ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம்

Go down

மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Empty மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம்

Post by ayyasamy ram Sun Aug 15, 2021 1:37 pm

மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் 8IdajR7

நான் தான் இருளி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் பெர்சியா மக்ரந்தா என்பதாகும். நான் லாரேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் இந்தியா. என்னை நீங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அதிகமாகக் காணலாம். நான் மஹாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும் பரவலாகக் காணப்படுகிறேன். குறிப்பாக, பசுமை மாறா காடுகளில் நிறைந்து இருக்கிறேன். தென் மாநிலங்களில் 1100 முதல் 1900 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நீங்கள் என்னைக் காணலாம்.

நம் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் நான் பரவியுள்ளேன். நானும் பல மருத்துவ பலன்களைக் கொண்டிருக்கிறேன். பழங்குடி மக்கள் காலங்காலமாக என்னை மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நான் நூறடி உயரம் வரை கூட வளருவேன். என் இலைகள் தனித் தனியாக இருக்கும். என் பூக்கள் கிளை நுனிகளில் பூங்கொத்துகளாகப் பூக்கும். என் பழங்கள் பசுமையாகி, கனிந்த பின் கருப்பு நிறமாக மாறும். என் வேர்களிலும், பழங்களிலும் தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.

குழந்தைகளே, என் வேரை நன்கு சுத்தப்படுத்தி, காய வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா, மூட்டு வீக்கம் மற்றும் தசைப் பிடிப்பு பட்டென்று குணமாகிவிடும். என் பழங்களுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, கை, கால் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கு.

என் குச்சிகளை அகர்பத்திகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். குழந்தைகளே, உங்களுக்கு எங்காவது புண் இருக்கா? கவலைப்படாதீங்க, என் இலைகளை அரைத்து அதன் மீது தடவுங்கள், அந்தப் புண் இருந்த இடம் தெரியாது. என் பழங்களிலிருந்து ஒரு வகை எண்ணெய் தயாரிக்கிறாங்க. இது அழகு சாதனப் பொருள்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்யை முகத்தில் தடவி வந்தால், முகம் பொலிவுறும்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அருள்மிகு கன்னிக் கோவிலில் நான் ஏழு மூலிகை மரங்களில் ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கிறேன். மற்ற மூலிகை மரங்கள் அரசு, கல்லரசு, கரும்பிலி, தேவ ஆதண்டம், வேம்பு மற்றும் கார்த்திகம்.

குழந்தைகளே, உங்களுக்குத் தெரியும் அல்லவா, பெரும் புயலுக்கும் பிடி கொடுக்காமல் பூமியைப் பிடித்துக் கொண்டு மண்ணரிப்பை தடுப்பது மரங்கள் தான் என்று. மரத்தின் வேர்கள் மண்ணை இறுகப் பற்றிக் கொண்டு காற்றினாலும், மழை நீரினாலும் ஏற்படும் மண்ணரிப்பை தன் பெரும் பலத்தை பிரயோகித்து காக்கிறது. புவி வெப்பமயமாவதற்கு காரணம் கரியமில வாயு தான். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு, உயிரினங்களைக் காக்க பூமியை மிதமான வெப்ப சூழ்நிலையில் வைத்திருக்க உதவுகிறோம். அதுமட்டுமல்ல, நிலத்தடி நீர்மட்டத்தை மரங்கள் உயர்த்துகின்றன. ஆழிப்பேரலை போன்ற கடல்பேரலைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு அரணாக மரங்கள் தான் விளங்குகின்றன.

பறவைகளுக்கு வாழ்விடங்களாக மரங்கள் தானே உள்ளன. எனவே, அனைத்து உயிரினங்களுக்கும் நாங்க ஆதரவு தந்து புகலிடம் அளிக்கிறோம். பருவ நிலை மாற்றம், புவிவெப்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்குக் காரணம் மரங்களை அழிப்பது தான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். காடுகளிலுள்ள மரங்களை அழிக்கும் போது அங்கு வாழும் ஏனைய உயிரினங்கள் அழியும். இதனால், இயற்கை சமன்பாடு குறையும். அதனால், பாதிக்கப்படப் போவது நீங்கள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

சிறுவர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum