ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்

Go down

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Empty சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்

Post by ayyasamy ram Mon Feb 22, 2021 6:51 am

ஒருமுறை பக்கத்து ஊரில் துலாபாரம் படம் போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு படத்துக்குப்போனோம் குடும்பத்தில் மூவர்.
அன்றிலிருந்து கொஞ்ச வருடமாய் சினிமா ஆசையே அற்றுப்போகச் செய்த அத்தனை சோகமான படமது. மகிழ்வாய் ஆரம்பித்த படம் கொஞ்சம் கொஞ்சமாய் சோகமாகி அழுது தவித்து வெளியே விட்ட கதை.
அந்தப்படத்தில் இந்தப்பாடலே அத்தனை சுகமானது.
கதையெல்லாம் சொன்னால் பதிவு நீளும் நேராக கவிஞரின் வரிகளுக்குள் போய்விடலாம்.
*******
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!
தென்றலுக்குச் சீதனமாய் தேவன் தந்த தமிழ்க்
கன்று குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!
*******
என நாட்டியமாடும் ஒரு மங்கைக்கு பாட்டுச் சொல்லும் பாவணையில் காதலில் விழுந்த நாயகனும்,நாயகியும் சங்கம் வளர்த்த தமிழ் வெல்லுமெனும் நம்பிக்கை வரியில் பல்லவியைத் தொடங்கி அடுத்து
*********
செவ்வரி யோடிய கண்களி ரெண்டினில்
சேலொடு வேலாட!
இரு கொவ்வை இதழ்களும்
கொத்து மலர்களும்
கொஞ்சி மகிழ்ந்தாட!
********
எனக் காதலன் நாட்டியத்துக்கு வரி சொல்வதுபோல் தன் காதலியின் அழகை ரசித்துச்சொல்ல.
அவளோ..
********
தெய்வ ரதத்தினைச் சேலை மறைத்திட
சிற்றிடை தள்ளாட
நடை சிந்து படித்தவள்
பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட..!
*******
எனக் காதலன் சொன்னதை இல்லையென மறுக்காமல் அவளழகை அவளே மகிழ்வாய் சொன்னபின்.
*******
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ்
வெல்லும் வெல்லும்.
******
என அங்கே அங்க வர்ணிப்போடு அப்படியே நின்றுவிடாமல் அவன்
தமிழின் பெருமை சொல்லி முடித்ததும்.
அவளோ விட்டதைத் தொடர்வாள்
********
தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு பக்கம் உருண்டு
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து
******
என்றதும்
அடடா..! என அவன் வியந்து
******
அதைத் தொட வோடிய
விழியோ டொரு விழிமோதிய கணமே
எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு
பக்கம் உருண்டு முற்றித் திரண்டு
என்னைத் தாங்க அழைத்திட்ட விருந்து!
*********
என்று சங்கம் வளர்த்த அத் தமிழில் சுவையூரிய சொற்களையெடுத்துச் சொல்லிவிட்டு அச் சரணத்தின் இரண்டாம் பாகத்தில்.
********
காலமெனும் ஆற்றினிலே
கையெடுத்து நீந்திவந்து
கோடிமலர் தேடி வந்து வெல்லும் வெல்லும்
உயர் கோபுரத்தில் ஏறி நின்று
சொல்லும் சொல்லும்.
******
என்று ஒருவருக்கொருவர் இன்ப வயப்பட்டு எடுத்துச் சொன்ன இரு சரணத்தின் முடிவில் இருவரும் இணைந்து.
*******
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்......
****
எனப் பாடிமுடிப்பர் அப் பாடலை.
இந்தப் பாடலில் இருக்கும் சிறப்பையெல்லாம் சொல்ல ஒரு பதிவு பத்தாது.
சங்கம் வளர்த்த தங்கத் தமிழெடுத்து தமிழைப் புகழ்ந்து, காதலில் நுழைந்து, காமத்தில் நனைந்து, கேட்போரையும் தமிழால் நனைத்து சந்த வரிகளை தந்த கவி யாராக இருப்பார் ? நம்ம அப்பச்சி கண்ணதாசனேதான்.
ஜி.தேவராஜன் அவர்களின் இசையில் டி.எம்.எஸ் &சுசிலா பாடிய துலாபாரம் படத்தில்தான் இப்பாடல்.
(சொன்னதைச் சொன்னாலும் மீண்டும்)
இன்னும் சொல்ல வருகிறேன்
வாஞ்சையுடன் உங்கள்
வளநாடன்.
(முகநூலில் படித்தது)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Empty Re: சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்

Post by ayyasamy ram Mon Feb 22, 2021 6:51 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum