ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர்

Go down

தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Empty தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர்

Post by ayyasamy ram Sun Apr 04, 2021 5:45 am

தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Tamil_News_large_2742937
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைக்கு
ஏற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தலைமை செயலர்
ராஜீவ் ரஞ்சன் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் 11 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து
வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலர்
ராஜீவ் கவுபா, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை
நடத்தினார். இதில், தமிழகத்தின் சார்பில் தலைமை செயலர்
ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தலைமை செயலர் வெளியிட்ட அறிக்கை
-
1. தமிழகத்தில் தற்போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனை தினமும்
50 ஆயிரம் செய்யப்படும் நிலையில், மத்திய அரசின் அறிவுரை
ஏற்று 85 ஆயிரம் பரிசோதனையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2. தமிழகத்தில் 100 சதவீதமும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமே
செய்யப்படுகிறது

3. தமிழகத்தில் நோய்தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள்
மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு,
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு , அவர்கள் நோய் தொற்றுக்கு
உள்ளாகி இருந்தால், அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தேவையான
சிகிச்சை அளிக்கப்படுகிறது.

4. நோய் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள்
அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்
பட்ட இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த பகுதி நோய் க
ட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று வரை 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு
பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Empty Re: தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர்

Post by ayyasamy ram Sun Apr 04, 2021 5:47 am

5. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும்
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு
அதிகமாகவே படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள்,
பாதுகாப்பு கவசங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‛108'
அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.

6. தமிழகத்தை பொறுத்தவரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை
ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார
ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த நெறிமுறைகளை மீறியவர்களிடம் கடந்த மார்ச் 16 முதல் நேற்று
வரை ரூ.2,58,98,600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சந்தை, வழிபாட்டு
தளங்கள், திருவிழாக்களில் கொரோனா நிலையான வழிகாட்டு
நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கண்காணிக்கின்றனர்.

7. தமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,
மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி, தமிழகத்தில்
31,75,349 பேருக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று வரை
54.78, 720 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது.

8. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவ வல்லுனர்களின்
ஆலோசனைக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.

9. பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது.
பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்கள் பெறவோ தங்கள் குறைகளை
தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் ‛104' தொலைபேசி
எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

10. நோய் தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு
வருகிறது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum