ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

.. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்

3 posters

Go down

request .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்

Post by T.N.Balasubramanian Wed May 19, 2021 3:40 pm

மில்லினியம் டெக்னாலஜி விருது.. டிஎன்ஏ ஆராய்ச்சியில் புரட்சி.. நோபலுக்கு இணையான பரிசை வென்ற தமிழர்!
சென்னை: டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறையை அறிமுகப்படுத்தி, டிஎன்ஏ ஆராய்ச்சியை எளிமைப்படுத்தியதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 2020ம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஷங்கர் பாலசுப்ரமணியன் சென்னையை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.. பினாத்தில் இருந்து டெக்னாலஜி அகாடமி பின்லாந்து என்ற அமைப்பு மூலம் கடந்த 2004ல் இருந்து 2 வருடங்களுக்கு ஒருமுறை மில்லினியம் டெக்னலாஜி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் டெக்னலாஜி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு பொதுவாக பழைய பாரம்பரிய ஆராய்ச்சிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் 2004ல் இருந்து மில்லினியம் டெக்னலாஜி பரிசு பின்லாந்து மூலம் வழங்கப்படுகிறது. இது டெக்னாலஜி துறையில் நோபலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. எவ்வளவு இந்த பரிசை வென்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 1.22 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 வருட ஆராய்ச்சிக்கு பின் இவர்கள் இந்த பரிசை பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்கள் தொடங்கி பல உயிரினங்கள், வைரஸ்களில் டிஎன்ஏ ஆராய்ச்சியை மேற்கொள்ள பழைய பாரம்பரிய முறைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நன்றி தட்ஸ் தமிழ்

தொடருகிறது.


Last edited by T.N.Balasubramanian on Wed May 19, 2021 3:42 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request Re: .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்

Post by T.N.Balasubramanian Wed May 19, 2021 3:41 pm

-------2.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து Solexa என்ற நிறுவனத்தை உருவாக்கி, புதிய டிஎன்ஏ - ஜீனோம் ஆராய்ச்சி முறையை கொண்டு வந்தனர். Next Generation DNA Sequencing (NGS - என்ஜிஎஸ்) என்று அழைக்கப்படும் டிஎன்ஏ ஆராய்ச்சி முறையை கொண்டு வந்தனர். என்ஜிஎஸ் என்பது ஒரு டிஎன்ஏவை வேகமாக சோதனை செய்து, அதன் வடிவமைப்பு மற்றும் பண்புகளை கண்டுபிடிப்பது ஆகும். என்ஜிஎஸ் முறை மூலம் மிக வேகமாக, துல்லியமாக, குறைந்த செலவில் டிஎன்ஏ வடிவமைப்பை கண்டுபிடிக்க முடியும்.
என்ஜிஎஸ் பொதுவாக புதிய வைரஸ் ஒன்று தோன்றுகிறது என்றால், அதன் டிஎன்ஏ மற்றும் ஜீனோமை சோதனை செய்து வகைப்படுத்த பல மாதங்கள் ஆகும். ஆனால் இவர்கள் உருவாக்கிய என்ஜிஎஸ் முறை டிஎன்ஏ ஆராய்ச்சி மூலம் மிக வேகமாக, துல்லியமாக வெறும் 1000 டாலர் செலவில் டிஎன்ஏ ஆராய்ச்சியை செய்ய முடியும். இதற்கு முன் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை செய்ய பல மில்லியன் டாலர் செலவு ஆகும்.

இவர்கள் இந்த புதிய வகை டிஎன்ஏ ஆராய்ச்சியை உருவாக்கியதோடு, அதை உலகம் முழுக்க வேகமாக கொண்டு சென்றனர். முக்கியமாக கொரோனாவின் ஜீனோம் ஆராய்ச்சியில் இவர்கள் உருவாக்கிய என்ஜிஎஸ் முறை பெரிதும் உதவியது. இதுதான் கொரோனா வேக்சின்கள் வேகமாக உருவாக முக்கிய காரணமாக இருந்தது. கடந்த வருடம் அளிக்கப்பட வேண்டிய விருது கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த வருடம் அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி செய்தனர்
இவர்களின் புதிய என்ஜிஎஸ் வகை டிஎன்ஏ ஆராய்ச்சி மூலம் ஒரே நாளில் ஜீனோம்களை ஆராய்ச்சி செய்து வகைப்படுத்த முடியும். ஒரு டிஎன்ஏவில் உள்ள பல மில்லியன் பகுதிகளை ஒரே நேரத்தில் இதன் மூலம் ஆற்றிய முடியும். டிஎன்ஏவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து, ஒரே நேரத்தில் அந்த பல மில்லியன் பகுதிகளை எளிதாக சோதனை செய்து, ஜீனோக்களை வகைப்படுத்தி, கணினி மூலம் டிஎன்எவை எளிதாக வகைப்படுத்தும் முறையைதான் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவரும் உருவாக்கி உள்ளனர்.
---------------------


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request Re: .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்

Post by ayyasamy ram Wed May 19, 2021 5:15 pm

.. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர்  ஷங்கர் பாலசுப்ரமணியன் Shanka10
-
ஷங்கர்
-
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request Re: .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்

Post by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:32 am

சங்கர் பாலசுப்பிரமணியன் அவர்களே!
தொடருங்கள்!
தங்களைப் போன்ற அறிவியல் ஆராய்ச்சியாளர்களே இன்று இந்தியாவுக்குத் தேவை!
சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டப்ளின் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர்
» பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை!
» ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !!
» பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு- ஜெ. அறிவிப்பு!!
» தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum