Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் விளையாட்டு - சிறுகதை
Page 1 of 1
கடவுளின் விளையாட்டு - சிறுகதை
![கடவுளின் விளையாட்டு - சிறுகதை Vikatan%2F2019-05%2Fe0df6afa-12db-44cd-8ebf-9e357eeed9ad%2Fp98a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2019-05%2Fe0df6afa-12db-44cd-8ebf-9e357eeed9ad%2Fp98a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
-
கடவுள் நம்பிக்கை பத்தி ஒரு நாள் வீட்டுல பேச்சு வந்தது. ‘கடவுள் இருக்கார். அவர் பார்த்துப்பார்னு நாம எந்த முயற்சியுமே செய்யாம இருக்கிறது சரியா?’ன்னு கேட்டான் காலேஜ் படிக்கிற பையன்.
-
‘கடவுள் நேரே வந்து நமக்கு உதவ மாட்டார். தன் பிரதிநிதியா யாரையாவது அனுப்பி வைப்பார். நாம் ஆஸ்பத்திரிக்குப் போறோம். அங்கே டாக்டர் மூலமா நமக்கு உதவுவார் கடவுள். ஆஸ்பத்திரிக்குப் போறது நம்ம முயற்சி. அதுக்கான பலனை டாக்டர் மூலமா கொடுக்குறது கடவுளோட அருள்!’னு விளக்கினார் அப்பா.
-
அப்பா! ‘கடவுள் நம்பிக்கைக்கும் டாக்டர் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளுக்கும் என்ன சம்பந்தம்? மருந்துகளுக்கு அதுக்குண்டான பவர் இருக்கத்தானே செய்யும்? அது நோயைக் குணப்படுத்தாதா?’ என்று கேட்டான் பையன்.
-
‘அப்படி இல்லேப்பா! இந்த மருந்தை எடுத்துக்கிட்டா குணமாயிடும்னு நம்ம மனசு நம்பணும். அதுக்கு முதல்ல நாம தைரியமா இருக்கணும். கடவுள் நம்பிக்கை உள்ளவன் தைரியத்தைக் கைவிட மாட்டான்’னு சொன்ன அப்பா, ஒரு குட்டிக் கதை சொன்னார்.
-
ஒரு படகில் கணவனும் மனைவியும் ஜாலி ரைடு போனாங்க. ஒரு ஆர்வத்துல கரையை விட்டு விலகி, ரொம்ப தூரம் கடலுக்குள்ளே போயிட்டாங்க. அப்போ கடுமையா புயல் வீச, படகு தள்ளாடிச்சு.
-
மனைவி பயந்துபோய் ‘படகை கரைக்குத் திருப்புங்க’ன்னு பதறினா. ‘முடிஞ்சா திருப்பமாட்டேனா? அது என் கன்ட்ரோலை மீறிப் போயிட்டிருக்கு’ன்னு சொன்னான் கணவன். அது அவள் பயத்தை இன்னும் அதிகமாக்கிடுச்சு. ஆனா, அவன் குரல்ல கொஞ்சம்கூட பயத்துக்கான அறிகுறியே இல்லே.
-
‘என்னங்க, நமக்கு நீச்சல் கூடத் தெரியாது. என்ன ஆகுமோன்னு, நான் பதறிக்கிட்டிருக்கேன். நீங்க கொஞ்சம்கூட பதற்றமே இல்லாம உட்கார்ந்திருக்கீங்க!' என ஆச்சரியமா கேட்டா மனைவி.
கணவன் சட்டுனு எழுந்தான். ஆப்பிள் நறுக்க வெச்சிருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்துல கூர் முனையை வெச்சான். அவ கொஞ்சம்கூட பயப்படலே! ‘என்ன இது விளையாட்டு? உக்காருங்க. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க’ன்னா.
-
‘கத்தியால குத்த வந்துமா உனக்கு பயம் வரலே?’ன்னு கேட்டான் கணவன். ‘எதுக்கு பயப்படணும்? நீங்க என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா? நீங்க சும்மா தமாஷ் பண்றீங்கன்னு கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது?’ என்றாள் மனைவி.
-
‘அதேதான்! கடவுள் என் மேல நிறைய அன்பு வெச்சிருக்கார்னு எனக்குத் தெரியும். இந்தப் புயல், கடல் சீற்றம் எல்லாம் அவரோட விளையாட்டு. மத்தபடி, எனக்கு எந்த ஆபத்தும் அவர் ஏற்படுத்த மாட்டார்னு நான் மனப்பூர்வமா நம்பறேன்! என்றான் கணவன்.
-
கொஞ்ச நேரத்துல பாதுகாப்புப் படகு வந்து அவங்களை மீட்டுக்கிட்டுப் போச்சு!
-
நமது முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும்போது தைரியத்தை இழக்காமலிருக்க, கடவுள் நம்பிக்கை ஒண்ணுதான் கைகண்ட மருந்துன்னு இப்போ பையனுக்கும் புரிஞ்சுது.
-
தெனாலி
ஓவியம்-மகேஸ்
நன்றி-சக்திவிகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடவுளின் விளையாட்டு!
» கடவுளின் விளையாட்டு
» கடவுளின் விளையாட்டு.
» கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை)
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
» கடவுளின் விளையாட்டு
» கடவுளின் விளையாட்டு.
» கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை)
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|