Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
2 posters
Page 1 of 1
வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
ஒவ்வொருவரின் காதல் கதை மிகவும் சுவாரஸ்மானதாக
இருக்கும். அதனை வாழ்ந்து காட்டியிருக்கும் அந்த
காதலர்களுக்குத் தான் அதனுடைய வீரியும் புரியும்.
ஆனால் அவர்களின் காதல் மூலமாக இன்று வரை நம்
நினைவில் வாழுகின்ற சில காதலர்களைப் பற்றி தெரியுமா?
இன்றைக்கு இருப்பதைப் போன்ற வசதிகளும் வாய்ப்புகளும்
அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.
ஏராளமான சமுதாய அடக்குமுறைகளை தாண்டியே
தங்களின் காதலை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். பல்வேறு
இன்னல்களை கடந்து காதலில் ஜெயித்து காட்டிய அவர்களின்
ஒவ்வொரு கதையுமே நமக்கு இன்ஸ்பிரேஷன்!!!!!
மனிதனின் நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே காதல்
என்ற உணர்வும் இருக்கிறது, அன்றைய தினத்திலிருந்து இன்று
வரை உயிர்ப்புடன் இருப்பதும் அந்த காதலே...
ஷாஜஹான் மும்தாஜ்
-
![வரலாறாக மாறிய சில காதல் கதைகள்! 11-1505109750-1](https://tamil.boldsky.com/img/2017/09/11-1505109750-1.jpg)
ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும்
சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு
வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான்.
அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது
காதல்.
ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம்
கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது.
மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர்
சூட்டி மகிழ்ந்தார். ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம
வயது.
ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக
பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை
நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது
குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு
இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால்
கட்டப்பட்டது தாஜ்மஹால்.
-
இருக்கும். அதனை வாழ்ந்து காட்டியிருக்கும் அந்த
காதலர்களுக்குத் தான் அதனுடைய வீரியும் புரியும்.
ஆனால் அவர்களின் காதல் மூலமாக இன்று வரை நம்
நினைவில் வாழுகின்ற சில காதலர்களைப் பற்றி தெரியுமா?
இன்றைக்கு இருப்பதைப் போன்ற வசதிகளும் வாய்ப்புகளும்
அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.
ஏராளமான சமுதாய அடக்குமுறைகளை தாண்டியே
தங்களின் காதலை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். பல்வேறு
இன்னல்களை கடந்து காதலில் ஜெயித்து காட்டிய அவர்களின்
ஒவ்வொரு கதையுமே நமக்கு இன்ஸ்பிரேஷன்!!!!!
மனிதனின் நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே காதல்
என்ற உணர்வும் இருக்கிறது, அன்றைய தினத்திலிருந்து இன்று
வரை உயிர்ப்புடன் இருப்பதும் அந்த காதலே...
ஷாஜஹான் மும்தாஜ்
-
![வரலாறாக மாறிய சில காதல் கதைகள்! 11-1505109750-1](https://tamil.boldsky.com/img/2017/09/11-1505109750-1.jpg)
ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும்
சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு
வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான்.
அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது
காதல்.
ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம்
கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது.
மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர்
சூட்டி மகிழ்ந்தார். ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம
வயது.
ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக
பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை
நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது
குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு
இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால்
கட்டப்பட்டது தாஜ்மஹால்.
-
Last edited by ayyasamy ram on Sat Feb 06, 2021 11:19 pm; edited 2 times in total
Re: வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
அம்பிகாபதி அமராவதி
-
![வரலாறாக மாறிய சில காதல் கதைகள்! 11-1505109759-2](https://tamil.boldsky.com/img/2017/09/11-1505109759-2.jpg)
கம்பனின் மகன், அம்பிகாபதி.குலோத்துங்க சோழனின் இளவரசி,
அமராவதி.கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து
சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம்
காதலைக்கற்றுக் கொண்டாள். காதலை அறிந்த மன்னன்
அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.
சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி
கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க
மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி
முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.
கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது
என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை
விதிக்கிறான்.
அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில்
விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.
-
![வரலாறாக மாறிய சில காதல் கதைகள்! 11-1505109759-2](https://tamil.boldsky.com/img/2017/09/11-1505109759-2.jpg)
கம்பனின் மகன், அம்பிகாபதி.குலோத்துங்க சோழனின் இளவரசி,
அமராவதி.கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து
சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம்
காதலைக்கற்றுக் கொண்டாள். காதலை அறிந்த மன்னன்
அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.
சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி
கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க
மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி
முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.
கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது
என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை
விதிக்கிறான்.
அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில்
விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.
Last edited by ayyasamy ram on Sat Feb 06, 2021 11:19 pm; edited 1 time in total
Re: வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
![வரலாறாக மாறிய சில காதல் கதைகள்! 11-1505109768-3](https://tamil.boldsky.com/img/2017/09/11-1505109768-3.jpg)
-
லைலா மஜ்னு
அரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்வி கற்கும் போது
இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது.
காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர்.
ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி
முடித்தனர். திருமணம் முடிந்தாலும் மஜ்னு நினைப்பிலேயே
இருந்தால் லைலா, அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள்.
அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே
இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு
அதிகமானது.
இதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில்
வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது
நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.
Last edited by ayyasamy ram on Sat Feb 06, 2021 11:14 pm; edited 1 time in total
Re: வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
![வரலாறாக மாறிய சில காதல் கதைகள்! 11-1505109777-4](https://tamil.boldsky.com/img/2017/09/11-1505109777-4.jpg)
ரோமியோ ஜூலியட்.
இருவர் வீட்டிற்கும் முன்பகை இருந்தது.
ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும்
அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது காதல் மலர்ந்தது.
குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று
அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி
வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி
ஜூலியட்.
-
நன்றி-தமிழ்-போல்ட் ஸ்கை,9-11-2017,
------------------------
நன்றி-
Re: வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
மார்க் அண்டனி -கிளியோபட்ரா
கிரிஷ்னன் -ராதை
துஷ்யந்தன் -சகுந்தலை
பைரமஸ் -திப்சே
பொக்கண்டஸ் -ஜோன் சிமித்
பிக்மாலியன் -கலதேய
பாரிஸ் - ஹெலென்
வலிஸ் சிம்சன் -எட்வர்ட் மன்னர்
இப்படிப் பல...
சமீபத்தய காதலர்கள் மேகன் - ஹரி
கிரிஷ்னன் -ராதை
துஷ்யந்தன் -சகுந்தலை
பைரமஸ் -திப்சே
பொக்கண்டஸ் -ஜோன் சிமித்
பிக்மாலியன் -கலதேய
பாரிஸ் - ஹெலென்
வலிஸ் சிம்சன் -எட்வர்ட் மன்னர்
இப்படிப் பல...
சமீபத்தய காதலர்கள் மேகன் - ஹரி
Guest- Guest
Re: வரலாறாக மாறிய சில காதல் கதைகள்!
படத்தில் ஷாஜஹானை பார்த்தால் விராட் கோலி போல் தோன்றுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வனமாய் மாறிய காதல் ...!
» கல்லாய் மாறிய காதல் சோகம்
» காதல் நகைச்சுவை கதைகள்
» வாழும்போதே வரலாறாக மாறு...1
» கார்டூன் கதைகள் - Part 1 - (முல்லா கதைகள்)
» கல்லாய் மாறிய காதல் சோகம்
» காதல் நகைச்சுவை கதைகள்
» வாழும்போதே வரலாறாக மாறு...1
» கார்டூன் கதைகள் - Part 1 - (முல்லா கதைகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|