தந்தை சொல்லியதைக் கேட்டதால் அந்த மீனை மட்டும் தான்
இழந்தேன். ஆனால் அவர் என் மனதில் பதித்த அந்த நேர்மையால்
வாழ்க்கையில், வியாபாரத்தில் எனக்குக் கிடைத்த நற்பெயர்
சாதாரணமானதல்ல.. அன்று நான் அந்த அரிய மீனை எடுத்துப்
போயிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
அதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை.
என்ன கொஞ்சம் அதிகம் பணம் கிடைத்திருக்கும். ஆனால் அப்படிச்
செய்திருந்தால், அதுவே ஒரு "ருசி காண வைத்த" செயலாக மாறியிருக்கும்.
ஒரு தவறு செய்வதும், அதை செய்யாமல் இருப்பதும் ஒருவித மனோபாவம்
தான்.
ஆனால் அதை ஒருமுறை செய்யத் தொடங்கிவிட்டால், செய்யப் பழகி
விட்டால் அதை விட முடியாது. பிறகு என்றாவது ஒருநாள் அசிங்கப்
பட்டுத்தான் போயிருப்பேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாயா
மகனே..."
அந்த மகனுடைய மகனின் களங்கமற்ற அந்த புன்சிரிப்பில் நேர்மை
இல்லாமலா இருக்கும் !
-
------------------------
-பதிந்தவர்: கார்த்திகேயன் செல்வராஜ
நன்றி-தமிழ் ‘கோரா’
Re: மீன் வியாபாரி சொன்ன அறிவுரை!
அருமை ....அருமை...அருமை....கெட்ட பழக்கங்களை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும், இல்லாவிடால் அது விருக்ஷமாக மாறிவிடும்....![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புறா சொன்ன அறிவுரை!
» தந்தை மகளுக்கு சொன்ன அறிவுரை:
» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
» மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை
» வியாபாரி வியாபாரிதான்..!
» தந்தை மகளுக்கு சொன்ன அறிவுரை:
» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
» மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை
» வியாபாரி வியாபாரிதான்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|