ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் காப்பாற்றும்!

Go down

தெய்வம் காப்பாற்றும்! Empty தெய்வம் காப்பாற்றும்!

Post by krishnaamma Sun Feb 06, 2022 9:27 pm

தெய்வம் காப்பாற்றும்!

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக் கூடாது. செய்ய வேண்டியவைகளைச் செய்வோம்; முடிவு, தெய்வத்தின் கையில். நிலச்சீர் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தத் துவங்கியபோது, குறிப்பிட்ட சில நிலங்களை உழுபவருக்கே கொடுத்துவிட வேண்டும் என்று சட்டம் வந்தது.அந்த நேரத்தில், தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த ஓர் விதவைத் தாய், 30 ஏக்கர் நிலம் வைத்திருந்தாள். அதை சோமன் என்பவரிடம் குத்தகைக்கு விட்டு, அதில் வரக்கூடியதை வைத்து குடும்பத்தை நடத்தியதுடன், மகனையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.அன்றாடம் கோவிலுக்கு சென்று, மகனுக்காக தெய்வத்தை வழிபடுவதும், அந்த தாயின் தினசரி கடமையாக இருந்தது. நிலச்சீர்திருத்தச் சட்டம் அந்த தாயை நடுங்கச் செய்தது. ஏனென்றால், தான் உழும் நிலத்தைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ள அரசாங்கத்திடம் விண்ணப்பம் அளித்திருந்தார், சோமன்.சோமனிடம் எவ்வளவோ கெஞ்சியும், அவர் கேட்பதாக இல்லை.

மனம் உடைந்து வீடு திரும்பினாள்.மறுநாள் காலை, வழக்கம்போல் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, 'தெய்வமே... ஏதாவது நல்லவழி காட்டு...' என்று மனமார பிரார்த்தித்துத் திரும்பினாள். கோவில் வாசலில் அவளைச் சந்தித்த ஒருவர், 'அம்மா... விபரம் கேள்விப்பட்டேன், கவலைப்படாதீர்கள். கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் சோமனின் மகன் சகனிடம் போய்ச் சொல்லிப் பாருங்கள். அவன் இரக்கம் உள்ளவன், படித்தவன், நல்லவன்...' என்றார்.உடனே சகனிடம் ஓடினாள், ஏழைத்தாய். தன் ஏழ்மையை சொல்லி, குடும்ப நிலையையும் சொல்லிக் கெஞ்சினாள். '

'அம்மா... கவலைப்படாதீர்கள், என் அப்பாவிடம் சொல்லி, உங்கள் நிலத்தை உங்களுக்கே தரச்சொல்கிறேன். இல்லாவிட்டால், கண்டிப்பாகப் பாதி நிலமாவது கிடைக்கும்படிச் செய்கிறேன்...' என்று வாக்குறுதி தந்தான், சகன்.அப்பாவிடம் எவ்வளவோ வாதாடியும் கேட்காததால், சொத்தில் தனக்குள்ள பங்கைப் பிரித்துத் தரும்படிக் கேட்டான். வேறு வழியற்ற நிலையில், மகன் பங்காக, 15 ஏக்கர் நிலத்தை அவன் பெயருக்குப் பதிவு செய்து கொடுத்தார். அதை அப்படியே, ஏழைத்தாய் பெயருக்கே எழுதிக் கொடுத்து விட்டான், சகன்.

பத்தாண்டுகள் ஆகின. ஒருநாள், சகன் வீட்டு முன், குதிரை வண்டியில் வந்து இறங்கிய ஏழைத்தாய், 'அப்பா... என்னை நினைவிருக்கிறதா?' என, அவனிடம் கேட்டாள்.'நன்றாக நினைவிருக்கிறது. வாருங்கள்...' என வரவேற்றான், சகன். 'அப்பா... 10 ஆண்டுகளுக்கு முன், பெரும் தியாக உள்ளத்துடன், 15 ஏக்கர் நிலத்தை எனக்குத் திருப்பித் தந்தாயே, அதை வைத்து, என் பிள்ளையை முன்னுக்குக் கொண்டு வந்தேன். அவனுக்கு, இப்போது வேலை கிடைத்து விட்டது.'ஆகையால், இனி அந்த நிலத்தை நீயே வைத்துக்கொள்.

நல்ல நேரத்தில் நீ செய்த உதவிக்காக, என் வீட்டையும் உனக்கே கொடுப்பதெனத் தீர்மானித்து விட்டேன்...' என்றாள், ஏழைத்தாய்.'அம்மா... நானும் உங்கள் பிள்ளை தான்...' என்று சொல்லியபடியே, காலில் விழுந்து வணங்கினான், சகன்.நல்லவர்கள் என்றும் இருக்கின்றனர், எங்கும் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக தெய்வம் காப்பாற்றும் என்பதை விளக்கும் வரலாறு, இது.

பி. என். பரசுராமன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum