Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
3 posters
Page 1 of 1
வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
நவீன வசதிகளைப் பயன்படுத்தி துரித நடவடிக்கைக்கு
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
'இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|