ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது

4 posters

Go down

மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது Empty மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது

Post by இளவரசன் Tue Apr 07, 2009 9:59 am

சென்னை: மனைவியைக் கொன்று, அவரது இறந்த உடலுடன் உறவு கொண்ட கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அருகே பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுபாஷ் கிருஷ்ணன். 34 வயதான இவர் வேலை இல்லாமல் சுற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி. 28 வயதாகும் இவர் தள்ளுவண்டியில் பழம் விற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் சுபாஷ் கிருஷ்ணன். மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் சாந்தி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

குடும்பத்தைக் காப்பாற்றாமல் பொறுப்பின்றி வரும் உனக்கு இதுதான் ரொம்ப முக்கியம் என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் கிருஷ்ணன், சாந்தியை அடித்துள்ளார்.

அதில் கீழே விழுந்தார் சாந்தி. அப்படியும் ஆத்திரம் தீராத சுபாஷ் கிருஷ்ணன் கயிற்றை எடுத்து சாந்தியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

பின்னர் குடி வெறியில் இறந்து போன மனைவியின் உடலுடன் உறவு கொண்டு தனது வெறித்தனத்தைத் தணித்துக் கொண்டார். மேலும் சாந்தியின் இறந்து போன உடல் முழுவதையும் கடித்தும் ஆத்திரத்தைத் தணித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து போய் விட்டார். தங்களது தாயார் பிணமாகக் கிடந்ததைப் பார்த்த சாந்தியின் 2 குழந்தைகள் தங்களது தாய் மாமாவுக்குப் போன் செய்து கூறியுள்ளனர்.

அவர் போலீஸாருக்குகத் தகவல் கொடுக்கவே விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி தலைமறைவான சுபாஷ் கிருஷ்ணனைக் கைது செய்தனர்.
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது Empty Re: மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது

Post by சிவா Thu Apr 09, 2009 12:16 am

இது போன்ற மிருகங்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தண்டனையாக அமையும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது Empty Re: மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது

Post by Ramar Sat Apr 11, 2009 6:31 pm

Tamil curture is vanished now a days.......
avatar
Ramar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 09/04/2009

Back to top Go down

மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது Empty காமக்கொடூரன்

Post by sudhakaran Tue Apr 14, 2009 7:56 pm

இதுபோன்ற காமக்கொடூரன்க்ளை அரபு நாடுகளில் செய்வது போல் முச்சந்தியில் நிற்க்கவைத்து கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது Empty Re: மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum