Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...
2 posters
Page 1 of 1
எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...
எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை
வைத்தது பற்றி அக்காலத்தில் ஒரு வதந்தி உண்டு.
வாசன் குதிரைப்பந்தயம் போவது வழக்கம் என்றும், ஜெமினி என்ற
குதிரை மீது பணம் கட்டியதில் நிறைய பணம் வந்தது என்றும்,
அந்தப் பணத்தைக்கொண்டு ஸ்டூடியோ அமைத்ததால் "ஜெமினி"
என்ற பெயர் சூட்டப்பட்டது என்றும் கூறுவார்கள்.
வாசன், குதிரைப் பந்தயத்துக்கு போவது உண்டு.
ஆனால், "ஜெமினி" என்ற பெயர் சூட்டப்பட்டதற்கு அது காரணம் அல்ல.
அவருடைய மனைவி பட்டம்மாளுக்கு மிதுன ராசி. மிதுனத்துக்கு
ஆங்கிலப் பெயர் ஜெமினி. எனவே தான், தன் ஸ்டூடியோவுக்கு
"ஜெமினி" என்று பெயர் சூட்டினார்.
குதிரைப் பந்தயத்தில் வாசனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
அபூர்வமானவை. குதிரைப் பந்தய நாளன்று அதிகாலையில்,
பந்தய மைதானத்தில் குதிரைகளை ஜாக்கிகள் ஓட்டிப் பார்த்து
பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சியை வாசன் போய்ப்
பார்ப்பார். எந்தக் குதிரை நன்றாக ஓடுகிறது, எந்தக் குதிரை
வெற்றி பெறும் என்பதை துல்லியமாக கணித்து, அந்தக் குதிரை
மீது பணம் கட்டுவார்; வெற்றி பெறுவார்.
ஒரு சமயம் அவர் பம்பாயில் நடந்த குதிரைப் பந்தயத்துக்குச்
சென்றார். "ஸ்கூல் பார் ஸ்காண்டல்" என்ற குதிரை வெற்றி பெறும்
என்று உறுதியாக நினைத்தார். அந்தக் குதிரை மீது பணத்தைக்
கட்டினார்.
ஆனால், அந்தக் குதிரை தோற்றுவிட்டது.
பெருந்தொகையை இழந்தார், வாசன். "தொலைந்தார், அவர். இனி
குதிரைப்பந்தய மைதானத்தின் பக்கம் வரவேமாட்டார்" என்று பலரும்
பேசினார்கள்.
தோற்ற குதிரையை வாங்கினார்
ஜெயிக்கும் என்று நினைத்த குதிரை தோற்றது ஏன் என்று
யோசித்தார், வாசன். சில சமயம், குதிரைப் பந்தயத்தில்
தில்லு முல்லுகள் நடப்பது உண்டு. இந்த ஊழலுக்குத் துணை
போகும் ஜாக்கிகள், வெற்றிக் கம்பத்தை நெருங்கும்போது
குதிரையைப் பிடித்து இழுத்துவிடுவார்கள்.
தான் பணம் கட்டிய குதிரை, உண்மையில் வெற்றி பெறக்கூடிய
நல்ல குதிரைதான் என்பதை நிரூபிக்க வாசன் விரும்பினார்.
குதிரையின் சொந்தக்காரரைச் சந்தித்து, அந்தக் குதிரையை
விலைக்குத் தரும்படி கேட்டார்.
"உங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுத்திய அந்தக் குதிரையையா
வாங்க நினைக்கிறீர்கள்? உண்மையாகவா?" என்று சிரித்தார்,
குதிரையின் சொந்தக்காரர்.
"உண்மையிலேயே அந்தக் குதிரைதான் எனக்கு வேண்டும்" என்றார்,
வாசன். குதிரையின் சொந்தக்காரர் சொன்ன விலையை கொடுத்து
குதிரையை வாங்கிக்கொண்டு, புனாவுக்குச் சென்றார்.
அங்கு குதிரைக்கும், குதிரை மீது சவாரி செய்பவருக்கும் சிறந்த
பயிற்சிகள் அளித்தார்.
பிறகு பம்பாயில் நடந்த குதிரைப் பந்தயத்தில், அந்தக் குதிரையை
கலந்து கொள்ளச் செய்தார். அதன் மீது நிறைய பணத்தைக்
கட்டினார். "தோற்ற குதிரையை வாங்கி ஓடவிடுவதுடன், அதன் மீது
நிறைய பணமும் கட்டியிருக்கிறார், வாசன்" என்று பலரும் கேலி
செய்தார்கள்.
ஆனால், அந்தப் பந்தயத்தில் வாசன் குதிரைதான் முதலாவதாக
வந்தது. அவருக்கு நிறைய பணம் கிடைத்தது. எல்லோரும்
அதிசயப்பட்டார்கள். இதன்பிறகு, படத்தயாரிப்பில் தீவிரமாக
இறங்கிவிடவே, குதிரைப் பந்தயத்துக்கு போவதை அடியோடு
நிறுத்திவிட்டார், வாசன்.
--------------
by ethirparathathu
வைத்தது பற்றி அக்காலத்தில் ஒரு வதந்தி உண்டு.
வாசன் குதிரைப்பந்தயம் போவது வழக்கம் என்றும், ஜெமினி என்ற
குதிரை மீது பணம் கட்டியதில் நிறைய பணம் வந்தது என்றும்,
அந்தப் பணத்தைக்கொண்டு ஸ்டூடியோ அமைத்ததால் "ஜெமினி"
என்ற பெயர் சூட்டப்பட்டது என்றும் கூறுவார்கள்.
வாசன், குதிரைப் பந்தயத்துக்கு போவது உண்டு.
ஆனால், "ஜெமினி" என்ற பெயர் சூட்டப்பட்டதற்கு அது காரணம் அல்ல.
அவருடைய மனைவி பட்டம்மாளுக்கு மிதுன ராசி. மிதுனத்துக்கு
ஆங்கிலப் பெயர் ஜெமினி. எனவே தான், தன் ஸ்டூடியோவுக்கு
"ஜெமினி" என்று பெயர் சூட்டினார்.
குதிரைப் பந்தயத்தில் வாசனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்
அபூர்வமானவை. குதிரைப் பந்தய நாளன்று அதிகாலையில்,
பந்தய மைதானத்தில் குதிரைகளை ஜாக்கிகள் ஓட்டிப் பார்த்து
பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சியை வாசன் போய்ப்
பார்ப்பார். எந்தக் குதிரை நன்றாக ஓடுகிறது, எந்தக் குதிரை
வெற்றி பெறும் என்பதை துல்லியமாக கணித்து, அந்தக் குதிரை
மீது பணம் கட்டுவார்; வெற்றி பெறுவார்.
ஒரு சமயம் அவர் பம்பாயில் நடந்த குதிரைப் பந்தயத்துக்குச்
சென்றார். "ஸ்கூல் பார் ஸ்காண்டல்" என்ற குதிரை வெற்றி பெறும்
என்று உறுதியாக நினைத்தார். அந்தக் குதிரை மீது பணத்தைக்
கட்டினார்.
ஆனால், அந்தக் குதிரை தோற்றுவிட்டது.
பெருந்தொகையை இழந்தார், வாசன். "தொலைந்தார், அவர். இனி
குதிரைப்பந்தய மைதானத்தின் பக்கம் வரவேமாட்டார்" என்று பலரும்
பேசினார்கள்.
தோற்ற குதிரையை வாங்கினார்
ஜெயிக்கும் என்று நினைத்த குதிரை தோற்றது ஏன் என்று
யோசித்தார், வாசன். சில சமயம், குதிரைப் பந்தயத்தில்
தில்லு முல்லுகள் நடப்பது உண்டு. இந்த ஊழலுக்குத் துணை
போகும் ஜாக்கிகள், வெற்றிக் கம்பத்தை நெருங்கும்போது
குதிரையைப் பிடித்து இழுத்துவிடுவார்கள்.
தான் பணம் கட்டிய குதிரை, உண்மையில் வெற்றி பெறக்கூடிய
நல்ல குதிரைதான் என்பதை நிரூபிக்க வாசன் விரும்பினார்.
குதிரையின் சொந்தக்காரரைச் சந்தித்து, அந்தக் குதிரையை
விலைக்குத் தரும்படி கேட்டார்.
"உங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுத்திய அந்தக் குதிரையையா
வாங்க நினைக்கிறீர்கள்? உண்மையாகவா?" என்று சிரித்தார்,
குதிரையின் சொந்தக்காரர்.
"உண்மையிலேயே அந்தக் குதிரைதான் எனக்கு வேண்டும்" என்றார்,
வாசன். குதிரையின் சொந்தக்காரர் சொன்ன விலையை கொடுத்து
குதிரையை வாங்கிக்கொண்டு, புனாவுக்குச் சென்றார்.
அங்கு குதிரைக்கும், குதிரை மீது சவாரி செய்பவருக்கும் சிறந்த
பயிற்சிகள் அளித்தார்.
பிறகு பம்பாயில் நடந்த குதிரைப் பந்தயத்தில், அந்தக் குதிரையை
கலந்து கொள்ளச் செய்தார். அதன் மீது நிறைய பணத்தைக்
கட்டினார். "தோற்ற குதிரையை வாங்கி ஓடவிடுவதுடன், அதன் மீது
நிறைய பணமும் கட்டியிருக்கிறார், வாசன்" என்று பலரும் கேலி
செய்தார்கள்.
ஆனால், அந்தப் பந்தயத்தில் வாசன் குதிரைதான் முதலாவதாக
வந்தது. அவருக்கு நிறைய பணம் கிடைத்தது. எல்லோரும்
அதிசயப்பட்டார்கள். இதன்பிறகு, படத்தயாரிப்பில் தீவிரமாக
இறங்கிவிடவே, குதிரைப் பந்தயத்துக்கு போவதை அடியோடு
நிறுத்திவிட்டார், வாசன்.
--------------
by ethirparathathu
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: எஸ்.எஸ்.வாசன், தமது ஸ்டூடியோவுக்கு "ஜெமினி" என்ற பெயரை வைத்தது பற்றி...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புலிகள் என்ற பெயரை விடுத்து வேறு பெயரில் இயங்குகிறார்கள் - ஜலியா
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» தமது உதவி இயக்குனர்களை கண்டுகொள்ளாத சீமான்!
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» ஜெமினி!
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» தமது உதவி இயக்குனர்களை கண்டுகொள்ளாத சீமான்!
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» ஜெமினி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|