ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

Top posting users this week
heezulia
மிரள வைப்பான் ‘சுல்தான்’ Poll_c10மிரள வைப்பான் ‘சுல்தான்’ Poll_m10மிரள வைப்பான் ‘சுல்தான்’ Poll_c10 
cordiac
மிரள வைப்பான் ‘சுல்தான்’ Poll_c10மிரள வைப்பான் ‘சுல்தான்’ Poll_m10மிரள வைப்பான் ‘சுல்தான்’ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரள வைப்பான் ‘சுல்தான்’

Go down

மிரள வைப்பான் ‘சுல்தான்’ Empty மிரள வைப்பான் ‘சுல்தான்’

Post by ayyasamy ram Tue Feb 16, 2021 7:21 am

மிரள வைப்பான் ‘சுல்தான்’ TM_0214_CJ8_doc7a0wxc63k2s1gg9panyf_13134931_kunalan_modified
-
சுல்­தான்’ படம் வெளி­யீடு காணத் தயா­ராகிவிட்­டது. முழுக்க முழுக்க வணிக ரீதி­யா­லான அம்­சங்­க­ளு­டன் படம் சிறப்­பாக உரு­வாகி இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

அதென்ன ‘சுல்­தான்’?

“எது­கு­றித்­தும் கவ­லைப்­ப­டா­மல் தன் மன­துக்கு எது சரி­யென்று தோன்­று­கி­றதோ அதைச் செய்து வாழ்­ப­வன்­தான் இந்த ‘சுல்­தான்’. இவன் எப்­ப­டிப்­பட்­ட­வன் என்று அவ்­வ­ளவு எளி­தில் உங்­க­ளால் வரை­ய­றுக்க முடி­யாது. சமு­தா­யத்­துக்கு நிச்­ச­யம் உணர்த்­தியே ஆக­வேண்­டும் எனும் நல்ல செய்­தி­யு­டன் வரு­கி­றான் சுல்­தான்,” என்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

சிவ­கார்த்­தி­கே­யனை ‘ரெமோ’ படத்­தில் பளிச்­சென்று தெரி­ய­வைத்­த­வர் இவர். இப்­போது அதி­லி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்டு அதி­ர­டிக் கதை­யு­டன் கார்த்­தி­யு­டன் கைகோத்து களம் இறங்­கு­கி­றார்.

“இந்­தப் படம் வெற்றி பெறு­வ­தற்­கான அத்­தனை வேலை­க­ளை­யும் பார்த்­துப் பார்த்­துச் செய்­தி­ருக்­கி­றோம். சில சம­யங்­களில் சில விஷ­யங்­கள் நாம் ஆசைப்­பட்ட மாதி­ரியே பளிச்­சென்று நம் கண்­முன் வந்து நிற்­கும். இது அப்­ப­டிப்­பட்ட ஒரு படம்­தான்.

“பாண்­ட­வர் பக்­கம் நிற்­கா­மல் கிருஷ்­ணர் கௌர­வர் பக்­கம் நின்­றி­ருந்­தால் என்று படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­பில் ஒரு வச­னம் இருப்­ப­தைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். அந்­தக் கேள்­விக்­கான விடை­தான் சுல்­தான்,” என்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

கதைப்­படி சுல்­தான் என்­பது கார்த்தி­யின் செல்­லப் பெய­ராம். எப்­போ­தும் அவ­ரைச் சுற்றி ஒரு ரவு­டிக் கூட்­டம் இருக்­கு­மாம். கதை எழு­தும்­போது இதை­யெல்­லாம் எளிதில் எழு­தி­விட்­டா­லும் அதைக் காட்­சிப்­ப­டுத்­தும்­போது வெகு­வாக மெனக்­கெட வேண்டி இருந்­தது என்­கி­றார்.

“கார்த்­தி­யைப் பொறுத்­த­வரை விமர்­ச­னங்­களை வெளிப்­ப­டை­யாக வர­வேற்­கி­றார். பிறர் தன்­னைக் குறை சொல்­லும் முன்பே தன்­னைச் சரி­செய்துகொள்­ளும் இயல்­பும் பக்­கு­வ­மும் அவ­ரி­டம் உள்­ளது.

“‘கைதி’ படம் வெளி­வந்த பிறகு அவ­ருக்கே தன் படங்­கள் குறித்த எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­தி­ருக்­கும். அந்த எதிர்­பார்ப்­புக்கு மதிப்­ப­ளிக்­கும் வகை­யில் இந்­தப் படம் உரு­வாகி இருப்­ப­தில் எனக்கு அதிக மன­நி­றை­வும் நிம்­ம­தி­யும் ஏற்­பட்­டுள்­ளது. அவ­ரும் இதை உணர்ந்­தி­ருப்­ப­தாக நினைக்­கி­றேன். என்னை தன் தம்பி மாதிரி நினைத்­துக் கொண்­டா­டு­கி­றார்,” என்று நெகிழ்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

இப்­ப­டத்­தின் கதா­நா­யகி ராஷ்­மிகா மந்­தனா. விஜய் நடிக்­கும் அடுத்த படத்­தின் நாயகி இவர்­தான் என்று கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் ‘சுல்­தான்’ படம் அவ­ரைத் தமிழ் ரசி­கர்­க­ளின் மன­தில் கச்­சி­த­மாக இடம்­பெற வைக்­கும் என்­கிறது அப்­ப­டக்­குழு.

“பக்­கத்து வீட்­டி­லி­ருக்­கும் பெண்­ணின் சாய­லில் இருக்­கி­றார் ராஷ்­மிகா. எந்த நேர­மும் உற்­சா­க­மும் கேலி­யும் கிண்­ட­லு­மாக படப்­பி­டிப்பு அரங்­கில் வலம்­வ­ரு­வார். அதே­ச­ம­யம் ‘ஆக்­‌ஷன்’ என்று சொல்­லி­விட்­டால் போதும் ஒரே நொடி­யில் கதா­பாத்­தி­ர­மாக மாறி­வி­டும் திற­மை­சாலி.

“எல்­லோ­ருக்­கும் பிடித்த நடி­கை­யாக இருப்­பது எளிதல்ல. அனை­வ­ரி­ட­மும் மிக இயல்­பா­கப் பேசிப் பழ­கும் சின்­னப் பெண். இப்­ப­டத்­தில் கார்த்­திக்­கும் ராஷ்­மி­கா­வுக்­கும் இடை­யே­யான வண்­ண­ம­ய­மான காதல் இளம் ரசி­கர்­க­ளைப் பாடாய்ப்­ப­டுத்­தும். இப்­போது தெலுங்கு தேசத்­தின் செல்­லப் பெண்­ணாக வலம் வரும் ராஷ்­மிகா ‘சுல்­தான்’ வெளி­யான பிறகு தமிழ் ரசி­கர்­க­ளுக்­கும் செல்­லப் பெண்­ணாகி விடு­வார்,” என்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

இப்­ப­டத்­தில் யோகி­பா­பு­வும் இணைந்­தி­ருப்­பது பெரும் பலம் என்­கிறது படக்­குழு. அவ­ரும் கார்த்­தியும் சேர்ந்து செய்­யும் கலாட்­டா­வால் திரை­ய­ரங்­கு­களில் சிரிப்­பு­ தெறிக்­கும் என்­கி­றார்­கள்.

“படப்­பி­டிப்பு தொடங்­கிய ஒன்­றி­ரண்டு நாட்­க­ளி­லேயே கார்த்­திக்­கும் யோகி­பா­பு­வும் மன­த­ள­வில் நெருங்கி வந்­து­விட்­ட­னர். இரு­வ­ரும் பேசும் ஒற்­றை­வரி வச­னங்­க­ளால் மொத்த படப்­பி­டிப்பு அரங்­கும் சிரிப்­ப­லை­யில் அதிர்ந்­தது.

“ரசி­கர்­கள் எவ்­வ­ளவு மகிழ்­வார்­கள் என்­பதை என்­னால் கற்­பனை செய்ய முடி­கிறது. ‘கே.ஜி.எஃப்.’ படத்­தின் வில்­லன் ராமச்­சந்­திர ராஜுவை கோடம்­பாக்­கத்­துக்கு அழைத்து வந்­தி­ருக்­கி­றோம். மனி­தர் நடிப்­பில் மிரள வைக்­கி­றார்.

“படப்­பி­டிப்­பின்­போது அவர் ஓர் ஓர­மாக நாற்­காலி­யில் அமர்ந்­தி­ருப்­ப­தைப் பார்த்­தா­லும் கூட பய­மாக இருக்­கும். அவ­ரு­டைய அட்­ட­கா­சங்­க­ளைத் திரை­யில் பார்க்­கும்­போது ரசி­கர்­களும் மிரள்­வார்­கள்,” என்­கிறார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum