Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
3 posters
Page 1 of 1
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
நரகத்துக்கு சென்ற கணினி நிரலாளர்
![கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Going-to-hell](https://www.comereason.org/images/content/articles/existence-of-god/going-to-hell.jpg)
மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர் எங்கு எவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றனர் என ஒரு கணினி நிரலாளர்அறிந்து கொள்ளவிரும்பினார். அதனை தொடர்ந்து அவ்வாறு இறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு குழுவிற்கு முன்கொண்டு செல்வார்கள் என அறிந்து கொண்டார். மேலும் அந்த குழுஉறுபினர்களே ஒவ்வொருவரையும் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்று தீர்மானிப்பார்கள் என அறிந்து கொண்டார்.அதனால் அந்த குழு உறுப்பினர்களுக்கு முன்நிரலாளர் சென்று நின்றார் .
அந்த குழுஉறுப்பினர்கள் நிரலாளரிடம் அவருக்காக மட்டும் ஒரு சிறப்பு சலுகை அளிப்பதாக கூறினர் அந்த நிரலாளர் சொர்க்கம் அல்லது நரகம் ஆகிய இரண்டில் ஒன்றினை பார்வையிட்டு அவர்விரும்புவதை அவருக்கு ஒதுக்கீடுசெய்திட அனுமதிப்பதாக கூறியது.
அதனால் கணினி நிரலாளர் தன்னுடைய விருப்பத்தை தெரிவிப்பதற்கு முன் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பின்னர் முடிவுசெய்திடலாம் என கேட்டுகொள்ளபட்டார் . “நிச்சயமாக,நான் இவ்விரண்டில் ஒன்றினை நான் பார்வையிட விரும்புகின்றேன்” என நிரலாளர் பதிலளித்தார். “சொர்க்கம் என்னவென்று எனக்கு தெரியும் ஆனால் நரகம் எவ்வாறு இருக்கும் என பார்வையிடவிரும்புகின்றேன் .” என தன்னுடைய விருப்பத்தை நிரலாளர் கூறினார். உடன் ஒரு தேவதூதர் நிரலாளரை ஒருஅழகான கடற்கரைக்கு அழைத்துச் சென்றார், அழகான பெண்கள் நடணமாடிக் கொண்டிருந்தனர். அதனோடு,அழகிய இசை ஒலித்து கொண்டிருந்தது . “ஆஹா! நரகம் கூட மிகஅழகாகக இருக்கின்றதே பரவாயில்லையே ” என நிரலாளர் மிகஆச்சரிய்த்துடன் கூச்சலிட்டார், “நரகமும் நன்றாகதான் இருக்கின்றது! நான் நரகத்தையே தெரிவு செய்கின்றேன்! ” என நிரலாளர் தன்னுடைய விருப்பத்தினை தெரிவுசெய்து கூறினார் .
உடன் நிரலாளர் சூடான எரிமலைக்குழம்பு தன்னை சுற்றி இருப்பதை கண்டார்.அதனால் மிகஆத்திரமுற்றஅந்த நிரலாளர் “அழகிய கடற்கரை எங்கே? இன்னிசை எங்கே? நடனமாடிய அழகிய பெண்கள்எங்கே ?” என தேவதூதரிடம் வெறித்தனமாக கத்தினார்.
அதற்கு அந்த தேவதூதர் . “ஐயா! உங்களுடைய கணினியின் நடைமுறைபயன்பாட்டில் கூறவேண்டுமெனில் நீங்கள் பார்வையிட்டது ஒருமாதிரிகாட்சிதான்( demo) நடைமுறை செயல்பாடு வேறு மாதிரியாக இருக்கும் ,” என பதில் கூறி மறைந்துவிட்டது
என்ன வாசகரே நீங்களாவது உண்மையான நடைமுறையை கணினி நிரலளருக்கு கூறுவீர்களா .
(தொலைக்காட்சி விளம்பரங்கள்,சினிமா விளம்பரங்கள்,முன்மாதிரி படம்(trailer)எல்லாமே இப்படித்தான் ஏமாற்றும்.)
(முனைவர் ச.குப்பன் பதிவில் இருந்து)
![கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Going-to-hell](https://www.comereason.org/images/content/articles/existence-of-god/going-to-hell.jpg)
மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர் எங்கு எவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றனர் என ஒரு கணினி நிரலாளர்அறிந்து கொள்ளவிரும்பினார். அதனை தொடர்ந்து அவ்வாறு இறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு குழுவிற்கு முன்கொண்டு செல்வார்கள் என அறிந்து கொண்டார். மேலும் அந்த குழுஉறுபினர்களே ஒவ்வொருவரையும் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்று தீர்மானிப்பார்கள் என அறிந்து கொண்டார்.அதனால் அந்த குழு உறுப்பினர்களுக்கு முன்நிரலாளர் சென்று நின்றார் .
அந்த குழுஉறுப்பினர்கள் நிரலாளரிடம் அவருக்காக மட்டும் ஒரு சிறப்பு சலுகை அளிப்பதாக கூறினர் அந்த நிரலாளர் சொர்க்கம் அல்லது நரகம் ஆகிய இரண்டில் ஒன்றினை பார்வையிட்டு அவர்விரும்புவதை அவருக்கு ஒதுக்கீடுசெய்திட அனுமதிப்பதாக கூறியது.
அதனால் கணினி நிரலாளர் தன்னுடைய விருப்பத்தை தெரிவிப்பதற்கு முன் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பின்னர் முடிவுசெய்திடலாம் என கேட்டுகொள்ளபட்டார் . “நிச்சயமாக,நான் இவ்விரண்டில் ஒன்றினை நான் பார்வையிட விரும்புகின்றேன்” என நிரலாளர் பதிலளித்தார். “சொர்க்கம் என்னவென்று எனக்கு தெரியும் ஆனால் நரகம் எவ்வாறு இருக்கும் என பார்வையிடவிரும்புகின்றேன் .” என தன்னுடைய விருப்பத்தை நிரலாளர் கூறினார். உடன் ஒரு தேவதூதர் நிரலாளரை ஒருஅழகான கடற்கரைக்கு அழைத்துச் சென்றார், அழகான பெண்கள் நடணமாடிக் கொண்டிருந்தனர். அதனோடு,அழகிய இசை ஒலித்து கொண்டிருந்தது . “ஆஹா! நரகம் கூட மிகஅழகாகக இருக்கின்றதே பரவாயில்லையே ” என நிரலாளர் மிகஆச்சரிய்த்துடன் கூச்சலிட்டார், “நரகமும் நன்றாகதான் இருக்கின்றது! நான் நரகத்தையே தெரிவு செய்கின்றேன்! ” என நிரலாளர் தன்னுடைய விருப்பத்தினை தெரிவுசெய்து கூறினார் .
உடன் நிரலாளர் சூடான எரிமலைக்குழம்பு தன்னை சுற்றி இருப்பதை கண்டார்.அதனால் மிகஆத்திரமுற்றஅந்த நிரலாளர் “அழகிய கடற்கரை எங்கே? இன்னிசை எங்கே? நடனமாடிய அழகிய பெண்கள்எங்கே ?” என தேவதூதரிடம் வெறித்தனமாக கத்தினார்.
அதற்கு அந்த தேவதூதர் . “ஐயா! உங்களுடைய கணினியின் நடைமுறைபயன்பாட்டில் கூறவேண்டுமெனில் நீங்கள் பார்வையிட்டது ஒருமாதிரிகாட்சிதான்( demo) நடைமுறை செயல்பாடு வேறு மாதிரியாக இருக்கும் ,” என பதில் கூறி மறைந்துவிட்டது
என்ன வாசகரே நீங்களாவது உண்மையான நடைமுறையை கணினி நிரலளருக்கு கூறுவீர்களா .
(தொலைக்காட்சி விளம்பரங்கள்,சினிமா விளம்பரங்கள்,முன்மாதிரி படம்(trailer)எல்லாமே இப்படித்தான் ஏமாற்றும்.)
(முனைவர் ச.குப்பன் பதிவில் இருந்து)
Guest- Guest
Re: கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
பல்லுருத்தோற்றம்
![கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Man-1-768x763](https://d1jnx9ba8s6j9r.cloudfront.net/blog/wp-content/uploads/2019/01/man-1-768x763.png)
பொதுவாக கல்லூரியில் பயிலும் ஆண்மாணவர்கள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய புதிய நண்பர்களுடனான நட்பினை துவங்குவார்கள் .
ஆயினும் அதே கல்லூரியில் பயிலும் மாணவிகள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய நண்பர்களுடனான நட்பினை முடித்து கொள்வார்கள்.ஆக இருதரப்பு மாணவர்களும் பயன்படுத்திடும் ஆங்கில சொல் “friendship” என்பது ஒன்றுதான் ஆனால் அதனை அவரவர்கள் பயன்படுத்திடும் முறை அல்லது வழி மட்டும் வித்தியாசமானதாகும்
அதனையே java,D – Dlang- போன்ற கணினிமொழியில் பல்லுருப்பெறல்(polymorphism) என அழைப்பார்கள் அதாவது ஒரே கட்டளைசொல் ஆனால் அதன் முடிவு மட்டும் பலஉருப்பெறும்
(கணினி மொழியில் மட்டுமல்லாது உயிரியலிலும் பல்லுருத்தோற்றம் பாவிக்கப்படுகிறது. )
![கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Man-1-768x763](https://d1jnx9ba8s6j9r.cloudfront.net/blog/wp-content/uploads/2019/01/man-1-768x763.png)
பொதுவாக கல்லூரியில் பயிலும் ஆண்மாணவர்கள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய புதிய நண்பர்களுடனான நட்பினை துவங்குவார்கள் .
ஆயினும் அதே கல்லூரியில் பயிலும் மாணவிகள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய நண்பர்களுடனான நட்பினை முடித்து கொள்வார்கள்.ஆக இருதரப்பு மாணவர்களும் பயன்படுத்திடும் ஆங்கில சொல் “friendship” என்பது ஒன்றுதான் ஆனால் அதனை அவரவர்கள் பயன்படுத்திடும் முறை அல்லது வழி மட்டும் வித்தியாசமானதாகும்
அதனையே java,D – Dlang- போன்ற கணினிமொழியில் பல்லுருப்பெறல்(polymorphism) என அழைப்பார்கள் அதாவது ஒரே கட்டளைசொல் ஆனால் அதன் முடிவு மட்டும் பலஉருப்பெறும்
(கணினி மொழியில் மட்டுமல்லாது உயிரியலிலும் பல்லுருத்தோற்றம் பாவிக்கப்படுகிறது. )
Guest- Guest
Re: கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
கணினி துறையில் ஒற்றை ஆளாக நுழைந்து
முடிவில் குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆவதுபோல்
பல்லுரு தோற்றம்.
எப்போது விவாகம் சக்தி?
முடிவில் குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆவதுபோல்
பல்லுரு தோற்றம்.
எப்போது விவாகம் சக்தி?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
» திங்கட்கிழமையை ஆர்வமாக வரவேற்கும் கூட்டமும் இருக்கு...!
» பெண்ணுங்க இப்படியும் சொல்வார்கள்......
» யார் பதில் சொல்வார்கள் என பார்ப்போம்
» கணினித் தமிழ் வளர்ச்சி
» திங்கட்கிழமையை ஆர்வமாக வரவேற்கும் கூட்டமும் இருக்கு...!
» பெண்ணுங்க இப்படியும் சொல்வார்கள்......
» யார் பதில் சொல்வார்கள் என பார்ப்போம்
» கணினித் தமிழ் வளர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|