Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம்
Page 1 of 1
பிதமர் மோதிக்குப் பிடித்த இடம்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத கடைசி, ஞாயிற்றுக் கிழமையில் மக்கள் மத்தியில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சி மன் கி பாத் என்று அழைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பேசும் போது, முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதோடு நாட்டின் நிலைமையை மக்களுக்கு எடுத்துரைப்பார்.
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Tumblr_inline_ntjdoxNPlH1taqigk_540](https://2img.net/h/41.media.tumblr.com/d6afc80da54a61dac8093056a60b39de/tumblr_inline_ntjdoxNPlH1taqigk_540.jpg)
இந்த நிலையில், இன்று கடைசி ஞாயிற்றுக் கிழமையையொட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, தேர்வெழுத உள்ள மாணவர்கள் கவனமாக தேர்வுகளை எழுத வேண்டும். கவலையை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் எழுதுங்கள். நாட்டின் எல்லா இடங்களிலும் திறமைகள் இருக்கின்றன. அவை வெளிப்பட வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மோடி, 100 வயதை எட்டியவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். முன்பு போல் இல்லாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் செலுத்துகின்றனர். வெகு விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Tumblr_inline_ntjfgfR7gT1taqigk_540](https://2img.net/h/40.media.tumblr.com/b9250a4dbb58711bde42fd4544d35657/tumblr_inline_ntjfgfR7gT1taqigk_540.jpg)
இதையடுத்து சென்னை கலங்கரை விளக்கத்தை பற்றி பேசிய அவர், பழமையான அந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க கலங்கரை விளக்கம் சென்னையில் இருப்பது தான். நாடு முழுவதும் சுனாமியால் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.
(இணையம்)
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Tumblr_inline_ntjdoxNPlH1taqigk_540](https://2img.net/h/41.media.tumblr.com/d6afc80da54a61dac8093056a60b39de/tumblr_inline_ntjdoxNPlH1taqigk_540.jpg)
இந்த நிலையில், இன்று கடைசி ஞாயிற்றுக் கிழமையையொட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, தேர்வெழுத உள்ள மாணவர்கள் கவனமாக தேர்வுகளை எழுத வேண்டும். கவலையை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் எழுதுங்கள். நாட்டின் எல்லா இடங்களிலும் திறமைகள் இருக்கின்றன. அவை வெளிப்பட வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மோடி, 100 வயதை எட்டியவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். முன்பு போல் இல்லாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் செலுத்துகின்றனர். வெகு விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் Tumblr_inline_ntjfgfR7gT1taqigk_540](https://2img.net/h/40.media.tumblr.com/b9250a4dbb58711bde42fd4544d35657/tumblr_inline_ntjfgfR7gT1taqigk_540.jpg)
இதையடுத்து சென்னை கலங்கரை விளக்கத்தை பற்றி பேசிய அவர், பழமையான அந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க கலங்கரை விளக்கம் சென்னையில் இருப்பது தான். நாடு முழுவதும் சுனாமியால் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.
(இணையம்)
Guest- Guest
Re: பிதமர் மோதிக்குப் பிடித்த இடம்
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 112815](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2021/03/28/800x400/112815.webp)
மன் கி பாத் - மனதின் குரல் நிகழ்ச்சியில், அரசுப் பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனை பாராட்டியுள்ளார். ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கி, பயன்படுத்தி வருகிறார் மாரிமுத்து யோகநாதன். அவரது மரக்கன்று நடும் பணியைத்தான் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 1616920584603](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1616920584603.png)
யார் அந்த மாரித்து யோகநாதன்?
கோவையை சேர்ந்த யோகநாதன் அரசு பேருந்து நடத்துநராக உள்ளார். யோகநாதனுக்கு சிறுவயது முதலே இயற்கையின் மீதும் மரங்களின் மீதும் தீராக்காதல். அதன் காரணமாக, தன் பணிக்கு நிகரான நேரத்தையும், ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கி, பயன்படுத்தி வருகிறார். கடந்த 33 வருடங்களாக மரக்கன்றுகளை நடுவதில் அதித ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் மரம் வளர்ப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியும் அளித்து வருகிறார்.
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 1616920600848](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1616920600848.png)
சுற்றுச்சூழல் மீதான அக்கறையும், ஆர்வமும் யோகநாதனுக்கு மத்திய அரசின் பசுமைப்போராளி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் சேவை வீரர் ஆகிய விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இவரது ஆர்வத்தைக் கண்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான வாசுதேவன் என்பவர், தனது சொந்த செலவில் கோவை ஆலந்துறையில் 2 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தில் 'மரம் சூழலியல் நடுவம்' என்ற அமைப்பை நிறுவியுள்ள யோகநாதன், ஆர்வத்துடன் வருபவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அழிவின் விளிம்பில் உள்ள மரங்களின் விதைகளை மீட்டு, மரக்கன்றுகளை வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று கூறி வருகிறார் அவர்.
![பிதமர் மோதிக்குப் பிடித்த இடம் 1616920611974](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1616920611974.png)
இதுவரை 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் யோகநாதன், எட்டாயிரம் பள்ளிகளுக்குச் சென்று மாணவ,மாணவிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சிறுவர், சிறுமிகளுக்கு மரக்கன்றுகளை பதியம் போடுவது, மாடித்தோட்டம் உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறார் யோகநாதன். மரங்கள் வளர்த்து வருவதோடு மட்டுமின்றி, ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகளும், பயிற்சியும் வழங்கி வரும் யோகநாதன், சிபிஎஸ்இ-யின் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
(புதியதலைமுறை)
Guest- Guest
Re: பிதமர் மோதிக்குப் பிடித்த இடம்
மத்திய அரசின் பசுமைப்போராளி,
தமிழக அரசின் சுற்றுச்சூழல் சேவை வீரர் ஆகிய விருதுகளை
யோகநாதனுக்கு ...
வாழ்த்துகள்
-
தமிழக அரசின் சுற்றுச்சூழல் சேவை வீரர் ஆகிய விருதுகளை
யோகநாதனுக்கு ...
வாழ்த்துகள்
-
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை!
» உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்
» பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகள்
» உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்.
» கின்னஸில் இடம் பிடித்த பூக்கள் நிறைந்த பூலோகசொர்க்கம்!
» உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்
» பிளஸ்-2 தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகள்
» உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்.
» கின்னஸில் இடம் பிடித்த பூக்கள் நிறைந்த பூலோகசொர்க்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|