Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிசுகள் கொடுப்பதில் பல வகையானவர்கள்
3 posters
Page 1 of 1
பரிசுகள் கொடுப்பதில் பல வகையானவர்கள்
பரிசுகள் கொடுப்பதில் பல வகையானவர்கள்
காதலர்கள் காதலிக்கத் துவங்கியதும் செய்யும் முதல் வேலை, கடற்கரை, பூங்கா, திரையரங்கு போன்று பொழுதுபோக்கு இடங்களில் சந்திப்பதுதான். இதுதான் எல்லோருக்குமேத் தெரியும் என்று சொல்லாதீர்கள்.
அடுத்ததாக செய்வது என்னத் தெரியுமா? பரிசுப் பொருட்கள் கொடுப்பது... இந்த பரிசுப் பொருட்களைக் கொடுப்பதில் பல வகை உண்டு. ஏதாவது முக்கியமான நாளன்று, தனது துணையை மகிழ்விப்பதற்காக பரிசு கொடுப்பது ஒரு வகை. இவர்கள் இயல்பானவர்கள். இதனால் எந்த பிரச்சினையும் எழாது.
அதாவது பிறந்த நாள், முதன் முதலாக சந்தித்த நாள், முதல் மாத சம்பளம், சம்பள உயர்வு, புத்தாண்டு, காதலர் தினம் போன்ற முக்கிய நாட்களில் காதலன் காதலிக்கோ, காதலி காதலிக்கோ பரிசுகள் அளிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நாட்களில் பரிசுப் பொருட்கள் கொடுத்துவிட்டீர்களானால், இந்த நாட்களை எந்த ஆண்டும் மறக்காமல் அதனைச் செய்ய வேண்டியது அவசியம் என்பதை மறக்கக் கூடாது.
ஏதாவது ஒரு நாள் மறந்துவிட்டால்.. அவ்வளவுதான்.. உங்க எண்ணத்தில் நான் இருந்தாதானே ஞாபகம் வரும் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
அடுத்தது, மிக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, தங்களது பந்தாவிற்காக பரிசாக வழங்குவது இரண்டாவது ரகம். தான் பெரிய பணக்காரன் என்று நினைத்துத்தான் இந்த பெண்/ஆண் தன்னை காதலிக்கிறார் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து தங்களது பணக்காரத்தனத்தை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.
ஆனால் இந்த பரிசுப் பொருள் அன்பால் வாங்கப்பட்டிருக்காது. மேலும், இப்படி விலை உயர்ந்த பரிசுப் பொருளை காதலிக்குக் கொடுக்கும் போது பல பிரச்சினைகள் எழும். அதாவது, அந்த பெண், இவ்வளவு விலை உயர்ந்த பரிசுப் பொருளைப் பார்த்ததும், இதற்கு ஈடாக தன்னால் எதுவும் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதும், இதற்கு தான் ஏற்புடையவளா என்று சந்தேகிப்பதும், அதனை வீட்டிற்குக் கொண்டு செல்ல முடியாத நிலையிலும் இருப்பாள்.
ஒரு வேளை அந்தப் பரிசுப் பொருளை மேற்கூறிய ஏதாவது ஒரு காரணத்தால் அவள் மறுக்க நேர்ந்தால் அங்கு காதலர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படலாம்.
வேறு சில ஆண்கள் உள்ளனர். ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து அதற்கு பதிலாக மற்றொருப் பரிசைக் கேட்பது. அதாவது முத்தம், தொடுதல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியான விஷயம் நடக்கும் இடத்தில் பெண் ஒரு போகப் பொருளாகப் பார்க்கப் படுகிறாள் என்று காதலி நினைப்பாள். ஒரு புடவை வாங்கிக் கொடுத்து முத்தம் கேட்கும் இவன், நாளை ஒரு தங்கக் கம்மல் வாங்கிக் கொடுத்தால் என்னுடன் வருகிறாயா என்று கேட்க மாட்டானா என்றுத் தோன்றும்.
எனவே பரிசுகள் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சாதாரணமாக பரிசு கொடுக்க நினைப்பவர்கள், அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு வேறு ஒருவருக்கு என்று பரிசை தேர்ந்தெடுக்கச் சொல்லாம். ஏன் என்றால் இதை ஏன் வாங்கினீர்கள் என்று திட்டு வாங்க வேண்டாம்.
காதலர்கள் காதலிக்கத் துவங்கியதும் செய்யும் முதல் வேலை, கடற்கரை, பூங்கா, திரையரங்கு போன்று பொழுதுபோக்கு இடங்களில் சந்திப்பதுதான். இதுதான் எல்லோருக்குமேத் தெரியும் என்று சொல்லாதீர்கள்.
அடுத்ததாக செய்வது என்னத் தெரியுமா? பரிசுப் பொருட்கள் கொடுப்பது... இந்த பரிசுப் பொருட்களைக் கொடுப்பதில் பல வகை உண்டு. ஏதாவது முக்கியமான நாளன்று, தனது துணையை மகிழ்விப்பதற்காக பரிசு கொடுப்பது ஒரு வகை. இவர்கள் இயல்பானவர்கள். இதனால் எந்த பிரச்சினையும் எழாது.
அதாவது பிறந்த நாள், முதன் முதலாக சந்தித்த நாள், முதல் மாத சம்பளம், சம்பள உயர்வு, புத்தாண்டு, காதலர் தினம் போன்ற முக்கிய நாட்களில் காதலன் காதலிக்கோ, காதலி காதலிக்கோ பரிசுகள் அளிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நாட்களில் பரிசுப் பொருட்கள் கொடுத்துவிட்டீர்களானால், இந்த நாட்களை எந்த ஆண்டும் மறக்காமல் அதனைச் செய்ய வேண்டியது அவசியம் என்பதை மறக்கக் கூடாது.
ஏதாவது ஒரு நாள் மறந்துவிட்டால்.. அவ்வளவுதான்.. உங்க எண்ணத்தில் நான் இருந்தாதானே ஞாபகம் வரும் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
அடுத்தது, மிக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, தங்களது பந்தாவிற்காக பரிசாக வழங்குவது இரண்டாவது ரகம். தான் பெரிய பணக்காரன் என்று நினைத்துத்தான் இந்த பெண்/ஆண் தன்னை காதலிக்கிறார் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து தங்களது பணக்காரத்தனத்தை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.
ஆனால் இந்த பரிசுப் பொருள் அன்பால் வாங்கப்பட்டிருக்காது. மேலும், இப்படி விலை உயர்ந்த பரிசுப் பொருளை காதலிக்குக் கொடுக்கும் போது பல பிரச்சினைகள் எழும். அதாவது, அந்த பெண், இவ்வளவு விலை உயர்ந்த பரிசுப் பொருளைப் பார்த்ததும், இதற்கு ஈடாக தன்னால் எதுவும் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதும், இதற்கு தான் ஏற்புடையவளா என்று சந்தேகிப்பதும், அதனை வீட்டிற்குக் கொண்டு செல்ல முடியாத நிலையிலும் இருப்பாள்.
ஒரு வேளை அந்தப் பரிசுப் பொருளை மேற்கூறிய ஏதாவது ஒரு காரணத்தால் அவள் மறுக்க நேர்ந்தால் அங்கு காதலர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படலாம்.
webdunia photo
WD
வேறு சில ஆண்கள் உள்ளனர். ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து அதற்கு பதிலாக மற்றொருப் பரிசைக் கேட்பது. அதாவது முத்தம், தொடுதல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியான விஷயம் நடக்கும் இடத்தில் பெண் ஒரு போகப் பொருளாகப் பார்க்கப் படுகிறாள் என்று காதலி நினைப்பாள். ஒரு புடவை வாங்கிக் கொடுத்து முத்தம் கேட்கும் இவன், நாளை ஒரு தங்கக் கம்மல் வாங்கிக் கொடுத்தால் என்னுடன் வருகிறாயா என்று கேட்க மாட்டானா என்றுத் தோன்றும்.
எனவே பரிசுகள் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சாதாரணமாக பரிசு கொடுக்க நினைப்பவர்கள், அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு வேறு ஒருவருக்கு என்று பரிசை தேர்ந்தெடுக்கச் சொல்லாம். ஏன் என்றால் இதை ஏன் வாங்கினீர்கள் என்று திட்டு வாங்க வேண்டாம்.
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு
» காது கொடுத்துக் கேட்போமா?
» ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
» தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
» பொது இடத்தில் தம்பதியர் முத்தம் கொடுப்பது ஆபாசமில்லை
» காது கொடுத்துக் கேட்போமா?
» ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
» தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல.
» பொது இடத்தில் தம்பதியர் முத்தம் கொடுப்பது ஆபாசமில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|