Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
3 posters
Page 1 of 1
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
பழையன கழிதலும்.. புதியன புகுதலும் என்ற கொள்கைக்கு இணங்க தமிழ்நாடு முழுக்க மக்கள் பழைய பொருட்களை துறந்து, வீடுகளை சுத்தம் செய்து, புதிய வாழ்க்கையை தொடங்குவதுதான் போகி பண்டிகையின் நோக்கம்.
போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்! போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்!
போகி
பழைய துணிமணிகள், பாய்கள், டயர்கள் போன்றவற்றை எரித்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். சில இடங்களில் மக்கள் பொருட்கள் எதையும் எரிக்காமல் தீ மூட்டி அதன் முன்பு அமர்ந்து கொண்டாடுவதும் வழக்கம். தமிழ்நாடு முழுக்க இன்று அதிகாலையில் இருந்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையில் இருந்தே மக்கள் பலர் சாலை ஓரங்களில் பழைய பொருட்களுக்கு தீ வைத்து இந்த விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
மாசு
இந்த நிலையில் போகி பண்டிகையால் தமிழ்நாட்டில் பெரு நகரங்களில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் பொருட்களை எரித்து வருவதால் சாலைகளில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. போகிப் பண்டிகை காரணமாக சென்னையின் சாலைகள் காலையில் இருந்து புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே சாலைகளில் வெளிச்சம் இல்லை. இந்த நிலையில் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். சென்னையில் மட்டும் இந்த நிலை கிடையாது மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன. மக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன.
அபராதம்
முன்னதாக மாசு இல்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களிடம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது. மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்பதாலும், கொரோனா காலம் என்பதாலும், பழைய டயர் மற்றும் டியூப்கள், துணிகள், ரப்பர் பொருட்கள், காகிதம், ரசாயணம் போன்ற பொருட்களை எரிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது.
மாவட்ட ஆட்சியர்
அதேபோல் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாடுங்கள் என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். போகி பண்டிகை அன்று சென்னையில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. முதன் முறையாக இந்த ஆண்டுதான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பலர் பொருட்களை தொடர்ந்து எரித்து வருவதால் சென்னையே பனிமூட்டமாக காணப்படுகிறது.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
புகை உண்டாக்கியவர்களை பிடிக்க வரும்போது
புகைமூட்டத்தில் புகுந்து மறைந்துவிட்டார்கள்
குற்றவாளிகள்.
புகைமூட்டத்தில் புகுந்து மறைந்துவிட்டார்கள்
குற்றவாளிகள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அழகு நிரந்தரமில்லை
அழகு நிரந்தரமில்லை.
25 ஜனவரி 2022 இரவு 10இல் இருந்து நாங்கள் வசிக்கும் தெருவை சுத்தமாக மிக சுத்தமாக
பெருக்கி தார் போட்டார்கள்.காலை 8 மணி வரை வேலை தொடர்ந்தது.ஏற்கனவே 8/10 மாதங்களுக்கு முன் தெருவை மில்லிங் செய்து இருந்தார்கள். எப்போது தார் போடுவீர்கள் என கேட்டதற்கு மழைக்காலம் முடிந்ததும் போட்டுவிடுவோம்.. சொன்னபடி செய்த சென்னை நகராட்சிக்கு நன்றி -மிக்க நன்றி.
ராஜபாட்டை போன்று காட்சி அளித்தது.
26 தேதி குடியரசு தினம் --ரோடு சுத்தமாக இருக்க 2/3 குடும்பத்து குழந்தைகள் இறகு பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது.
பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்தது ஏன்டி க்ளைமாக்ஸ்.
இன்று காலை சென்னை குடிநீர் வாரியம் --கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக கழிவுநீர் மேல்முடியை நீக்கிவிட்டு ,சுத்தம் செய்து, அவர்கள் வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்று விட்டனர். மேல்முடி கஷ்டப்பட்டு எடுத்ததில் ரோடு பக்கவாட்டத்தில் எல்லாம் சேதமாகிவிட்டது.
அழகாக காட்சி அளித்ததிற்கு கண் திருஷ்டி.
அடுத்து மின்வாரியம் வருவார்களோ என யோசனையில் இருக்கிறேன்.
இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.
அழகு நிரந்தரம் இல்லை.
25 ஜனவரி 2022 இரவு 10இல் இருந்து நாங்கள் வசிக்கும் தெருவை சுத்தமாக மிக சுத்தமாக
பெருக்கி தார் போட்டார்கள்.காலை 8 மணி வரை வேலை தொடர்ந்தது.ஏற்கனவே 8/10 மாதங்களுக்கு முன் தெருவை மில்லிங் செய்து இருந்தார்கள். எப்போது தார் போடுவீர்கள் என கேட்டதற்கு மழைக்காலம் முடிந்ததும் போட்டுவிடுவோம்.. சொன்னபடி செய்த சென்னை நகராட்சிக்கு நன்றி -மிக்க நன்றி.
ராஜபாட்டை போன்று காட்சி அளித்தது.
26 தேதி குடியரசு தினம் --ரோடு சுத்தமாக இருக்க 2/3 குடும்பத்து குழந்தைகள் இறகு பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது.
பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்தது ஏன்டி க்ளைமாக்ஸ்.
இன்று காலை சென்னை குடிநீர் வாரியம் --கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக கழிவுநீர் மேல்முடியை நீக்கிவிட்டு ,சுத்தம் செய்து, அவர்கள் வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்று விட்டனர். மேல்முடி கஷ்டப்பட்டு எடுத்ததில் ரோடு பக்கவாட்டத்தில் எல்லாம் சேதமாகிவிட்டது.
அழகாக காட்சி அளித்ததிற்கு கண் திருஷ்டி.
அடுத்து மின்வாரியம் வருவார்களோ என யோசனையில் இருக்கிறேன்.
இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.
அழகு நிரந்தரம் இல்லை.
Last edited by T.N.Balasubramanian on Thu Jan 27, 2022 7:08 pm; edited 1 time in total (Reason for editing : ஸ்பெல்லிங்)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1357004T.N.Balasubramanian wrote:அழகு நிரந்திரமில்லை.
25 ஜனவரி 2022 இரவு 10இல் இருந்து நாங்கள் வசிக்கும் தெருவை சுத்தமாக மிக சுத்தமாக
பெருக்கி தார் போட்டார்கள்.காலை 8 மணி வரை வேலை தொடர்ந்தது.ஏற்கனவே 8/10 மாதங்களுக்கு முன் தெருவை மில்லிங் செய்து இருந்தார்கள். எப்போது தார் போடுவீர்கள் என கேட்டதற்கு மழைக்காலம் முடிந்ததும் போட்டுவிடுவோம்.. சொன்னபடி செய்த சென்னை நகராட்சிக்கு நன்றி -மிக்க நன்றி.
ராஜபாட்டை போன்று காட்சி அளித்தது.
26 தேதி குடியரசு தினம் --ரோடு சுத்தமாக இருக்க 2/3 குடும்பத்து குழந்தைகள் இறகு பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது.
பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்தது ஏன்டி க்ளைமாக்ஸ்.
இன்று காலை சென்னை குடிநீர் வாரியம் --கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக கழிவுநீர் மேல்முடியை நீக்கிவிட்டு ,சுத்தம் செய்து, அவர்கள் வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்று விட்டனர். மேல்முடி கஷ்டப்பட்டு எடுத்ததில் ரோடு பக்கவாட்டத்தில் எல்லாம் சேதமாகிவிட்டது.
அழகாக காட்சி அளித்ததிற்கு கண் திருஷ்டி.
அடுத்து மின்வாரியம் வருவார்களோ என யோசனையில் இருக்கிறேன்.
இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.
அழகு நிரந்திரம் இல்லை.
+
சார்... நலம்தானே?
எந்த ஆட்சி வந்தாலும் இதற்கொரு தீர்வு இல்லையே?
இன்னொரு கருத்து:
தலைப்பு உட்பட மூன்று தடவைகள் தாங்கள் 'நிரந்திர' என்று சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.
'நிரந்தர' என்பது சரியான சொல் என கருதுகிறேன்.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
நன்றி மொஹம்மது நிஜாமுதீன், எடுத்துக்காட்டியமைக்கு
நிரந்திரம் நிரந்தரமில்லை.
நிரந்தரம் தான் நிரந்தரம்.
திருத்தப்பட்டது
@mohamed nizamudeen
நிரந்திரம் நிரந்தரமில்லை.
நிரந்தரம் தான் நிரந்தரம்.
திருத்தப்பட்டது
@mohamed nizamudeen
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
“இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.”-
இப்படிப் போவது சரியா? ஆட்சியாளர்களுக்குக் கடமையை என்றுதான் உணர்த்துவது?
இப்படிப் போவது சரியா? ஆட்சியாளர்களுக்குக் கடமையை என்றுதான் உணர்த்துவது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை
@T.N.Balasubramanian
தாங்கள் எனது கருத்தைப்
படித்ததற்கும்
ஏற்றதற்கும்
திருத்தியதற்கும்
பதிலளித்ததற்கும்
மிக்க நன்றி சார்!!!
.
தாங்கள் எனது கருத்தைப்
படித்ததற்கும்
ஏற்றதற்கும்
திருத்தியதற்கும்
பதிலளித்ததற்கும்
மிக்க நன்றி சார்!!!
.
T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Similar topics
» இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்
» சுற்றுப்புற சுழல் மாசுபபடாமலிருக்க நாம் என்ன செய்யலாம் ?
» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
» சுற்றுப்புற சுத்தம் – சிறுவர் பாடல்
» சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு
» சுற்றுப்புற சுழல் மாசுபபடாமலிருக்க நாம் என்ன செய்யலாம் ?
» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
» சுற்றுப்புற சுத்தம் – சிறுவர் பாடல்
» சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|