ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...

2 posters

Go down

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Empty தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...

Post by T.N.Balasubramanian Wed Dec 01, 2021 5:20 pm

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். 28 வயது இளைஞன் விபத்தில் மரணமடைந்தான்.

மனைவிக்கு 23 வயது. 3 வயதில் பெண் குழந்தை. மதிய வேளையில் இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருக்க, வீட்டின் உள்ளே பெண்களின் ஒப்பாரி, வெளியே மேளச்சத்தம்.

திடீரென ஒரு கிழவி இடக்கையில் சொம்பு தண்ணீருடன் வெளியே வந்தாள். வலது கையில் உதிரிப்பூக்கள். கிழவியைப் பார்த்ததும் மேளம் நிறுத்தப்பட்டது. கூடிய ஊர் மக்களிடமும் மயான அமைதி.

கிழவி ஒரு உதிரிப்பூவை சொம்பு தண்ணீரில் இட்டாள். கூட்டம் மூச்சடங்கியது போல் அமர்ந்திருந்தது. பின்னர் இரண்டாவது பூவைப் போட்டாள். கூட்டம் ச்சூ... ச்சூ.. என்று அனுதாப ஒலி எழுப்பியது. கிழவி மூன்றாவது பூவைப் போட்டாள். கூட்டம் அதே போல ச்சூ... ச்சூ... என்று அனுதாப ஒலி எழுப்பியது.

பின்பு கிழவி சொம்பை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விட்டாள்.

இதைப் புரியாமல் ''இது என்ன சாங்கியம் ?" என அருகிலிருந்த பெரியவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார். "

"இறந்தவனின் மனைவி 3 மாத கர்ப்பிணி" என்று ஊருக்கு அறிவிக்கிறார்கள் என்று.

நான் கேட்டேன், அதை ஏன் ஊருக்குச் சொல்ல வேண்டும் என்று.

அதற்குப் பெரியவர் "அட, மவனே.. 7 மாதம் கழித்துப் பிள்ளை பெறும் போது பிள்ளையின் அப்பன் யாருனு இந்த ஊர் தப்பா பேசிடக் கூடாதுல" என்றார்.

அதிர்ந்து போனேன். ஏழு மாதம் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தைக்கு இன்று இறந்து போனவன் தான் தந்தை என்று ஊரும் உலகும் அறிய இந்தச் சடங்கு.

பிறக்கின்ற எந்த மனித உயிரும் தாய் தந்தை பெயர் தெரியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு புரிந்தது.

ஒரு பண்பாடு பேச்சே இல்லாமல் ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாக, மென்மையாக சோகத்தினூடே சிறிய மகிழ்ச்சியை அடையாளம் காட்டிக் கொள்கிறது_ .. !

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...

( திரு.தியாகராஜன், துணை ஆட்சியர்-ஓய்வு, திருநெல்வேலி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Empty Re: தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...

Post by T.N.Balasubramanian Wed Dec 01, 2021 5:21 pm

அர்த்தமிகு அருமையான வெளிப்பாடு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Empty Re: தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...

Post by Dr.S.Soundarapandian Thu Dec 02, 2021 11:42 am

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... 103459460
நன்றி இரமணியன்!
தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் , தோண்டத் தோண்டக் கிடைக்கும்! எழுதப்பட்டுள்ள சில புத்தகங்களுக்குள் அடங்கிவிடாது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Empty Re: தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum