ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்

3 posters

Go down

தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள் Empty தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்

Post by kirupairajah Wed Jan 13, 2010 8:52 pm

எதிர்வரும் சனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளின்
நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin, Ireland]
இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக் கேட்டறியும்.
மக்களின் நிலையான நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal
- PPT] விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப்
படைகள் மீது பல போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ன.
அவை தொடர்பாக - அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் 11 நீதிபதிகளைக்
கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று விசாரணை செய்யவுள்ளது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட வன்னிப் போரின் போது
அப்பாவிப் பொது மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்
குற்றங்களை இழைத்ததாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப்படைகள்
மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
மனிதாபிமானத்துக்கு எதிரான இந்தக் குற்றங்கள் தொடர்பாக - மிகவும்
மதிப்பு மிக்கதும், மிலன் நகரினைத் தளமாக் கொண்டதுமான 'மக்களின் நிலையான
நீதிமன்றம்' [Milan based Permanent Peoples’ Tribunal - PPT]
விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் சனவரி 14 ஆம்,15 ஆம் திகதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளின்
நகரில் உள்ள ட்றினிற்றி கல்லூரியில் [Trinity College, Dublin, Ireland]
இந்த நீதிமன்றம், குறி்ப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பாகக் கேட்டறியும்.
இதன் பின்னர் - மறுநாள் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில்
தாம் கேட்டறிந்த விடயங்கள் தொடர்பாகத் தற்காலிகமான கருத்தை நீதிமன்றம்
வெளியிடும்.
இந்த நீதிமன்றத்தை - அயர்லாந்திலுள்ள டப்ளின் ரினிற்றி கல்லூரியின்
ஐரிஸ் பொருளாதாரப் பாடசாலை மற்றும் டப்ளின் சிற்றி பல்கலைக்கழகத்தின்
சட்ட மற்றும் அரசுத்துறைப் பாடசாலை [Irish School of Ecumenics, Trinity
College Dublin and the School of Law and Government, Dublin City
University, Dublin, Ireland] ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
சிறிலங்காவில் அமைதிக்கான ஐரிஸ் அமைப்பு [Irish Forum for Peace in Sri
Lanka - IFPSL].
இந்த நிகழ்வுக்கான ஒழுங்குகளைச் செய்துள்ளது.
இந்த நீதிமன்றத்தில் -
- சகிப்புத்தன்மை மற்றும் வன்முறைகளுக்கு எதிரான யுனெஸ்கோ விருது
பெற்றவரும், பொருளாதார வீழ்ச்சி தொடர்பான ஐ.நா. ஆணைக் குழுவின்
உறுப்பினரும், பெல்ஜியம் லுவெய்ன் பல்கலைக்கழகத்தின் [University of
Louvain, Belgium] பேராசிரியருமான *பிரான்சுவா ஹுராட் [Francois Houtart]
*,

francois.houtart@uclouvain.be

- புதுடெல்கி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், இந்தியாவில்
முஸ்லிம்களின் சமூகப் பொருளாதாரக் கல்வி நிலை தொடர்பாக ஆராய இந்தியப்
பிரதமர் மன்மோகன் சிங்-கினால் நியமிக்கப்பட்ட சச்சார் ஆணைக்குழுவின்
தலைவருமான *ராஜிந்தர் சச்சார் [Rajinder Sachar]*,

Justice(Retd.) Rajindar Sachar
A-19, New Friends Colony
New Delhi-110065
Tel:091-11-26847786,26830194
Fax: 091-011-26313393
Mobile : 9810009644
http://www.servantspeople.org/oo.htm - Trustee
rsachar1@vsnl.net
rsachar23@bol.net.in

- எகிப்திய எழுத்தாளரும், பயிற்சி பெற்ற மருத்துவரும், எகிப்தில்
பெண்கள் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பவரும், ஆபிரிக்காவிலும் மத்திய
கிழக்கிலும் பெண்களுக்கான திட்டங்கள் தொடர்பான ஐ.நா.வின் ஆலோசகராக
இருந்தவருமான *நவல் அல் சடாவி [Nawal al Saadawi]*,

Nawal al Saadawi - Un for women
19 MAAHAD NASSER STREET BLG. 1
SHOUBRA GARDENS 11241
CAIRO EGYPT
Telephone:+ (202) 2 202 2278
Fax: + (202) 2 203 5001
nawalalsaadawi@yahoo.com
http://www.nawalsaadawi.net/

- பௌத்த அமைதிப் பிரசாரங்களை மேற்கொள்பவரும், எழுத்தாளரும்,
தாய்லாந்தில் சமூக மனிதாபிமான அமைப்புகளின் செயற்பாட்டாளரும், மாற்று-
நொபேல் பரிசு பெற்றவருமான [Alternative Nobel Prize - Right Livelihood
Award] ளருமான *சுலக் சிவரக்ஸா [Sulak Sivaraksa]*,

Sulak Sivaraksa
Alternative Nobel Prize - Right Livelihood Award
Thai Buddhist, social activist
pipob1969@yahoo.co.uk

- ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளரும், ஈராக்கிற்கு எதிராக ஐ.நா.
பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதித்த போது அதற்கு எதிர்ப்புத்
தெரிவித்து, தனது 34 ஆண்டு கால பணியில் இருந்து விலகியவரும், காந்தி
சர்வதேச அமைதி விருதை [Laureate of the Gandhi International Peace
Award] பெற்றவருமான *டெனிஸ் ஹலிடே [Denis Halliday]*,

இவருடைய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை

- மிலன் நிலையான மக்கள் நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் *கியானி
ரொக்னோனி [Gianni Tognoni]*,

Dr. Gianni Tognoni
Milan based Permanent Peoples’ Tribunal - PPT
General Secretary - Permanent Peoples' Tribunal
Via della Dogana Vecchia
Rome – Italy – 500186
Tel: +39 0872570303, +39 02 39014482
Fax: +39 0872570326, 0039 06 6877774
Mobile: +393471824914
filb@iol.it
tognoni@negrisud.it
tognoni@marionegri.it
www.internazionaleleliobasso.it

- இனப் படுகொலைகள் பற்றிய கல்வி நிலையத்தின் [Centre for Genocide
Studies at the Universidad Nacional de Tres de Febrero]
பணிப்பாளரும், ஆர்ஜென்ரீனாவின் புவனஸ்அயர்ஸ் பல்கலைக்கழகத்தின்
இனப்படுகொலைகள் பீடத்தின் [Faculty of Genocide at the University of
Buenos Aires] விரிவுரையாளருமான *டானியல் பியேஸ்ரன் [Daniel Feierstein]
*,
Daniel Feierstein
Director Center of Genocide Studies
(National University of Tres de Febrero, Argentina)
dfeierstein@untref.edu.ar
congresogenocidio@untref.edu.ar
www.uba.ar

- டப்ளினில் உள்ள மனித உரிமைகளைக் காப்போரின் பாதுகாப்புக்கான அமைப்பின்
[Director, Front Line – The International Foundation for the
Protection of Human Rights Defenders] முன்னிலைப் பணிப்பாளரான *மேரி
லோலர் [Mary Lawlor]*

Mary Lawlor
Director of Front Line
The International Foundation for the Protection of Human Rights
Defenders (((a joint programme of the World Organisation Against
Torture (OMCT) and the International Federation for Human Rights
(FIDH)))))
info@FrontLineDefenders.org
marylawlor@frontlinedefenders.org
Tel: +353-1-212 37 50
Fax: +353-1-212 10 01

- அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான நிபுணரும், பிலிப்பைன்சில்
மேற்கொள்ப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை
மீறல்கள் பற்றிய மக்கள் நீதிமன்றத்தின் [People’s Tribunal on extra-
judicial killings and violations of human rights in the Philippines]
உறுப்பினருமான *ஒய்ஸ்ரென் ரிவெற்றர் [Oystein Tveter]*,

Kirkens Hus
Radhusgt 1-3
Oslo – 0151 – Norway
http://www.karibu.no/
post@karibu.no
rostrup@karibu.no (Present Director – Karibu Foundation)
Phone: +47 23 08 13 02
Fax: +47 23 08 13 01
http://www.karibu.no/content.asp?id=3

- இத்தாலியின் முன்னாள் செனெட் உறுப்பினரும் அரசு சார்பற்ற அமைப்புகளின்
முன்னணிச் செயற்பாட்டாளருமான *பிரான்சிஸ்கோ மார்ரோன் [Francesco Martone]
*

Francesco Martone
C/O Centro Internazionale Crocevia
Via F. Ferraironi 88/6
Roma 00172
ITALY
Tel: 396 244 0 4212
Fax: 396 242 4177
Email: fmartone@cambio.it, info@gsinstitute.org
http://www.ciel.org/Ifi/bicngos.html

ஆகியோர் இந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.

இந்த மக்கள் நீதிமன்றம் சிறிலங்கா அரசு மற்றும் அதன் படைகளுக்கு எதிரான
அனைத்துப் போர்க் குற்ற மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்
குறித்தும் விசாரணைகள் நடத்தும்.
2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த
பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் குழு பரிசீலனை
செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவைச் சேர்ந்த பல மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.
சபை ஆகியனவும் - மனித நேயத்துக்கு எதிரான போர்க் குற்ற மற்றும்
அமைதிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான அறிக்கைளைச் சமர்பிக்கத்
திட்டமிட்டுள்ளன.
அதே வேளை, லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் நிகால் ஜெயசிங்கவுக்கும்
இந்த நீதிமன்றத்தின் அமைப்பாளர்களால் அழைப்பு அனுப்பட்டுள்ளது.
ஆனால் - அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இன்னும் வரவில்லை.
எனினும் - சிறிலங்கா அரசின் சார்பில் சட்டவாளர் ஒருவர் நேரடியாகச்
சமூகமளித்து இந்த விசாரணையை அவதானிக்கவுள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் குழுச் சாட்சியங்கள்
முதலில் கவனத்தில் எடுக்கப்படும்.
ஐ.நா.வின் உட்சுற்று ஆவணங்களின் படி - 2009 ஏப்ரலில், வான் மற்றும் தரை
வழி கனரக ஆயுதத் தாக்குதல்களின் போது அண்ணளவாக 116 பொது மக்கள்
பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
போரின் கடைசி வாரங்களில் சிறியதொரு பகுதிக்குள் முடங்கிப் போயிருந்த
நூறாயிரக்கணக்கான பொது மக்கள் மீது சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட
பீரங்கித் தாக்குதல்களின் போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள்
கொல்லப்பட்டதாக பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய ஊடகங்கள் கூறியிருந்தன.
2008 டிசம்பர் 8ஆம் நாளுக்கும் - 2009 மே 2 ஆம் நாளுக்கும் இடையில் 30
தடவைகள் மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மனித உரிமைகள்
காப்பகம் [Human Rights Watch] அறிக்கையிட்டிருந்தது.
அதே வேளை - பிரெஞ்சு மருத்துவக் குழுவின் தகவல்களின் படி - 'வெள்ளை
பொஸ்பரஸ்' இரசாயணங்கள் மற்றும் கொத்துக் குண்டுகள் [cluster munitions
and white phosphorous] என்பன பொது மக்களுக்கு எதிராகப்
பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.


தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள் Empty Re: தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்

Post by nandhtiha Wed Jan 13, 2010 9:00 pm

வணக்கம்
இளவல் திரு கிருபை ராஜா
நான் அனுப்பி விட்டேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள் Empty Re: தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்

Post by முபிஸ் Wed Jan 13, 2010 10:38 pm

தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள் 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள் Empty Re: தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum