ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்

Go down

 நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல் Empty நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்

Post by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு சிவகுரு பதிப்பகம், சென்னை-16
 நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல் 1sxAbYN
இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறப்புக்கள் குறித்து பேராசிரியர் முனைவர் சோ முத்தமிழ்ச் செல்வன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இந்த நூலுக்கான அறிமுகமாக இதைக் காணலாம். நம் நாட்டின் கலைப்பொக்கிசம் இக்கோயில்.
அணிந்துரை
முனைவர் ”இளம்அறிஞர்” சோ.முத்தமிழ்ச்செல்வன்.
தமிழ் உதவிப் பேராசிரியர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி.

கோயில்கள் நம் முன்னோர்களின் ஆன்மீக அறிவியல் வெளிப்பாடுகளாக காணப்படுகின்றன. காலத்தால் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஆன்மீகமும் அறிவியலும் கடத்தப்படுகின்றன தமிழக கட்டிடக்கலையின் வளர்ச்சியும் சிறப்பும் மிகப் பழமையானவை அதோடு அறிவு வயப்பட்ட வை. இவ்வாறான கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தமிழ்நிலத்தில் புதுமையானதாகவும், மாறுபட்டதாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கின்றன.

கோயில்களோடு அதைக் கட்டிய மன்னனும், மன்னரின் ஆட்சியும் வரலாறாகிப் பதிவாகின்றன. எனவே, வரலாற்று ஆவனமாகவும் பாதுகாப்புப் பெட்டகமாகவும் கோவில்கள் விளங்குகின்றன எனலாம். கலையும் கலை சார்ந்த வழிபாட்டு மரபுகளும் குவிந்துகிடக்கும் இடமாகவும் இவைகள் திகழ்கின்றன.
மனம் சார்ந்த, உடல் சார்ந்த உயர்வுக்கு இடம் அளிக்கும் பல்வேறு பரிசோதனைகளும் விடாமுயற்சிகளும் நடக்கும் ஒன்றிணைந்த மருத்துவச் சாலைகளாகவும் கோயில்கள் அமைந்திருக்கின்றன. அபிஷேக நீர், அலங்காரம், தீப ஆராதனை, திருச்சுற்று, பிரசாதம், காந்த சிகிச்சை, திருவீதியுலா என்பவை மருத்துவ முறையில் சிலவாகும்.
”நார்த்தாமலை சிவன் கோவில்களின் அற்புதங்கள்” எனும் இந்நூல் நம் புராதனச் சின்னங்களாகவும் மற்றும் மன்னர்களின் வரலாற்றையும் பேசுகின்றன. விஜயாலய சோழீச்சுரம் கோயில் பிற்காலச் சோழர்களின் அரசியல் நுழைவை வெளிப்படுத்தும் சின்னமாக இருக்கிறது. முத்தரையர்களின் அரசியல் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கலைப்பொக்கிஷமாகவும் அமைகிறது. அதோடு இவ்வூரில் கட்டப்பட்டுள்ள பிற சிவன் கோவில்களும் அதனின் வரலாறும் மன்னர்கள் செய்த திருப்பணிகளும் வரும் இளம்தலைமுறைகள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியச் செய்திகளாக அமைந்திருக்கின்றன. சுனைத்தண்ணீருக்குள் இருந்து அருள்பாலிக்கும் ஜ்வரகரேஸ்வரர் குறித்த செய்திகள் ஆச்சரியம் ஊட்டுகின்றன.
நார்த்தாமலையில் காணலாகும் தங்கப்புதையல், சித்தன்னவாசல் இருக்கும் இடத்திற்க்கும் இவ்வூருக்கும் இடையிலான சுரங்கப் பாதை போன்ற வியப்பை அளிக்கும் செய்திகள் இந்நூலில் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளன. கலைப் படைப்பு குறித்த விவரங்கள் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கோவில்கள் குறித்த செய்திகள் ஆகும். அரிய செய்திகள் பல நிறைந்திருக்கும் வரலாற்று ஆவணமாக இந்நூல் விளங்குகிறது. பேராசிரியர் பாரதிசந்திரன் அரிதின் முயன்று கோயில்கள் குறித்தச் செய்திகளைச் சேகரித்து அழகாக எழுதியுள்ளார்.
கோயில்களைச் சார்ந்த நூல்களில் இன்னும் ஒரு முக்கியமான நூலாக இந்நூல் விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதுபோல் அழிந்து போகும் நிலையிலுள்ள வரலாறுகள் பதிவு செய்யப்படவேண்டும். வரலாறுகளும் கலைப்பொக்கிஷங்களும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும். அதை இந்நூல் நிறைவேற்றும். நூல் வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் கடினமாக உழைத்து இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிற பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்றும் உரியதாகும்.

நூல் விரைவில் அமோசான் கிண்டிலில் கிடைக்கும். பதிப்பில் வேண்டுவோர் 9283275782 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
நூலைத் தமிழ் உலகம் பாதுகாக்கும் என நம்புகிறேன்.

அன்பன்
பாரதிசந்திரன்
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தென்னிந்தியக் கோயில்கள்… வட இந்திய கோயில்கள்… என்ன வேறுபாடு?
» பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!
» நார்த்தாமலை முத்துமாரியம்மன்
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum