Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:57 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Today at 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Today at 10:44 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:43 pm
» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Today at 10:39 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Today at 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Today at 9:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:22 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Today at 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Today at 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Today at 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Today at 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Today at 8:08 pm
» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Today at 8:08 pm
» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Today at 8:07 pm
» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Today at 7:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 pm
» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Today at 5:00 pm
» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm
» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm
» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர்.
2 posters
Page 1 of 1
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர்.
திருப்பூர்: 'கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்' என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் சிசு இறந்து விட்ட நிலையில், பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி அலட்சியம் காட்டியுள்ளார். பின், தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இறந்த நிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையை மேற்கொண்டது அரசு டாக்டர் ஜோதிமணி என்பதை அறிந்து, பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார்; திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் புகார் அளித்தார்.
இடமாற்றம்
கலெக்டர் நடவடிக்கையின்படி, கட்டணம் பெறும் நோக்கில், நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜோதிமணி, நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், ''கர்ப்பிணியிடம் பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாயை, டாக்டர் ஜோதிமணி திருப்பி அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் மேலும் கூறிய போது, 'சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'டாக்டர் ஜோதிமணி மீது துறை சார்ந்த விசாரணையும் நடந்து வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கும்' என்றார்.
நன்றி தினமலர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் சிசு இறந்து விட்ட நிலையில், பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி அலட்சியம் காட்டியுள்ளார். பின், தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இறந்த நிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையை மேற்கொண்டது அரசு டாக்டர் ஜோதிமணி என்பதை அறிந்து, பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார்; திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் புகார் அளித்தார்.
இடமாற்றம்
கலெக்டர் நடவடிக்கையின்படி, கட்டணம் பெறும் நோக்கில், நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜோதிமணி, நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், ''கர்ப்பிணியிடம் பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாயை, டாக்டர் ஜோதிமணி திருப்பி அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் மேலும் கூறிய போது, 'சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'டாக்டர் ஜோதிமணி மீது துறை சார்ந்த விசாரணையும் நடந்து வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கும்' என்றார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35044
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர்.
அந்த காலங்களில் முறையாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் அதிகம் பணம் செலவழிக்க தேவையில்லாமல் இருந்தது. ஜன சேவை செய்தார்கள்.
இக்காலங்களில் ஏதோ படித்து லக்ஷ கணக்கில் பணம் கொடுத்து மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் கொடுத்த பணத்தை எப்பிடியாவது திரும்ப பெற நடைமுறை படுத்துவது இந்த முறைதான்.
ஏழைகள் பாவம்.
இக்காலங்களில் ஏதோ படித்து லக்ஷ கணக்கில் பணம் கொடுத்து மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் கொடுத்த பணத்தை எப்பிடியாவது திரும்ப பெற நடைமுறை படுத்துவது இந்த முறைதான்.
ஏழைகள் பாவம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35044
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர்.
"இக்காலங்களில் ஏதோ படித்து லக்ஷ கணக்கில் பணம் கொடுத்து மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் கொடுத்த பணத்தை எப்பிடியாவது திரும்ப பெற நடைமுறை படுத்துவது இந்த முறைதான். ஏழைகள் பாவம்."-
உண்மை! உண்மை! 25 லட்சம்,40 லட்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் பற்றி நண்பர்கள் கதை கதையாகக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்!
பண மூட்டைக் கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் வரை நிலை இப்படித்தான் இருக்கும்!
தேர்தல் சீர்திருத்தம் மூலமாகப் பணமூட்டைக் கட்சிகளை இல்லாமல் செய்ய முடியாதா? சிந்தியுங்கள்! இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படிப் புலம்புவது?
உண்மை! உண்மை! 25 லட்சம்,40 லட்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் பற்றி நண்பர்கள் கதை கதையாகக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்!
பண மூட்டைக் கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் வரை நிலை இப்படித்தான் இருக்கும்!
தேர்தல் சீர்திருத்தம் மூலமாகப் பணமூட்டைக் கட்சிகளை இல்லாமல் செய்ய முடியாதா? சிந்தியுங்கள்! இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படிப் புலம்புவது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35044
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
» சதையே இல்லாத பெண் !
» சன் டிவி நக்ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்!
» ஊனம் தடையல்ல, வாழ்க்கையில் முன்னேறும் இரண்டு கைகள் இல்லாத பெண்
» நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
» சதையே இல்லாத பெண் !
» சன் டிவி நக்ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்!
» ஊனம் தடையல்ல, வாழ்க்கையில் முன்னேறும் இரண்டு கைகள் இல்லாத பெண்
» நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|