Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
2 posters
Page 1 of 1
பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
சென்னை:
காரில் பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபி மீது,
பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த
செங்கல்பட்டு எஸ்பி கண்ணனை அதிரடியாக சஸ்பெண்ட்
செய்யப்பட்டார்.
முதல்வர் பிரச்சார பயணத்தின்போது பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாதுகாப்பு அதிகாரியாக
இருந்த சிறப்பு டிஜிபி, பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த
வேண்டும் என்று கூறி தனது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு
கொடுத்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் ஐபிஎஸ் அதிகாரி, காரில் இருந்து
உடனே இறங்கிவிட்டார். பின்னர், இச்சம்பவம் குறித்து உள்துறை
செயலாளர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி
சென்னைக்கு தனது காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது சிறப்பு டிஜிபி ஆதரவாளரான செங்கல்பட்டு எஸ்பி கண்ணன்,
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸ் அதிகாரி வந்த
காரை 100 பேர் கொண்டு போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தி
சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பெண் ஐபிஎஸ் அதிகாரி
சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவரது கார் சாவியை
எஸ்பி கண்ணன் எடுத்து வைத்து கொண்டார். பிறகு ஒருவழியாக
பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னை வந்து உள்துறை செயலாளர்
பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் சம்பவம் குறித்து
புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு
மாற்றப்பட்டார். மேலும், பாலியல் குறித்து விசாரணை நடத்த கூடுதல்
தலைமை செயலாளர் ஜெய ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு
அமைக்கப்பட்டது. மேலும், பாலியல் புகாரின் மீது சிறப்பு டிஜிபி மற்றும்
செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டு
தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே 10 பெண் ஐபிஎஸ்
அதிகாரிகள் சிறப்பு டிஜிபி மற்றும் புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ்
அதிகாரியை தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற
கோரி புகார் அளித்து இருந்தனர்.
ஆனால் பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த
செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து, அ
வர் பணியிடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் உள்துறை
செயலாளர் பிரபாகர் செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன் வணிக
குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் மாலே மாலிக்,
தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், விழுப்புரம்
சிபிசிஐடி கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி,
செங்கை எஸ்பி கண்ணன் குறித்த அறிக்கை அனுப்பி இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் எலெக்ஷன் தொடர்பு இல்லாத பணியான வணிக
புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் எஸ்பி கண்ணன் மீது
பலாத்கார வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக எஸ்பி கண்ணனை சஸ்பெண்ட் செய்தும், அவர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணைய உத்தரவில்
கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை
கமிஷனராக இருந்த சுந்தரவதனன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த துரை. சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து
துணை கமிஷனராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், இந்த வழக்கில் முக்கிய நபரான சிறப்பு டிஜிபி மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
காரில் பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபி மீது,
பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த
செங்கல்பட்டு எஸ்பி கண்ணனை அதிரடியாக சஸ்பெண்ட்
செய்யப்பட்டார்.
முதல்வர் பிரச்சார பயணத்தின்போது பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாதுகாப்பு அதிகாரியாக
இருந்த சிறப்பு டிஜிபி, பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த
வேண்டும் என்று கூறி தனது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு
கொடுத்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் ஐபிஎஸ் அதிகாரி, காரில் இருந்து
உடனே இறங்கிவிட்டார். பின்னர், இச்சம்பவம் குறித்து உள்துறை
செயலாளர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி
சென்னைக்கு தனது காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது சிறப்பு டிஜிபி ஆதரவாளரான செங்கல்பட்டு எஸ்பி கண்ணன்,
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸ் அதிகாரி வந்த
காரை 100 பேர் கொண்டு போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தி
சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பெண் ஐபிஎஸ் அதிகாரி
சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவரது கார் சாவியை
எஸ்பி கண்ணன் எடுத்து வைத்து கொண்டார். பிறகு ஒருவழியாக
பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னை வந்து உள்துறை செயலாளர்
பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் சம்பவம் குறித்து
புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு
மாற்றப்பட்டார். மேலும், பாலியல் குறித்து விசாரணை நடத்த கூடுதல்
தலைமை செயலாளர் ஜெய ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு
அமைக்கப்பட்டது. மேலும், பாலியல் புகாரின் மீது சிறப்பு டிஜிபி மற்றும்
செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டு
தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே 10 பெண் ஐபிஎஸ்
அதிகாரிகள் சிறப்பு டிஜிபி மற்றும் புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ்
அதிகாரியை தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற
கோரி புகார் அளித்து இருந்தனர்.
ஆனால் பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த
செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து, அ
வர் பணியிடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் உள்துறை
செயலாளர் பிரபாகர் செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன் வணிக
குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் மாலே மாலிக்,
தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், விழுப்புரம்
சிபிசிஐடி கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி,
செங்கை எஸ்பி கண்ணன் குறித்த அறிக்கை அனுப்பி இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் எலெக்ஷன் தொடர்பு இல்லாத பணியான வணிக
புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் எஸ்பி கண்ணன் மீது
பலாத்கார வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக எஸ்பி கண்ணனை சஸ்பெண்ட் செய்தும், அவர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணைய உத்தரவில்
கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை
கமிஷனராக இருந்த சுந்தரவதனன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த துரை. சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து
துணை கமிஷனராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், இந்த வழக்கில் முக்கிய நபரான சிறப்பு டிஜிபி மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
Re: பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
?????
!!!!!
!!!!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஜெ., சிகிச்சை வீடியோ விவகாரம்: பாய்கிறது வழக்கு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்
» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்;
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்
» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்;
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|