ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்!

Go down

மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! Empty மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்!

Post by ayyasamy ram Sun Feb 13, 2022 7:39 am

மகத்தில் குளித்தால், மனம் பலமாகும்! E_1644584784
-

புனித தீர்த்தங்களில் நீராடுவதற்கென சில நாட்களை
முன்னோர் வகுத்துள்ளனர். அதில் ஒன்று, மாசி மகம். மகம்
நட்சத்திரத்திற்கென சில சிறப்புகள் உண்டு.

மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம் என்கிறது, ஜோதிடம்.
இந்த நட்சத்திரம், மனிதனுக்கு ஆளுமைத்திறன், வலிமை,
தர்மசிந்தனை ஆகியவற்றைத் தருகிறது. இந்த மூன்றும்
இருந்தால் தலைவனாகலாம் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டது.

பவுர்ணமி அல்லது அதற்கு மறுநாள் மாசி மகம் வரும். முழுநிலவு
இருக்கும் நேரத்தில், மனிதனின் மன வலிமை அதிகமாக இருக்கும்.
அமாவாசையன்று குறையும். குறிப்பாக, பெண்களுக்கு அன்று மன
வலிமை குறைவாக இருக்கும். இதனால் தான், தாம்பத்யத்துக்கு
அது ஆகாத நாள் ஆகிறது.

பவுர்ணமி மன வலிமையை அதிகப்படுத்தும். இதனால் தான்,
முழுநிலவன்று புதுமண தம்பதியரும், காதலர்களும் ஆற்றங்கரையில்
கூடும் நிகழ்வு, சித்ரா பவுர்ணமியன்று ஒரு காலத்தில் நிகழ்ந்தது.

மாசி மகத்தன்று நதிகள் அனைத்தும் விசேஷ சக்தி பெறுகின்றன.
அன்று, விண்ணுலக தேவர்களும், நம் முன்னோர்களும் ஒரு சேர இணைந்து,
புனித நதிகளுக்கு வருகின்றனர். அவர்கள், தாங்கள் செய்த பாவமும்,
ஊரில் வசிக்கும் தங்கள் வம்சாவளிகள் செய்த பாவமும் நீங்க, புனித
நதிகளில் நீராட வருகின்றனர்.

ஒருசமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், பிரம்மா
தன் படைப்புக் கலன்களை, சாகாவரம் தரும் அமிர்தம் நிறைந்த கும்பத்தில்
வைத்து மிதக்க விட்டார். உலகமே அழிந்தாலும், அந்தக் குடம் அழியவில்லை.
அந்த கும்பத்தை அம்பெய்து உடைத்தார், சிவன். அதிலிருந்த பொருட்கள்
சிதறி, லிங்கங்களாக மாறின.

அமிர்தம் கொட்டிய இடம், குளமாக மாறியது. மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தன்று இந்த நிகழ்வு நடந்ததால், அந்த குளத்துக்கு மகாமக குளம்
என, பெயர் ஏற்பட்டது. கும்பம் உடைந்து கோணல் ஆனதால், கும்பகோணம்
என்று அந்த தலத்துக்கு பெயர் வந்தது.

சூரியன் கும்ப ராசியில் இருந்த காரணத்தாலும், ஊரின் பெயரில் கும்பம்
இணைந்ததாக சொல்வர். அது புனித நகராக மாறியது. மாசி மகத்தன்று
அந்த அமிர்த குளத்தில் குளித்த மக்கள், தீர்க்காயுள் பெற்றனர்.
விண்ணுலகத்தினரும், முன்னோர்களும் அதில் நீராடினர். இதனால், அது
புனித நாள் ஆயிற்று.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அம்மன் படித்துறையின் புராணப்பெயர்,
பொங்கு மது கங்கை துறை. இந்த துறையிலிருந்து நேராக ஒரு கோடு
போட்டால், அது படித்துறையின் கரையிலுள்ள பாபநாசநாதர் கோவிலின்
உலகம்மன் பாதத்தைத் தொடும்.

அம்பாளின் பாதத்திலிருந்து இந்த தீர்த்தம் வருவதாக நம்பிக்கை. கடும் கோடை
வந்து ஆற்றில் தண்ணீர் வற்றினாலும் கூட, பொங்கு மது கங்கை ஊற்றிலிருந்து
தண்ணீர் பொங்கி வருவதைக் காணலாம். தண்ணீர் வற்றும் காலங்களில்
இதைத் தரிசிப்பது சிறப்பு.

இதுபோன்ற அதிசயங்களை உள்ளடக்கிய மாசி மக நன்னாளில், ஆறுகளைப்
பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்து கொள்வோம்.

-தி.செல்லப்பா
நன்றி- வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum