Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
2 posters
Page 1 of 1
கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
படத் தயாரிப்புக்காகத் தனியார் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில், சரத்குமார், ராதிகா உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு போவதாக மனு அளித்ததன் பேரில் மூவர் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.
நடிகை ராதிகா, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'இது என்ன மாயம்’. இந்தப் படத் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் 2014ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.
இந்தப் பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பித் தருவதாக 7 காசோலைகள் கொடுத்து உறுதி அளித்திருந்தனர். பணத்தைக் கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையைத் தருவதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராய நகரில் உள்ள சொத்துகளை சரத்குமார் மற்றும் ராதிகா அடமானமாகக் கொடுத்திருந்தனர். வங்கியில் பணம் செலுத்தாததால் 7 காசோலைகளும் திரும்பி வந்தன. இதனால் அவர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடரப்பட்டது.
பின்னர் அந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா இன்று தீர்ப்பளித்தார். அப்போது மீடியா டிரீம்ஸ் பங்குதாரர்களான சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டதால் நடிகை ராதிகா சரத்குமார் ஆஜராக இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 7 வழக்குகளிலும் தீர்ப்பளித்த நீதிபதி அலிசியா, 2 வழக்குகளில் தொடர்புடைய சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்குத் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த இரு வழக்குகளில் மூவருக்கும் மொத்தமாக 2 கோடியே 80 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
சரத்குமார் மீதான மற்ற 5 வழக்குகளில் தலா ஒரு வருட சிறையும், மொத்தமாக 3 கோடியே 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். தீர்ப்பின்போது ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்ற நீதிபதி, ஒரு வருட சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
நன்றி தமிழ் ஹிந்து
நடிகை ராதிகா, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'இது என்ன மாயம்’. இந்தப் படத் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் 2014ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.
இந்தப் பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பித் தருவதாக 7 காசோலைகள் கொடுத்து உறுதி அளித்திருந்தனர். பணத்தைக் கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையைத் தருவதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராய நகரில் உள்ள சொத்துகளை சரத்குமார் மற்றும் ராதிகா அடமானமாகக் கொடுத்திருந்தனர். வங்கியில் பணம் செலுத்தாததால் 7 காசோலைகளும் திரும்பி வந்தன. இதனால் அவர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடரப்பட்டது.
பின்னர் அந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா இன்று தீர்ப்பளித்தார். அப்போது மீடியா டிரீம்ஸ் பங்குதாரர்களான சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டதால் நடிகை ராதிகா சரத்குமார் ஆஜராக இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 7 வழக்குகளிலும் தீர்ப்பளித்த நீதிபதி அலிசியா, 2 வழக்குகளில் தொடர்புடைய சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்குத் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த இரு வழக்குகளில் மூவருக்கும் மொத்தமாக 2 கோடியே 80 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
சரத்குமார் மீதான மற்ற 5 வழக்குகளில் தலா ஒரு வருட சிறையும், மொத்தமாக 3 கோடியே 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். தீர்ப்பின்போது ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்ற நீதிபதி, ஒரு வருட சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
நன்றி தமிழ் ஹிந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
"ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்,
உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற
பழமொழி தான் நினைவுக்கு வருகிறது ...
உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற
பழமொழி தான் நினைவுக்கு வருகிறது ...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை
» மனைவியின் போனை தொட்டால் ஓராண்டு சிறை
» நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை
» ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை
» அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி
» மனைவியின் போனை தொட்டால் ஓராண்டு சிறை
» நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை
» ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை
» அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|