ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

2 posters

Go down

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Empty சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

Post by krishnaamma Mon Mar 07, 2022 8:53 pm


சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. PnTS0Tj

இது கேமிரா மற்றும் விமானம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நடந்த பதினெட்டாம் நுாற்றாண்டின் நிஜக்கதை
ஹென்றி வில்லிம் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் , நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்னை வந்தார்.
இவர் வந்து இவர் செட்டிலான பிறகு இவரது மணைவி எலிசபெத் இங்கிலாந்தில் புறப்பட்டு சென்னை வந்தார் அவருடன் திருமணம் செய்து கொள்ளாத இவரது சகோதரி மேரி சைமண்டும் வந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து மாத கால கப்பல் பயணத்திற்கு பிறகு சென்னை வந்தவர்களுக்கு ஊர் மிகவும் பிடித்துப் போய்விட்டது.குழந்தை இல்லாத எலிசபெத் தனக்கான ஒய்வு நேரத்தை ஒவியம் வரைவதில் செலவிட்டார் இவருடன் இவரது சகோதரியும் சேர்ந்து கொண்டார்.

இருநுாறு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து வரைந்து வைத்துள்ள ஒவியங்கள்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.மற்ற சீமாட்டிகள் போல வீட்டிற்குள் முடங்கிக்கிடக்காமல் மக்களை சந்திப்பதிலும் பறவைகளை பார்ப்பதிலும் இயற்கையை ரசிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.தங்களது ஆர்வத்தை ஒவியமாக்கியம் உள்ளனர்.

இருநுாறு வருடத்திற்கு முன் சென்னை எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரமாக இப்போது இவரது ஒவியங்கள்தான் சாட்சியங்களாக இருக்கிறது. அப்போது உள்ள மனிதர்கள் மீனவர்கள் விவசாயிகள் திருமணங்கள் சாமி ஊர்வலங்கள் வழிபாடுகள் என்று பல துறைகளிலும் ஒவியங்களை வரைந்து வைத்துள்ளனர்.அதிலும் எலிசபெத் வரைந்து வைத்துள்ள பறவைகளின் ஒவியம் மிக அற்புதமானவையாகும்.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Empty Re: சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

Post by krishnaamma Mon Mar 07, 2022 8:53 pm

இப்போது பார்த்தாலும் அது ஒவியமா? அல்லது புகைப்படமா? என்று தெரியாத அளவிற்கு பிரமாதமாக உள்ளது.எலிசபெத்திற்கு இருந்த செல்வாக்கிற்கு ஆணையிட்டால் போது எந்தப் பறவை என்றாலும் அதைக் கொன்று ‛பாடம்' (உயிருடன் இருப்பது போல செய்வது) செய்து கொடுக்க ஆட்கள் இருந்தனர், இறந்த பறவைகள் அசையாது என்பதினால் ஒவியம் வரைவதும் எளிது, ஆனால் அதில் உயிரோட்டம் இருக்காது மேலும் உயிர்வதையும் கூடாது என்பதில் உறுதியாக இருந்த எலிசபெத் தனது இருப்பிடத்தைச் சுற்றி பறவைகள் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கி அதன் பயத்தை நீக்கி ஒவியம் வரைவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

தனது இருப்பிடத்திற் வராத பறவைகள் இருக்குமிடம் தேடிச் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்தும் ஒவியங்களை வரைந்திருக்கிறார்.இப்படி இவர் வரைந்து வைத்துள்ள ஒவியங்கள் மூலம் சென்னையில் இருநுாறுக்கும் அதிகமான பறவை இனங்களை இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.இதே போல மேரி சைமண்ட் வரைந்துள்ள ஒவியங்களில் திருக்கழுக்குன்றம் சென்னை கடற்கரை போன்ற இடங்களின் அந்தக்கால சூழ்நிலை வியக்கவைக்கிறது.

இந்த சகோதரிகள் செய்த இன்னோரு நல்ல காரியம் தாங்கள் வரைந்த ஒவியங்களின் நகலை இங்கிலாந்தில் உள்ள தங்கள் தந்தைக்கு அனுப்பிவைத்ததுதான்.அப்படி அனுப்பி வைத்த ஓவியங்கள்தான் இப்போது சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்கள் பலருக்கு பெரிய தீனியாகியிருக்கிறது.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Empty Re: சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

Post by krishnaamma Mon Mar 07, 2022 8:54 pm

அது மட்டுமில்லாமல் இந்த சகோதரிகள் தங்களது ஒவியத்தைப் பற்றியம் அதை வரைந்த சூழ்நிலை பற்றியும் மண் ,மக்கள் பழக்க வழக்கங்கள் என்று எல்லாவிதத்தையும் கடிதமாக எழுதி அனுப்பியுள்ளனர் இந்தக் கடிதங்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்னுமொரு பொக்கிஷமாகும். இத்தனைக்கும் கடிதம் எழுதுவது என்பது அவர்கள் வாழ்ந்த காலத்தில் இலகுவான ஒன்றல்ல மைக்கூட்டில் பறவைகளின் இறகு கொண்டு தோய்த்து தோய்து எழுதவேண்டும் இப்படி இவர்கள் எழுதியுள்ள வார்த்தைகள் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்திற்கும் அதிகமாகும்.ஏழு வருடங்கள் சென்னையில் இருந்த எலிசபெத் தனது 44 வது வயதில் திடீரென இறந்ததை அடுத்து சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டார், அவரது சகோதரி மேரி இங்கிலாந்து திரும்பிச் சென்றார்.

இந்த விவரங்களை அறிந்த சென்னையில் உள்ள தட்சின்சித்ரா கலைக்கூடம் ஒரு நல்ல காரியம் செய்துள்னர். இறந்த சகோதரிகள் தீட்டிய ஒவியங்களில் உள்ள இடங்களின் தற்போதைய நிலையையும், தற்போதுள்ள பறவைகளின் அழகையும் புகைப்படமாக்கி ‛அன்றயை ஒவியம் இன்றைய புகைப்படம்' என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.புகைப்படங்களை ரேகா ஜெய்சங்கர்,பானுமதி ஆகியோர் அழகுற எடுத்துள்ளனர்.கண்காட்சியின் துவக்கநாளன்று வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் இரு சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றை சுவையாக விவரித்தார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுகாட்டில் உள்ள தட்சின்சித்ராவில் கண்காட்சி நடந்து வருகிறது,அனுமதிக்கட்டணம் உண்டு.-எல்.முருகராஜ்

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Empty Re: சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

Post by T.N.Balasubramanian Mon Mar 07, 2022 9:23 pm

ஓவியங்கள் வரைந்த சொந்தக்காரர்களின் புகைப்படத்தையாவது போட்டிருக்கலாம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Empty Re: சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum